E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 4 “சரி விடுடா.. நடந்தது ஒரு மிஸ்அண்டர்ஸ்டான்டிங் இதுல யாரு மேலயும் நம்ம தப்பு சொல்ல முடியாது. அவங்க இடத்துல இருந்து பார்த்தா அவங்க ரியாக்ட் பண்ணது கரெக்ட் தானே” என்று ராம் அவளுக்கு சாதகமாக பேசவும். அவனை முறைத்து பார்த்த சூர்யா, “உன் அளவுக்கு பெரிய மனசு எனக்கு கிடையாது” என்று அவனை திட்டியவன். வேதவள்ளியை நோக்கி சொடக்கிட்டவாறு, “இங்க பாரு என் ஆபீஸ்ல வச்சு அந்த இடியட் அப்படி தப்பா நடந்துக்கிட்டதால் […]

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -05

புகழினியும் யோசனையுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து ஓட்டினாள்.  சங்கரபாண்டியன் வீட்டினுள்ளே நுழைந்தார். கை , கால்களை கழுவிவிட்டு மர நாற்காலில் அமர்ந்தார். “ இந்தாங்க ப்பா…தண்ணீ குடிங்க…” என‌ மீனாட்சி சொம்பை நீட்டினாள்.  “அம்மாவ கூப்பிடு மா…” என்றார். மீனாட்சி மாட்டுத் தொழுவத்திற்கு சென்று அங்கிருந்த கோமதியின் அருகில் சென்று ,” அம்மா அப்பா கூப்பிடுறாரு..” என்றாள். “ம்ம்..இந்தா வர்றேன்…” என்றவர், “ ஏலேய் பழனி.. நம்ம லட்சுமி(பசு)  ரெண்டு நாளா சொகமில்லாம கிடக்கு…என்னன்னு பாரு

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -05 Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(6)

அத்தியாயம் 6     “என்ன டீ திருட்டு முழி முழிக்கிற அங்கே என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாதுனு நினைச்சியா, உன் சித்தியும், தங்கச்சியும்” என்று அவன் ஏதோ சொல்ல வர, “ப்ளீஸ் திலீப் அப்பா கிட்ட எதுவும் சொல்லிராதே சித்தியும், சாம்பவியும் சேர்ந்து தான் என்னை இருட்டு அறைக்குள் தள்ளினாங்கனு தெரிந்தால் அப்பா ரொம்ப கோபம் படுவாங்க என்னால யாருக்கும் எந்த சண்டை சச்சரவு வரக் கூடாது” என்று அவள் கண்ணை மூடிக்கொண்டு கூறிட, “என்னடீ

அடியே என் பெங்களூர் தக்காளி…(6) Read More »

9. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 9 நாளை விடிந்தால் திருமணம் என்று இருக்க திருமண ஏற்பாடுகளை பம்பரம் போல சுற்றி சுற்றி காயத்ரியும், கருணாகரனும் செய்து கொண்டிருந்தனர். நிவேதாவோ அவை அனைத்தையும் வேடிக்கை பார்த்து சிரித்தபடி தனது தலையாய வேலையான ஊதாரித் தனமாக ஊர் சுற்றுவதை வழமை போல செய்து வந்தாள். காலையிலேயே மிக வேகமாக நிவேதா எங்கோ புறப்பட்டு கொண்டிருந்ததைக் கவனித்த காயத்ரி நிவேதாவின் அருகில் வந்து, “நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்ப எங்க அவசரமா கிளம்பி கிட்டு இருக்க..”

9. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

9. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 9 காரை ஒட்டிக்கொண்டு இருந்தவனின் பார்வை ரியர்வியு மிர்ரில் பின்னால் அமர்ந்திருந்தவளையே தொட்டு தொட்டு மீண்டது. கொஞ்சம் கோபம், கொஞ்சம் வருத்தம் என கலவையாக இருந்தாள். ஆனால் அவளை அதே மனநிலையில் இருக்க விடாமல் அவந்திகா அவளுடன் விளையாடினாள். ஓகே, இந்த பாப்பாவை அந்த பாப்பா வைச்சு சரி பண்ணிடலாம் என்று சிரித்து கொண்டான் அர்விந்த். அவர்கள் மால் சென்றவுடன், ஜனனி அவள் தோழிகளுடன் சென்று விட்டாள். குழந்தையை போக்கு காட்டி வைத்துக்கொண்டாள் மலர்

9. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

தேவை எல்லாம் தேவதையே….

தேவதை 11   ஒரு வழியாக சாவியை கண்டுபிடித்த தர்ஷினி கப்போர்டு பூட்டின் சாவியாக இருக்குமோ! என்றெண்ணி ஐயத்துடன் தான் அந்த பூட்டில் சாவியை விட, அது கச்சிதமாக பொருந்தியது,, கண்கள் மின்ன அதை திறக்க அதற்குள் தேவா குளித்துவிட்டு டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்தவன்,, தர்ஷி அந்த கப்போர்டு பூட்டை திறந்த அதிர்ச்சியில் தர்ஷி….. என கத்தியவாறு அவள் அருகில் ஓட, அவன் கத்தலிலே அவளுக்கு திட்டுக்கென்று தூக்கி வாரிப் போட்டது, வேகமாய் திரும்பிப் பார்க்கவும்,

தேவை எல்லாம் தேவதையே…. Read More »

அரிமா – 2.2

அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1993 ஆம் ஆண்டில், ” இந்தியா அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று ஒருபுறம் பெருமையாக மாருதட்டி கொண்டாலும், ஆண்டிற்கு ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி என குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்பதை போலீஸ் துறையின் புள்ளிவிவரம் எடுத்துரைக்கிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் ரவுடிகள் மற்றும் தாதாக்களின் அட்டகாசம் பரவலாக அதிகரித்து வருகிறது. ” என்று நாளிதழில் உள்ள

அரிமா – 2.2 Read More »

அரிமா – 2.1

அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1991 ஆம் ஆண்டில், “இந்த காயம் எப்படி வந்ததுன்னு சொல்ல போறியா இல்லையா டா” அதட்டினார் மதர் மெரி. “கீழ விழுந்துட்டேன் மாதர்” – மழலையின் குரல் கனிவாக குலைந்தபடி வந்தது. “நான் உண்மைய கேக்குறேன்” “நிஜமாவே கீழ விழுந்துட்டேன் ” – மீண்டும் அச்சிறுவன் பொய் சொல்ல, “அப்படியா சரி. இன்னைக்கு ராத்திரிக்கு உனக்கு சாப்பாடு கிடையாது. நீ

அரிமா – 2.1 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 6   இரு வீட்டு  பெரியவர்களும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்துக்கொண்டு இருந்தார்கள்…   கல்யாணம்  எங்கு செய்ய வேண்டும், நிச்சயம் எங்கு செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.. அருணாச்சலம் அவர் மனைவியிடம் காலண்டர் எடுத்து வரச் சொன்னார்.. பிறகு வரும் வாரம் வெள்ளிக்கிழமை கோயம்புத்தூரில் நிச்சயம் வைப்பதாக முடிவுசெய்தார்கள்.. இன்னும் மூன்று மாதத்திற்குப் பிறகு  ஐப்பசியில் திருமணம் வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.. பிறகு வீட்டில் அனைவருக்கும் கூறினார்கள்‌.. அனைவருக்கும்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

8. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 8 “ஓகே நான் சம்மதிக்கின்றேன்..” என்று நிவேதா கூறியதும் காயத்திரிக்கு நிலத்தில் கால் நிற்கவே இ.ல்லை அவ்வளவு சந்தோசம் துள்ளிக் குதித்து தன் வயதுக்கு மீறிப் பாய்ந்து நிவேதாவை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தார். தாயின் உயில் எழுதும் முடிவில் முதல் திணறிப்போன நிவேதா பின்பு தனது அறைக்குள் சென்று திடமாக ஒரு முடிவை எடுத்த பின்பு வெளியே வந்து கார்த்திகேயனுடன் திருமணம் முடிக்க சம்மதம் என தனது தாய், தந்தையர் முன் கூறினாள்.

8. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

error: Content is protected !!