Novels

அருவி போல் அன்பை பொழிவானே : 09

அருவி : 09 அமுதன் யமுனா ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்ற டெட்பாடியின் போஸ்மாட்டத்தை வாங்க வந்திருந்தான். அங்கே வந்த ரகுவரன்,  “ஹாய் அமுதன்.. என்ன இந்தப் பக்கம்…..?”  “போஸ்மாட்டம் ரிப்போர்ட்டை வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்….”  “ஓ.. அப்டியா…. சரி அப்போ அந்த சைட் வெயிட் பண்ணுங்க.. ரிப்போர்ட்ட் இப்போ வந்திடும்….”  “ஓகே ரகுவரன்..” என்ற அமுதன் போஸ்மாட்ட ரிப்போர்ட்காக காத்திருந்தான்.  அப்போது முகத்திற்கு மாஸ்க் போட்டவாறு இருமிக் கொண்டு வந்த இருவர் ரகுவரனின் அறைக்குள் சென்றனர். அவர்களை […]

அருவி போல் அன்பை பொழிவானே : 09 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 08

அருவி : 08 அமுதன் சொன்னதைக் கேட்டவன், “என்ன சொன்ன அமுதா… மூட்டையிலையா…?” என்று கேட்டவனுக்கு அவன் நைட் பார்த்தது ஞாபகம் வந்தது. உடனே அமுதனிடம்,  “அமுதா அந்த டெட்போடியை போஸ்மாட்டத்திற்கு அனுப்பியாச்சா…?” “ஆமா யுவா, யமுனா ஹாஸ்பிடலுக்கு அனுப்பியாச்சி….” “சரி நான் ஒரு வேலை விசயமா வெளியே வந்திருக்கிறன்… நீ போஸ்மாட்டம் ரிப்போர்ட் வந்ததும் எனக்கு அனுப்பு… நான் வந்திட்டு கால் பண்றன்…”  “சரி யுவா….” என்ற அமுதன் தனது வேலையை பார்க்கச் சென்றான்.  இங்கே

அருவி போல் அன்பை பொழிவானே : 08 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 46🔥

பரீட்சை – 46 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   ஒவ்வொருவராய்  வந்து  என்னவள்  இன்னொருவனை  விரும்பினாள் என்று உறுதியாய் சொல்ல   ஒரே மாதிரியான  பொய்யை  உரு போட்டது போல்  உதடுகள் எல்லாம்  உண்மை போலவே  உரைக்க   சொல்வதைக் கேட்டு என்  சின்ன இதயத்தில்  நிறைந்தவளை  சந்தேகப்படும்  சிறியவன் அல்ல  நான்..   என்னவளே வந்து  என்னிடம்  இதை சொன்னாலும்  ஏழேழு ஜென்மத்திலும்  ஏற்றுக்கொள்ள  மாட்டேன்..   என் இதயத்தின்  ராணியாய்  வீற்றிருக்கும்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 46🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 45🔥

பரீட்சை – 45 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   புத்தாண்டு பரிசாய்  என் தேவதை  நான் அவள் மனதில்  புகுந்து விட்டேன்  என்றுரைக்க   பூமியிலிருந்து  என் கால்கள்  மேல் நோக்கி  பறந்து  புத்துலகம்  போய்விட்ட  புது மனிதனாய்  ஆனேன் நான்   மனதினில்  மத்தாப்பு  சிதறல்கள்..  இருந்தாலும்  மாதவளை  ஏசினேன் என்  மெய்யான முகம் மறைத்து..   கோபம் கொண்டு  கடிந்தாலும்  கைநீட்டி அடித்தாலும்  சிறிதும் கலங்கவில்லை என்  காதல் நாயகி அவள்..

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 45🔥 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17

Episode – 17   தமயந்தி அவனின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளில் முற்றிலும் தலை சுற்றிப் போனாள்.   “என்னடா நடக்குது இங்க?, இந்த டான் இப்போ  எதுக்கு இப்படி கோக்கு மாக்கா நடந்து கொள்றார்….?” என எண்ணிக் கொண்டவள்,   மறு நொடி, “இவரப் பத்தி நினைச்சா எனக்கு இன்னும் பி.பி தான் ஏறும்.” என புலம்பிக் கொண்டு தூங்கிப் போனாள்.   தீரனோ, அறைக்குள் சென்று ஆடை மாற்றி விட்டு, தனது பால்கனியில் வந்து

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 17 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 44🔥🔥

பரீட்சை – 44 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   பொய் முகம்  காட்டுகிறான் என்று  தெரிந்தும்  புன்னகையுடன் அவன்  முன்னே போய்  நிற்க  புரியாத மனம்  எனை பிடித்து  தள்ளியது..   எனக்காக அவன்  ஏங்கி நிற்க  வேண்டும் என  ஏனோ இந்த  ஏதும் அறியா  உள்ளம்  எதிர்பார்த்து  நின்றது..    இப்படி எனக்குள்  நான்  எண்ணுவது கூட  என்ன விதமான  உணர்வு என்று  கணிக்க முடியவில்லை  என்னால்..   குழப்பம் தெளிந்து  அவன்

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 44🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 43🔥🔥

பரீட்சை – 43 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   அழகி உன்  ஒரு வார்த்தையில்  அந்த ஆண்டே  எனக்கு  இனித்ததடி  ஆருயிரே..   மறு வருடம்  எனக்கு இல்லை  என்றால் கூட  மனதிற்கு சம்மதமே  என்  மணிக்குயிலே..   குழல் போல  மெல்லியதாய்  உன் குரலை  கேட்ட  நொடியில்  கற்கண்டாய்  தொடங்கியதடி  என் வாழ்வின்  இனிய வருடம்..   #################   இனிமையான புத்தாண்டு…!!   அருணின் டைரியில்…   என்னோடு நட்பு பாராட்ட

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 43🔥🔥 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 38

பேராசை- 38 அவன் கேட்ட கேள்வியில் அவளது மேனியே கூசிவிட்டதைப் போல உணர்ந்தாள்.   “வாட்? கம் அகைன்” உடைகளை அணிந்துக் கொண்டு எழுந்தவன் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு “இதுக்காகத் தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட” என்று  சற்று முன் நிகழ்ந்து விட்ட கூடலை வைத்து அவன் கேட்க….   அவன் கேட்ட தோரணையில் அவளுக்கு இதயமே வெடித்து விடுவது போல வலித்தது. விழிகள் கலங்கிப் போக அவனை வெறித்துப் பார்த்தவள் “ நான் என்ன பண்ணேன் இங்க வந்ததுல இருந்து ஹர்ட் பண்ணிட்டே இருக்கீங்க” என்று அவள் கேட்க….   “வாட் நானா உன்னை ஹர்ட் பண்றேன்?” என்றவன் நதியினை வெறித்தான்.   “வை நாட்? நான் இதுக்காகவா உங்களோட” என்றவள் குரலோ முழுமையாக சொல்ல வந்ததைக் கூட முடிக்க முடியாமல் தழுதழுத்தது விட்டது.  

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 38 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 42🔥

பரீட்சை – 42 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   உன் மேனியில்  ஏற்பட்ட காயம் என் உளத்தை  கிழிக்குதடி..   நீ ரத்தம்  சிந்தினால் என் உயிரில்  வலிக்குதடி..   உன் வலிக்கு  காரணமாய் என்றுமே  நான் இருப்பேன் என்று உணர்ந்தே  உன்னை என்னிலிருந்து  தள்ளி வைத்தேன்..   அருகில் வர‌  முயன்றதற்கே அடிபட்டுவிட்டதடி  உனக்கு..   என்னோடு  நீ சேர்ந்தால் என்னவெல்லாம்  வேதனைகளை  நீ சகிக்க  வேண்டிவருமோ  என் இளங்கொடியே…!!   ####################

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 42🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 41🔥

பரீட்சை – 41 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   கரடு முரடாய் வெளிப்புறத்தில் காட்சியளித்த  நீ   பலா சுளையாய்  இனிக்கும்  பால் மனத்தை  உனக்குள்  பதுக்கி வைத்திருக்கிறாய்  என  புரிந்து  கொண்டேனடா..   எப்போதும் அனல்  கக்கும் உன்  இரு விழிகளின் ஆதூரமான  ஒரு பார்வைக்காய் ஏங்கி எந்தன் உள்மனம்  அலைபாயுதடா..   ஒரே நாளில்  உள்ளுக்குள்  நான் உணர்ந்த  இந்த மாற்றம்  உனக்குள்ளும்  வருமோ..   உன்  உக்கிர பார்வை  மாற்றி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 41🔥 Read More »

error: Content is protected !!