மை டியர் மண்டோதரி..(18)
என்னப்பா சொல்றீங்க என்ற வைஷ்ணவியிடம் ஆமாம் உனக்கும், வினித்துக்கும் கல்யாணம் நடக்காது என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டார் கதிர்வேலன் . லிப்ட்ல மாட்டிகிட்டு ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு வந்து இருக்கிற இந்த இடைப்பட்ட கேப்ல என்ன நடந்தது அப்பா உனக்கு அந்த பொறுக்கி கூட நடக்க இருந்த கல்யாணத்தை ஸ்டாப் பண்றாரு என்று கேட்ட ஷ்ராவனியிடம் தெரியவில்லை ஷ்ராவி ஆனால் ஒன்னு அவனுக்கும், எனக்கும் நடக்க இருந்த கல்யாணம் ஸ்டாப் ஆயிடுச்சுல அது […]
மை டியர் மண்டோதரி..(18) Read More »