மயங்கினேன் மன்னவனிடம் 1
மயக்கம் 1 ‘வேலும் மயிலும் துணை இருக்க வேற என்ன வேணும் என்ன அப்பனே நாளும் உன்னை போற்றிடுவேன் நவசக்தி பாலமுருகையா’ என்ற பாடல் நன்றாக ஆழ்ந்து உறங்கி கொண்டு இருந்த கிருத்திகா காதில் விழ, முகம் வரை இழுத்தி போர்த்தி இருந்த போர்வையை விலக்கி, உடலை வளைத்து சோம்பல் முறித்த வண்ணம் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.. மீண்டும் ‘வேலும் மயிலும் துணை’ என்ற பாடல் ஒலித்தது.. அது மொபைல் ரிங்டோன்… ‘ம்பச்’ என்ற சலிப்புடன் […]
மயங்கினேன் மன்னவனிடம் 1 Read More »