E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

என் பிழை நீ – 44

பிழை – 44 அப்பொழுது நாராயணனின் அறைக்குள் நுழைந்த பாரிவேந்தன், “இப்போ எப்படி பீல் பண்றீங்க?” என்றான் இன்முகமாக. அவனை நோக்கி புன்னகைத்தவர், “இப்போ கொஞ்சம் நல்லா இருக்கு” என்று குழறி குழறி பேசினார். “சரி, இதுக்கு அப்புறம் அப்பாவை நாம வீட்டில் வச்சு ட்ரீட் பண்ணிக்கலாம். நீ போய் அவருடைய திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு டிஸ்டார்ஜ் ஃபார்மாலிட்டிசை முடித்துவிட்டு வா” என்று கூறி இனியாளை அங்கிருந்து வெளியே அனுப்பினான். அவளும் அவனுக்கு தலையசைத்தவள் அறையை […]

என் பிழை நீ – 44 Read More »

என் பிழை நீ – 43

பிழை – 43 இனியாள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அமைதியாக தான் நின்று இருந்தாள். பேசும் நிலையிலும் அவள் இல்லை. உணர்ச்சி பெருக்கில் ததும்பி கொண்டிருந்தாள். நாராயணன் கடினப்பட்டு தன் ஒற்றை கையை மெல்ல உயர்த்தி அவளை தன் அருகில் வருமாறு அழைக்கவும். ஓடி சென்று தன் தந்தையின் கையை பிடித்துக் கொண்டு அவர் அருகில் அமர்ந்து கொண்டவளோ ஒரு மூச்சு அழுது தீர்த்து விட்டாள் மௌனமாக.. “சாரிப்பா” என்ற அவளின் வார்த்தையும் கம்மியபடி வெளியேறியது. “எப்படி

என் பிழை நீ – 43 Read More »

26. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 26  அன்று மாலை வீட்டிற்கு வந்தவனிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை மலர். அவனுக்கு வேண்டிய அனைத்தையும் மட்டும் செய்ய, அர்விந்த் வழக்கம் போல் அவளை கிண்டல் செய்தான். ‘நமக்கு கல்யாணம் ஆய்டுச்சு விழி!” அவனின் கிண்டலில் அவளுக்குள் இருந்த ஏமாற்றம், கோபம் எல்லாம் வெளிவர, “ஆனாலும் நான் வேலைக்காரி தான்னு நீங்க சொல்லி இருக்கீங்க….” என்றாள். அவள் பேசிய விதத்தில் அவனுக்கு சட்டென்று கோபம் மூள, “உளறாதே, நான் என்னைக்கும் உன்னை அப்படி

26. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௰௨ (12)

அம்பு – ௰௨ (12) இரவு வேலைகளை முடித்துக் கொண்டு சகுந்தலா கொடுத்த பால் சொம்புடன் இந்தரின் அறைக்குள் நுழைந்தாள் வில்விழி.. உள்ளே நுழைந்தவுடன் கதவை தாழிட்டவள் பாலை ஒரு குவளையில் ஊற்றி அவன் கையில் கொடுத்து “ஏங்க.. இந்தாங்கங்க.. இந்த பால குடிங்க.. அத்தை உங்களுக்கு கொடுக்க சொன்னாங்கங்க..” என்று பணிவான குரலில் பேச அவனோ முகம் சுருக்கி “எது.. ஏங்க.. இந்தாங்கங்கவா? இப்ப எதுக்குடி ஏங்க வீங்கன்னு என்னவோ போல பேசற? என்னடி இது

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௰௨ (12) Read More »

23. சிந்தையுள் சிதையும் தேனே

தேன் – 23 கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்து, போலீஸ் கம்யூனிகேஷன் வழியாக டாக்டர் சஞ்சீவ் இருப்பிடம் கண்டறியப்பட்டு, அவரிடம் விசாரணை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அடுத்த நாள் காலை, கமிஷ்னர் கூறிய தகவலுக்கு ஏற்ப கார்த்திகேயன் நேராக தனியார் வைத்தியசாலைக்கு சென்று, டாக்டர் சஞ்சீவை அவரது தனி அறையில் சந்தித்தான். சஞ்சீவின் மனதில் உள்ள குழப்பமும், பயமும் அவனது கண்களில் வெளிப்படையாகவே விளங்கியது. அவரை சந்தேகக் கண் கொண்டு மேல் இருந்து கீழ் வரை நன்கு கண்களால்

23. சிந்தையுள் சிதையும் தேனே Read More »

மாமனே உன்னை காணாம 02

ஓம் சரவணபவ. மாமனே உன்னை காணாம  அத்தியாயம் 02 முத்து கிருஷ்ணன் பாதி தூரத்திற்கு சென்ற போது திடீரென புரொடியூஸர் பொள்ளாச்சிக்கு வருவதாக கைபேசிக்கு அழைப்பு விடுத்து கூறவும் அவன் மதியை காபி ஷாப்பில் காத்திருக்க சொன்னது மறந்து போய்விட்டான்.. அவரை அழைக்க வீட்டிற்கு சென்று அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் வந்து விட்டான்..   அங்கே வந்ததும் அவனோடு செல்ல இருந்த மற்ற துணை இயக்குனர், கேமரா மேன் என கிட்டத்தட்ட ஐந்து பேர் கோவை சென்று அங்கிருந்து

மாமனே உன்னை காணாம 02 Read More »

5. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 5 தஞ்சாவூரின் விடியற்காலை இன்னும் முழுமையாக விழித்தெழாமல் இருந்தது. பெரிய வீட்டு திண்ணையில் இரவு முழுக்க படிந்திருந்த பனித்துளிகள் இன்னும் மிதமான குளிர்ச்சியை தேங்கி வைத்திருந்தன. வானம் பசுமையும், வெண்மையும் கலந்து கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. அருகிலுள்ள ஆலமரத்தின் இலைகள், காற்றின் மெதுவான அசைவில் சலசலக்க, அதில் ஊடுருவிய வெண்மையான மங்கலான ஒளி வீட்டு முன் விரிந்த பளிங்கு தரையில் பட்டு மினுக்கியது. முன் கதவின் அருகே பழைய பித்தளை அண்டாவில் நிரம்பிய தண்ணீர்

5. ஆரோனின் ஆரோமலே! Read More »

தேனிலும் இனியது காதலே 05

காதலே- 05 ஸ்டூடியோக்கு வந்த நிதிஸ் ரெக்கார்டிங்கை முடித்து விட்டு தனது அறைக்கு வந்தவன் கண்மூடி இருக்கையில் சாய்ந்தவனின் கை தானாக  அவ் அறையில் இருந்த மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்தது. அதிலோ “நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை ,நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை, ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே எனபெண்  குரல் மயிலிறகாக வருடிச் சென்றது. அக்குரலில் தான் எத்தனை காந்தம் அப்படியே

தேனிலும் இனியது காதலே 05 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 18 திவ்யா பாப்பாக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா. அப்படியே எனக்கும் காஃபி.. அம்மா காஃபி குடிச்சீங்களா? அதெல்லாம் குடிச்சாச்சு.. நீயாவது என்கிட்ட கேக்குற.. வேற யார் இருக்கா என்னை கேக்குறதுக்கு.. ஒருத்தரும் என் பேச்சை மதிக்கறது இல்லை இந்த வீட்ல.. திவ்யா எதுவும் சொன்னாளா? இல்லை ப்பா.. அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள் திவ்யா.. ஒண்ணுமே இல்லாத பிரச்சனையும் பெருசா மாத்திடுவாங்க இந்த அத்தை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்… அரவிந்த் கீழே

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உடனடியாய் உதடுகளால் உயிலெழுது- 02

  முத்தம் 02         அந்தப் பெரிய மாளிகை வீட்டில் எப்போதும் வாசலில் கோலமிடுவது என்னவோ பைரவிதான்.    எப்போதும் போல் அன்றும் காலை ஐந்து மணிக்கு எழுந்துகொண்டவள், குளித்து, சாமிகும்பிட்டு, கோலமிட வந்திருந்தாள்.   பெரிதாக இன்னும் விடிந்திருக்கவில்லை. அவளும் எவ்வளவோ முயற்சி செய்து மெதுவாகக் கோலம் போட்டாலும், கோலமும் முடிந்து அரை மணி நேரமும் கடந்திருந்தது.        சரியாக அந்த நேரம், வீட்டின் பின்னே இருந்த விருந்தினர்

உடனடியாய் உதடுகளால் உயிலெழுது- 02 Read More »

error: Content is protected !!