என் பிழை நீ – 44
பிழை – 44 அப்பொழுது நாராயணனின் அறைக்குள் நுழைந்த பாரிவேந்தன், “இப்போ எப்படி பீல் பண்றீங்க?” என்றான் இன்முகமாக. அவனை நோக்கி புன்னகைத்தவர், “இப்போ கொஞ்சம் நல்லா இருக்கு” என்று குழறி குழறி பேசினார். “சரி, இதுக்கு அப்புறம் அப்பாவை நாம வீட்டில் வச்சு ட்ரீட் பண்ணிக்கலாம். நீ போய் அவருடைய திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு டிஸ்டார்ஜ் ஃபார்மாலிட்டிசை முடித்துவிட்டு வா” என்று கூறி இனியாளை அங்கிருந்து வெளியே அனுப்பினான். அவளும் அவனுக்கு தலையசைத்தவள் அறையை […]