மயங்கினேன் மன்னவனிடம் 2
பாகம் 2 ப்ளஸ் டூ தான் என சர்வசாதாரணமாக கிருத்திகா தலையில் இடியை இறக்க உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து போனவள் மணவறையில் அமர்ந்த தலையும் அதற்கு அடுத்து நடந்த எதையும் உணரவேயில்லை.. தீடீரென கழுத்தில் ஈரம் படவும் உணர்வுக்கு வந்தவள் முதலில் பார்த்தது கண்ணெதிரே தெரிந்த வலிய கரத்தை தான்.. மூணு முஞிச்சே மட்டும் தான் போடனும் மாப்பிள்ளை சுத்தி நின்ற சொந்தங்களின் கேலியில் அதிர்ந்தவள் அதன் பின்பு தான் கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை பார்த்தாள்.. மாங்கல்யம் […]
மயங்கினேன் மன்னவனிடம் 2 Read More »