E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

10. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 10 நிவேதா கார்த்திகேயனுக்கு அழைப்பை எடுத்து, “ஹலோ கார்த்தி எப்படி இருக்கீங்க..?” என்று மிகவும் குழைவாக மயக்கும் குரலில் பேசினாள். இனி எல்லாம் அப்படித்தானே..! ஏனென்றால் அவளது மொத்த சொத்தும் அவனின் பேரில் அல்லவா இருக்கின்றது. இனி சொத்தை தன் பேரில் மாற்றும் வரைக்கும் அவனைக் காந்தக் குரலில் பேசி மயக்கத்தானே வேணும். கார்த்திகேயனிடம் இருந்தோ, “என்ன விஷயம்..” என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே வந்தது. “சரியான சிடு மூஞ்சு ஒரு அழகான பொண்ணு வந்து […]

10. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

10. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 1௦ மறுநாள் காலை உற்சாகமாக எழுந்த மலர், பால் எடுக்க போகும் போது வழக்கமாக இருட்டில் அவன் அமரும் இடத்தை கண்களால் துழாவிக் கொண்டே சென்றாள். அவன் இருப்பான் என்று நம்பியவளுக்கு முழு ஏமாற்றம். அதன் பின்னரும் அவள் கண்ணிலேயே படவில்லை அவன். ஜனனி வந்து காபி, டிபன் எல்லாம் அரவிந்தின் அறைக்கே எடுத்து சென்றாள். அவன் ஜனனியிடம் சொன்ன கதையை அவள் மலரிடம் சொன்னாள். ஆபிஸ் வேலையில் ஏதோ பிரச்சனையாம், ஆபிஸ் போக

10. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

மயக்கியே என் அரசியே..(5)

அத்தியாயம் 5   “அண்ணையா என்ன யோசனை” என்ற தெய்வானையிடம், “உனக்கு இரண்டு நாத்தனார் இருக்காங்க” என்றான் பிரசாந்த். “ஆமாம் அருணா, அர்ச்சனா” என்றாள் தெய்வானை. “உனக்கு முன்னமே தெரியுமா?” என்ற பிரசாந்த்திடம் “அம்மா சொன்னாங்க அர்ச்சனா ஹஸ்பண்ட் இறந்து போய்விட்டாராம் அதனால் அவங்க பெரும்பாலும் வெளியே வர மாட்டாங்கன்னு அத்தைம்மா சொன்னாங்களாம்” என்றாள் தெய்வானை.   “அந்த பொண்ணுக்கு வயசு எத்தனை இருக்கும் தெரியுமா?” என்ற பிரசாந்த்திடம் , “தெரியாது அண்ணையா” என்றாள் தெய்வானை. “உன்னை

மயக்கியே என் அரசியே..(5) Read More »

தேவை எல்லாம் தேவதையே…..

தேவதை 12   சார் எங்க மீன் வாங்க வந்திங்களா? என கிண்டலாக ஜெய் கேட்க வசி சுத்தி சுத்தி கண்களை அலைய விட்டு வேடிக்கை பார்த்தவன், ஜெய் கேட்ட கேள்வியில் அவன் முகம் பார்த்து.. ச்ச ச்ச இல்ல உங்க கூட தான் போட் ரைடுக்கு வந்தேன் போலாமா!? என திரும்பி தர்ஷியைப் பார்த்து கேட்க.. ஹ்ம்ம் போலாம் என தலையாட்டினாள்… ஜெய் உச்சகட்ட கோவத்திற்கு சென்றவன், தர்ஷியைப் பார்த்து முறைக்க… தேவா தான் மனதில்

தேவை எல்லாம் தேவதையே….. Read More »

6. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 6 ஏன்… அகல் என்னை காப்பாத்துன்னா? என்ன தான் ஆதினி தன் தங்கையின் மீது கோபத்தில் இருந்தாலும் ஏனோ அவளை பார்த்தவுடன் அந்த மொத்த கோபமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. அதிலும் அவளுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்ததும் அவளை நினைத்து மிகவும் கவலைப்பட்டால்… மெல்ல அவள் அருகே சென்று அமர்ந்த ஆதினி அன்போடு பெண்ணவளின் தலை கோதி… “நீ இன்னும் வளரவே இல்ல அம்மு… எனக்கு என்னமோ உன்னை இப்போ பார்க்கும்

6. யாருக்கு இங்கு யாரோ? Read More »

அரிமா – 3

அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1993 ஆம் ஆண்டில், வேதாச்சலம் என்னும் தொழிலதிபர் தன் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக மதர் மேரியின் தலைமையில் இயங்கும் ஆசிரமத்திற்கு வருகை தந்திருந்தார். இது போல் கருணை உள்ளம் கொண்ட செல்வந்தர்கள் யாரவது தங்களின் வீடு விசேஷங்களை முன்னிட்டு உணவு வழங்கினால் தான் இங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு, வயிறும் மனமும் நிறைய

அரிமா – 3 Read More »

என் பிழை நீ

பிழை – 5 அவளை அறை நோக்கி அழைத்து வந்தவன், “இந்த ரூம்ல நீங்க ஸ்டே பண்ணிக்கலாம். அம்மாவுக்கு ஏதாவதுனா நீங்க டக்குனு பாத்துக்கலாம் அதான் அம்மாவுக்கு பக்கத்து ரூமை உங்களுக்கு அரேஞ்ச் பண்ணி கொடுத்து இருக்கேன். என்னுடைய ரூம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்கு. ஏதாவது தேவை என்றால் எந்த நேரம் வேணும்னாலும் நீங்க தயங்காம என்கிட்ட கேட்கலாம்”. அவனுக்கு சம்மதமாக தலையசைத்தவள் அறைக்குள் நுழைந்ததும். முதலில் குழந்தைக்கு பசியாற்றினாள். கடந்த சில மாதங்களாக அவளுக்குள் தோன்றும்

என் பிழை நீ Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 4 “சரி விடுடா.. நடந்தது ஒரு மிஸ்அண்டர்ஸ்டான்டிங் இதுல யாரு மேலயும் நம்ம தப்பு சொல்ல முடியாது. அவங்க இடத்துல இருந்து பார்த்தா அவங்க ரியாக்ட் பண்ணது கரெக்ட் தானே” என்று ராம் அவளுக்கு சாதகமாக பேசவும். அவனை முறைத்து பார்த்த சூர்யா, “உன் அளவுக்கு பெரிய மனசு எனக்கு கிடையாது” என்று அவனை திட்டியவன். வேதவள்ளியை நோக்கி சொடக்கிட்டவாறு, “இங்க பாரு என் ஆபீஸ்ல வச்சு அந்த இடியட் அப்படி தப்பா நடந்துக்கிட்டதால்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -05

புகழினியும் யோசனையுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து ஓட்டினாள்.  சங்கரபாண்டியன் வீட்டினுள்ளே நுழைந்தார். கை , கால்களை கழுவிவிட்டு மர நாற்காலில் அமர்ந்தார். “ இந்தாங்க ப்பா…தண்ணீ குடிங்க…” என‌ மீனாட்சி சொம்பை நீட்டினாள்.  “அம்மாவ கூப்பிடு மா…” என்றார். மீனாட்சி மாட்டுத் தொழுவத்திற்கு சென்று அங்கிருந்த கோமதியின் அருகில் சென்று ,” அம்மா அப்பா கூப்பிடுறாரு..” என்றாள். “ம்ம்..இந்தா வர்றேன்…” என்றவர், “ ஏலேய் பழனி.. நம்ம லட்சுமி(பசு)  ரெண்டு நாளா சொகமில்லாம கிடக்கு…என்னன்னு பாரு

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -05 Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(6)

அத்தியாயம் 6     “என்ன டீ திருட்டு முழி முழிக்கிற அங்கே என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாதுனு நினைச்சியா, உன் சித்தியும், தங்கச்சியும்” என்று அவன் ஏதோ சொல்ல வர, “ப்ளீஸ் திலீப் அப்பா கிட்ட எதுவும் சொல்லிராதே சித்தியும், சாம்பவியும் சேர்ந்து தான் என்னை இருட்டு அறைக்குள் தள்ளினாங்கனு தெரிந்தால் அப்பா ரொம்ப கோபம் படுவாங்க என்னால யாருக்கும் எந்த சண்டை சச்சரவு வரக் கூடாது” என்று அவள் கண்ணை மூடிக்கொண்டு கூறிட, “என்னடீ

அடியே என் பெங்களூர் தக்காளி…(6) Read More »

error: Content is protected !!