E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 20 மஹி ரெடி ஆகிட்டியா? இதோ 2 மினிட்ஸ் டா.. நான் ரெடி , ரித்விக் ரெடி, மம்மி தான் லேட் என்று ரித்விக்கிடம் அவளைப் பற்றி கூறி சிரித்துக் கொண்டு இருந்தான்… மம்மி லேசி கேர்ள் என்று அவனும் சிரித்தான்.. ஓ நான் லேசி யா? நீங்க டேஸ்டா இருக்குன்னு சொல்லி சாப்பிட்டு முடிச்சீங்களே பூரியும் குரு மாவும்; அப்புறம் அந்த கேசரி அதெல்லாம் நான் செஞ்சது தான்… அது ப்ரிப்பேர் பண்ணாம இருந்தா […]

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உயிர் தொடும் உறவே -22

உயிர் -22   ஆதியோ தவிப்புடன் மீனாட்சியின் முகம் பார்த்து நின்றிருந்தான். “ மீனாட்சி நாம லண்டனுக்கு கிளம்பனும். ப்ளீஸ்…நான் பண்ணது தப்புதான்..என்னை மன்னிச்சிடு…உனக்காக தான் இப்படி பண்ணுனேன்‌ . எதுக்காகவும் உன்னை இழந்திடக்கூடாதுன்னு பயம்…அது தான் என்னை வேற எதைப் பத்தியும் யோசிக்கவிடாம செஞ்சிடுச்சு…புரிஞ்சிக்கயேன்..” என்றவன் அவளது அமைதியைக் கண்டு ஒரு பெருமூச்சுடன் ,” சரி…இப்ப நான் பண்ணனும்…? என்ன பண்ணுனா உன்னோட கோபம் குறையும்…சொல்லு நான் என்ன பண்ணனும்…?” என்று அவளது முகம் பார்த்து

உயிர் தொடும் உறவே -22 Read More »

25. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 25 அறையின் சுவற்றில் கடிகார ஊசி மெதுவாக நகரும் ஒலி மட்டும் கேட்டது. கருணாகரனும், காயத்ரியும் கார்த்திகேயன் கூற போகும் பதிலுக்காக அமைதியாக அவனது முகத்தை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். கார்த்திகேயன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதின. மெல்ல அவன் குரலைச் செருமிக் கொண்டு, “முதலில் இப்படி மறுத்துப் பேசுறதுக்காக மன்னிச்சுக்கோங்க உங்களோட விருப்பத்திற்கு மாறாக பதில் சொல்வது எனக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கு ஆனா உண்மையை சொல்லணும்னா இப்ப நிவேதா ஒரு சின்னக்

25. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 23

தாரிக்காவிற்கு பாலா கூறிய வார்த்தைகளில் இருந்து வெளிவரவே முடியவில்லை. ‘என்ன இவன் கொன்னுடுவேன்னு மிரட்டுறான்? ஒரு வேலை செஞ்சாலும் செஞ்சுடுவானோ?’ என்று அதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தவளை பார்த்த பாலாவோ அவள் அருகில் வந்து அமர்ந்தான். “என்ன தாரிக்கா நான் அப்போ பேசினதையே இன்னும் நெனச்சுட்டு இருக்கியா?” என்றதும் அவன் புறம் திரும்பியவள் மௌனமாக அவனை பார்த்தாளே தவிர ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவள் மனதை புரிந்து கொண்டவன், “இதோ பாரு தாரிக்கா, நீ என்னை ஏமாத்துறேன்னு

அந்தியில் பூத்த சந்திரனே – 23 Read More »

மயங்கினேன் மன்னவனிடம் 2

பாகம் 2 ப்ளஸ் டூ தான் என சர்வசாதாரணமாக கிருத்திகா தலையில் இடியை இறக்க உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து போனவள் மணவறையில் அமர்ந்த தலையும் அதற்கு அடுத்து நடந்த எதையும் உணரவேயில்லை.. தீடீரென கழுத்தில் ஈரம் படவும் உணர்வுக்கு வந்தவள் முதலில் பார்த்தது கண்ணெதிரே தெரிந்த வலிய கரத்தை தான்.. மூணு முஞிச்சே மட்டும் தான் போடனும் மாப்பிள்ளை சுத்தி நின்ற சொந்தங்களின் கேலியில் அதிர்ந்தவள் அதன் பின்பு தான் கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை பார்த்தாள்.. மாங்கல்யம்

மயங்கினேன் மன்னவனிடம் 2 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 36

புயல் – 36 “இது கப்பிள்ஸ்க்கான பார்ட்டி தானே.. சோ, அவளோட தான் வருவான்னு நினைக்கிறேன்”. “இந்நேரம் எங்களுடைய ரிலேஷன்ஷிப் பத்தி அவன் அவகிட்ட ஏதாவது சொல்லி இருப்பானு நினைக்கிறீங்களா?”. “ஐ டோன்ட் நோ” என்றான் பிரேம் தன் தோள்களை குலுக்கியவாறு. “நாளைக்கு பார்ட்டில அந்த வேதவள்ளியை எப்படி இன்சல்ட் பண்றேன்னு பாருங்க” என்று கருவியவளோ எழுந்து சென்று விட்டாள். ஆம், அன்று சூர்யாவிடம் அக்ஷ்ரா பிரெகன்ட்டாக இருப்பதாக பிரேம் கூறியது அனைத்துமே பொய் தான். அவனை

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 36 Read More »

என் பிழை நீ – 47

பிழை – 47 எதிர் முனையில் பாரிவேந்தனிடம் அமைதி மட்டுமே நிலவியது, எந்த ஒரு பதிலும் இல்லை. “என்கிட்ட பேச மாட்டியா டா?”. “சொல்லுடா என்ன பேசணும்?” என்றான் பெரு மூச்சோடு. “என்னை மன்னிச்சிடு டா” என்றான் நா தழுதழுக்க. “உன்ன மன்னிக்கிற மனநிலையிலோ தண்டிக்கிற மனநிலையிலோ நான் இல்ல அரவிந்த். நீ பண்ணது ரொம்பவே பெரிய தப்பு. ஆனா, அத நீ இப்போ உணர்ந்துட்டேன்னு சொல்ற.. இருந்தாலும், உடனே என்னால எப்படி உன்னை மன்னிக்க முடியும்.

என் பிழை நீ – 47 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 12

அத்தியாயம் 12   அதிகாலையிலேயே கவி எந்திரிச்சு குளிச்சிட்டு சமையல் அறையில் சமையல் செய்பவருக்கு உதவிக் கொண்டு இருந்தாள். ராஜன் ஐயா தான் முதலில் கவியைப் பார்த்து விட்டு சந்தோஷமாக சென்று அமர்ந்தார். அவருக்கு கவி டீ கொண்டு போய் கொடுத்தாள். அவரும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டார்.   பின்னர் எதுவும் பேசாமல் சமையல் அறைக்கு சென்று விட்டாள். சோழனும் அப்போது தான் எழுந்தான். அறையில் கவியைத் தேடினான், அங்கே இல்லை அதனால் அவனே எங்கே ஆச்சு

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 12 Read More »

நயமொடு காதல் : 03

காதல் : 03 சந்தையில் இருந்து வீட்டுக்கு வந்த வேலுச்சாமி, “அன்னம்… அன்னம்…” என்றவாறு வந்தார். தந்தையின் குரல் கேட்டதும் சமையல் அறைக்குள் நின்றிருந்த அன்னம், “இதோ வந்துட்டேன்பா..” என்று குதித்தோடி வந்தாள். “மெல்ல மெல்ல விழுந்திட போற..” என்ற வேலுச்சாமியிடம், “அதெல்லாம் விழ மாட்டேன் அப்பா.. அப்பிடி விழுந்தாலும் என்னை பாத்துக்க தான் நீங்க இருக்கீங்களே..” என்று ஓடிவந்து அவர் கையை பிடித்துக் கொண்டு, “அப்பா இன்னைக்கே சந்தையில இருந்து வரும்போது எனக்கு என்ன வாங்கிட்டு

நயமொடு காதல் : 03 Read More »

தேனிலும் இனியது காதலே 06

காதலே -06 கிங்ஸ் ஹோட்டல் வளாகத்தில் உள்ள நுழைந்தது நிதிஸுன் கார், அவனுடன் வித்யாவும் வந்திருந்தாள் இருவரும் உள்ளே நுழைந்தனர். நிதிஸ் சுகத்தில் மாஸ்க் அணிந்திருந்தான். ” ராம் எங்க செகண்ட் ப்ளோர்ல” என்றான். “வித்தியா இங்க உட்காரு ஏதும் வேணும்னா சாப்பிடு, மீடிங் முடிய ஜாயின் பண்ணிக்கிறன் என அவளிடம் சொல்ல, “அவளும் ஓகே சார் என்றாள் புன்னகையோடு அவளும் அங்கே,ஒரு இருக்கலயில் அமர நிதிஸ் அங்கிருந்து அகன்றான். “ஹலோ பேபி,எங்கயிருக்க,ஆன் த வே ”

தேனிலும் இனியது காதலே 06 Read More »

error: Content is protected !!