E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

தேனிலும் இனியது காதலே 06

காதலே -06 கிங்ஸ் ஹோட்டல் வளாகத்தில் உள்ள நுழைந்தது நிதிஸுன் கார், அவனுடன் வித்யாவும் வந்திருந்தாள் இருவரும் உள்ளே நுழைந்தனர். நிதிஸ் சுகத்தில் மாஸ்க் அணிந்திருந்தான். ” ராம் எங்க செகண்ட் ப்ளோர்ல” என்றான். “வித்தியா இங்க உட்காரு ஏதும் வேணும்னா சாப்பிடு, மீடிங் முடிய ஜாயின் பண்ணிக்கிறன் என அவளிடம் சொல்ல, “அவளும் ஓகே சார் என்றாள் புன்னகையோடு அவளும் அங்கே,ஒரு இருக்கலயில் அமர நிதிஸ் அங்கிருந்து அகன்றான். “ஹலோ பேபி,எங்கயிருக்க,ஆன் த வே ” […]

தேனிலும் இனியது காதலே 06 Read More »

24. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 24 நிவேதாவை கொல்ல முயற்சிப்பவர்கள் யார் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியாமல், கார்த்திகேயன் மனம் கடலில் மிதக்கும் படகைப் போல ஆடித்திரிந்தது. ஒருபுறம் “இது கருணாகரனுக்கு எதிரியாக இருக்கும் யாரோ செய்த வேலைதான்” என்ற எண்ணம். மறுபுறம் “இல்லை, நிவேதாவுக்கென்று தனியாகவே ஒரு எதிரி இருக்கலாம்” என்ற சந்தேகம். நிவேதாவின் பழைய கோபத் தாபங்களும், குணச் சுழல்களும், நேர்மையற்ற வார்த்தைகளும் நினைவுக்கு வந்தபோது, “அவளை வெறுப்பவர்களை உருவாக்குவது அவ்வளவு கடினமில்லை” என்று அவனது மனத்தில் நிழல்கள்

24. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 35

புயல் – 35 அவர்களின் சத்தத்தை கேட்டு தான் கண்விழித்து பார்த்தாள் வேதவள்ளி. சற்று நேரத்தில் அவளுக்கு நெஞ்சே அடைத்து போய்விட்டது. மூச்சு நின்ற உணர்வு.. குண்டு சத்தம் கேட்டதும் எங்கே அவர்களை சுட்டு விட்டானோ என்று பீதி அடைந்து விட்டாள். அவர்களின் பேச்சு சத்தம் அவளின் செவியை எட்டிய பிறகு தான் மெல்லமாக தன் கண்களை திறந்தவள் அவர்களின் புறம் பார்க்க. அவர்களோ கெஞ்சிக் கொண்டிருந்தனர். “இவங்கள இன்னும் ஒரு வாரம் வச்சிருந்து நல்லா கவனிச்சிட்டு

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 35 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 34

புயல் – 34 சூர்யாவே தன் கையில் அதை அணிவித்து விட்ட பிறகு அதை கழட்டும் தைரியம் வேதவள்ளிக்கு இருக்கவில்லை. அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவளின் தகுதிக்கு இது மிக மிக அதிகம் என்பதும் புரிந்தது. ஆம், சூர்யாவிற்கும் இவளுக்கும் எதிர்பாராத விதமாக திருமணம் நடந்துவிட்டது தான். அவன் வசதியானவன் என்று அவளுக்குமே தெரியும். ஆனால், அவனின் பண பலத்தை பற்றி இங்கே வந்த பிறகு தான் முழுவதுமாக தெரிந்து கொண்டாள். அதன் பிறகு ஒரு

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 34 Read More »

என் பிழை நீ – 46

பிழை – 46 அழுகை நின்ற பாடில்லை தலையணையில் தன் முகத்தை புதைத்து அழுகையில் கரைய தொடங்கி விட்டாள். பெரிதாக அரவிந்தின் மேல் அவள் காதல் வயப்படவில்லை என்றாலும், திருமணத்திற்கு பிறகு அவன் தான் தன் கணவன் என்று ஆன பிறகு, அவன் மேல் தன் மொத்த நம்பிக்கையையும், காதலையும் வைத்துவிட்டாள் பெண்ணவள்.. அவன் இப்படி ஒரு காரியத்தை செய்ததை அவளால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும், தன் உயிர் தோழனுக்கு அவன் இப்படி ஒரு காரியத்தை

என் பிழை நீ – 46 Read More »

என் பிழை நீ – 45

பிழை – 45 விதுஷாவிற்கு அவன் எதுவோ பெரிதாக தவறு இழைத்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்ததே தவிர, அவனின் வார்த்தையை வைத்து எதுவுமே சரி வர முழுதாக விளங்கவில்லை. “இவன் என்னடா சொல்றான்” என்றாள் நடுங்கும் குரலில். பாரி வேந்தனும் இனியாளும் தான் மொத்த கதையையும் அவளுக்கு ஒரே மூச்சில் கூறி முடித்தனர். அதை கேட்ட விதுஷா தன் வாயின் மீது அதிர்ந்து கையை வைத்தவள் அப்படியே அமர்ந்திருந்தாள். அரவிந்த் போதையில் பாரிவேந்தனிடம் தன்னை மன்னித்துவிடுமாறு கத்திக்

என் பிழை நீ – 45 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 22

ஆத்யாவின் பிறந்தநாள் விழாவிற்கு உறவினர்கள், நண்பர்கள் என ரெஸ்டாரண்ட்டில் வேலைபார்க்கும் நபர்கள் வரை அனைவரையும் அழைத்திருந்தான் ஹர்ஷ மித்ரன். பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டதும் ஆத்யா முதலில் அம்ருதாவுக்கும், ஹர்ஷாவுக்கும் ஊட்டிவிட்டவள் அடுத்தடுத்து குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் ஊட்டினாள். பிறகு வந்தவர்கள் யாவரும் பரிசு பொருட்களை ஆத்யாவிடம் கொடுத்து விட்டு வாழ்த்துக் கூற, குழந்தைக்கு அளவில்லாத சந்தோஷம். மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டிருந்தாள் ஆத்யா. அனைவருக்கும் வகை வகையான இரவு உணவும், தனித்துவமான இனிப்பு வகைகளும் பரிமாறப்பட்டது. திருப்தியாக உண்டு

அந்தியில் பூத்த சந்திரனே – 22 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 33

புயல் – 33 சூர்யாவின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தவள் கால் இடறி கீழே விழ செல்லவும். அவளை பிடித்து நிறுத்தியவன், “பார்த்து வர மாட்டியா” என்று திட்டி விட்டு அவளின் கையை அழுத்தமாக பற்றி கொண்டான். அவனின் தீண்டலில் இவளுக்கு தான் சங்கடமாக இருந்தது. “நானே பார்த்து வந்துக்கிறேன்” என்று அவள் தன் கையை அவனிடம் இருந்து உருவ முயற்சிக்கவும். அவனின் பிடி மேலும் இறுகியது, “ஒன்னும் தேவையில்லை வா” என்று அவளின் கையை பற்றி

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 33 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 32

புயல் – 32 “உன் அப்பாவுக்கு ஆக்சிடென்ட் எந்த இடத்துல நடந்தது?” என்றார் நடுங்கும் குரலில். “அது காஞ்சிபுரம்கிட்டனு அம்மா சொன்னாங்க”. “டேட், வருஷம் ஏதாவது ஞாபகம் இருக்கா?”. “ம்ம்.. இருக்கு தாத்தா” என்று தன் தந்தை இறந்த தேதியையும் வருடத்தையும் அவள் கூறவும் அவர் இடிந்தே போய்விட்டார். ஆம், இவளின் தந்தையின் இறப்பிற்கு காரணமே சூர்யாவின் தந்தை தான். குடிபோதையில் அவர் வண்டி ஓட்டியதன் விளைவு தான் வேதவள்ளியின் தந்தை எதிர்புறத்தில் வருவதை கவனிக்காமல் இடித்து

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 32 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 31

புயல் – 31 தான் காபி கப்பை உடைத்ததால் தான் அவன் தன் மீது கோபமாக இருக்கிறான் என்று எண்ணிய வேதவள்ளியோ காபி கப்பை உடைத்ததே அவன் தான் என்பதை பற்றி சிந்திக்க சாவகாசமாக மறந்து விட்டாள். ஆம், இவள் காபி கப்பை அவன் அருகில் வைத்தது உண்மை தான். ஆனால், இவள் ஒன்றும் உடைக்கவில்லையே.. அருகில் வைத்துவிட்டு அவனிடம் கூறுவதற்குள்ளாக அவனின் கையால் தட்டி விட்டு உடைத்தது அவனின் தவறு. ஆனால், முழு தவறும் ஏதோ

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 31 Read More »

error: Content is protected !!