E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

அரிமா – 2.2

அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1993 ஆம் ஆண்டில், ” இந்தியா அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று ஒருபுறம் பெருமையாக மாருதட்டி கொண்டாலும், ஆண்டிற்கு ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி என குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்பதை போலீஸ் துறையின் புள்ளிவிவரம் எடுத்துரைக்கிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் ரவுடிகள் மற்றும் தாதாக்களின் அட்டகாசம் பரவலாக அதிகரித்து வருகிறது. ” என்று நாளிதழில் உள்ள […]

அரிமா – 2.2 Read More »

அரிமா – 2.1

அன்று… கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் கன்னியாஸ்திரி மேரி வசிக்கும் மடத்தில் 1991 ஆம் ஆண்டில், “இந்த காயம் எப்படி வந்ததுன்னு சொல்ல போறியா இல்லையா டா” அதட்டினார் மதர் மெரி. “கீழ விழுந்துட்டேன் மாதர்” – மழலையின் குரல் கனிவாக குலைந்தபடி வந்தது. “நான் உண்மைய கேக்குறேன்” “நிஜமாவே கீழ விழுந்துட்டேன் ” – மீண்டும் அச்சிறுவன் பொய் சொல்ல, “அப்படியா சரி. இன்னைக்கு ராத்திரிக்கு உனக்கு சாப்பாடு கிடையாது. நீ

அரிமா – 2.1 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 6   இரு வீட்டு  பெரியவர்களும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்துக்கொண்டு இருந்தார்கள்…   கல்யாணம்  எங்கு செய்ய வேண்டும், நிச்சயம் எங்கு செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.. அருணாச்சலம் அவர் மனைவியிடம் காலண்டர் எடுத்து வரச் சொன்னார்.. பிறகு வரும் வாரம் வெள்ளிக்கிழமை கோயம்புத்தூரில் நிச்சயம் வைப்பதாக முடிவுசெய்தார்கள்.. இன்னும் மூன்று மாதத்திற்குப் பிறகு  ஐப்பசியில் திருமணம் வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.. பிறகு வீட்டில் அனைவருக்கும் கூறினார்கள்‌.. அனைவருக்கும்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

8. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 8 “ஓகே நான் சம்மதிக்கின்றேன்..” என்று நிவேதா கூறியதும் காயத்திரிக்கு நிலத்தில் கால் நிற்கவே இ.ல்லை அவ்வளவு சந்தோசம் துள்ளிக் குதித்து தன் வயதுக்கு மீறிப் பாய்ந்து நிவேதாவை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தார். தாயின் உயில் எழுதும் முடிவில் முதல் திணறிப்போன நிவேதா பின்பு தனது அறைக்குள் சென்று திடமாக ஒரு முடிவை எடுத்த பின்பு வெளியே வந்து கார்த்திகேயனுடன் திருமணம் முடிக்க சம்மதம் என தனது தாய், தந்தையர் முன் கூறினாள்.

8. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

7. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 7 உயிலில் எழுதி இருந்த விடயங்கள் யாதெனில், ‘திருமதி காயத்ரி கருணாகரன் ஆகிய நான் எனது அனைத்து சொத்துக்களையும் தனபால் கார்த்திகேயனுக்கு முழு மனதுடன் மனப்பூர்வமாகக் கொடுக்கின்றேன் என்பதனை இதன் மூலம் அறியத் தருகின்றேன்.. குறிப்பு – கார்த்திகேயனுக்குரிய சொத்துக்கள் அனைத்தும் அவருக்கு வரப்போகும் மனைவி அனுபவிக்க மட்டுமே முடியும் உரிமை கொண்டாட முடியாது. மேலும் அவர் அந்த சொத்துக்களை யாருக்காவது மாற்றிக் கொடுக்க விரும்பினால் அது அவரது மனைவி மற்றும் வாரிசுகளின் பெயரில் மட்டுமே

7. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

8. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 8 அருணா வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஓடிப்போனது. மிகவும் பிசியாக இருந்தாள் மலர். தியாகு, ஜனனி இருவரும் அருணாவையும், பாட்டியையும் கவனித்து கொள்ள உதவினாலும், அத்தனை பேருக்கு சமையல், ஓரளவிற்கு வீட்டு வேலைகளை நிர்வாகம் செய்வது என அவளுக்கு நேரம் போதவில்லை. ஜனனியின் கணவன் நேற்று இரவு மும்பைக்கு கிளம்பி விட்டான். ஜனனியும் குழந்தையும் நாலைந்து நாட்கள் கழித்து செல்வார்கள். அன்று மதியம் தான் அருணாவிற்கு செக் அப். அருணா உணவு உண்டு

8. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(5)

அத்தியாயம் 5   அந்த அறைக்குள் எந்த வெளிச்சமும் வராது பகலிலே. இப்போது நடுராத்திரி. விளக்கும் கிடையாது. காற்றோட்டமும் இல்லை. பல்லவிக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது. “சித்தி, சித்தி” என்று அவள் கதவை தட்டி தட்டி ஓய்ந்தவள் ஒரு கட்டத்துக்கு மேல எந்த சத்தமும் போடாமல் இருக்கவும் வைதேகி பதறிட சாம்பவியோ, “விடுங்கம்மா செத்தா போகப் போறாள் அப்படியே செத்தால் செத்து ஒழியட்டும் பீடை” என்று கூறி விட்டு தன் தாயை இழுத்துக் கொண்டு சென்று

அடியே என் பெங்களூர் தக்காளி…(5) Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 10 தர்ஷினி மாடிக்கு செல்ல அவளை தொடர்ந்து தேவாவும் ஜெய்யும் சென்றனர்.. ஜெய் அங்கிருக்கும் திண்டில் ஏறி அமர்ந்து,நடப்பதை வேடிக்கை பார்த்தப் படி, வடையை சாம்பாரில் தொட்டு வாயில் அமுக்கி கொண்டிருந்தான்… என்ன தான் டா பிரச்சனை உனக்கு நேத்து எத்தனை முறை கால் பண்ணேன், எதுக்கு கட் பண்ணி விட்ட? என மூக்கு விடைக்க கேட்டாள் தர்ஷினி… தேவா புரியாப் பார்வையுடன், நீ எப்ப கால் பண்ண? நா எப்ப கட் பண்ணி விட்டேன்,,

தேவை எல்லாம் தேவதையே… Read More »

என்‌ பிழை நீ

பிழை – 4 நேற்று எல்லாம் ரம்யாவின் வாயிலாக இவர்களின் குடும்ப பெருமையை கேட்டவளுக்கு பாரிவேந்தனை தப்பானவன் என்று சந்தேகப்பட துளியும் தோன்றவில்லை. தான் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் கடவுள் தனக்கு நல்ல வழியை காட்டுகிறார் என்று எண்ணியவள் ஆச்சரியமாக, “முத்துலட்சுமி மேடமையா பாத்துக்கணும்?” என்றாள் விழி விரித்து. “ம்ம்” என்றவனின் இதயமோ வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. அவளும் இப்போதைய சூழ்நிலையில் குழந்தையுடன் எங்கே செல்வது என்று தெரியாமல் தான் இருக்கிறாள். வலிய வந்து இருக்க இடமும்

என்‌ பிழை நீ Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் -5:   அரவிந்த் மாடி ஏறிச் சென்றான்.. மேலே மூன்று அறைகள் இருந்தது. அங்கே வெளியே செல்லும் வழியின் கதவை திறந்து விட்டார் ஜோதி.. அங்கே அழகாக வடிவமைக்கப்பட்ட பால்கனி இருந்தது.. டெரஸ் கார்டன் அமைக்கப்பட்டிருந்தது.. சன் ரூஃப் அமைத்து அழகாக மெயின்டெயின் செய்து இருந்தார்கள்.. அங்கே அமர்ந்து சாப்பிடுவதற்கான செட்டப் செய்யப்பட்டிருந்தது. கொஞ்சம் தள்ளி மரத்தினால் ஆன ஊஞ்சல் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது… வாவ் ஆன்ட்டி உங்க வீடு அழகா இருக்கு.. நல்லா மெயின்டைன்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

error: Content is protected !!