Short stories 💐

ஒரு நாள் கூத்து

ஒரு நாள் கூத்து “மங்கையாராகப் பிறப்பதற்கே – நல்ல மாதவஞ் செய்திட வேண்டும்…” என்று கவிமணி கூறியது போல் பெண்ணாகப் பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். பெண்களால் தான் உலகத்தில் அறம் கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் குழந்தைகளை மட்டும் வளர்க்கவில்லை. ஒரு சமுதாயத்தையே மாற்றியமைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வீட்டின் குடும்பப்பொறுப்பை பார்ப்பதோடு, வெளி வேலைகளையும் திறம்பட நிர்வகிக்கின்றனர். இன்று பெண்கள் கால்ப்பதிக்காத துறையே இல்லை எனலாம். நட்சத்திரமாக ஜொலிக்கும் பெண்களைப் போற்ற வேண்டும். ஒவ்வொருவரும் வீட்டில் உள்ள பெண்களான […]

ஒரு நாள் கூத்து Read More »

தீர்ப்புகள் திருத்தப்படும்

தீர்ப்புகள் திருத்தப்படும்! “ஹாய்! ஹாய்! எவ்ரிஓன்! நான் உங்கள் மாம் அண்ட் ப்ரின்ஸ்.” என்றவரின் குரல் லேசாகக் கலங்கியதோ, என்னவோ அடுத்த நொடி தன்னை மீட்டுக் கொண்டார் சாதனா. அவரது கணீர் என்ற குரலுக்கும், அவரது மகனும், அவரும் சேர்ந்து போடும் கலாட்டாவான வீடியோக்களைப் பார்ப்பதற்காகவுமே லட்சக்கணக்கான வ்யூவர்ஸ் அவர்களது சேனலைச் சப்ஸ்க்ரைப் செய்து இருந்தனர். அவரது வீடியோவில் ஏதாவது ஒரு கருத்து நிச்சயம் இருக்கும். அது தான் அவரது பலம். அவரது நொடி நேர தடுமாற்றத்தை

தீர்ப்புகள் திருத்தப்படும் Read More »

முரண்பட்ட நியாயங்கள்

முரண்பட்ட நியாயங்கள் ” ரித்தீஷ் எழுந்து வர்றியா? இல்லையா?” என்ற குரல் கிச்சனிலிருந்து ஒலித்தது. ” எதுக்கு தீபா இப்படி கத்திட்டு இருக்க? இன்னைக்கு சன்டே தான. அப்புறம் என்ன? குழந்தையைத் தூங்க விடு.” என்றவாறே காக்கி நிற சட்டையைப் போட்டுக் கொண்டு வந்தான் ரிஷி. “உங்களுக்கு என்ன ? வேலைக்குப் போயிடுவீங்க. நானில்லை இந்த லாக்டவுன்ல அல்லாடுறேன். வீட்டு வேலையையும் கவனிக்கணும். அவனையும் பார்த்துக்கணும். ஸ்கூல் இருந்தாலாவது பரவால்ல. அவங்களுக்கு பணத்தை லம்பா கட்டிட்டோம். அவங்க

முரண்பட்ட நியாயங்கள் Read More »

நள தமயந்தி

அழகான பௌர்ணமி நிலவு இருளை வெளிச்சமாக்கும் நேரம் நங்கை ஒருத்தியின் அலறல் சத்தத்தில் நிலவும் குலை நடுங்கி அஞ்சி மேகத்திற்குள் தஞ்சம் புகுந்து கொண்டது. காமக்கொடூரன் அவன் நாட்டியமாட வந்த பதினைந்து வயது நங்கை அவளை பலவந்தப் படுத்திக் கொண்டிருக்கிறான்.    அண்ணா என்னை விடுங்கள் அண்ணா என்று அவள் கெஞ்சுவது அந்த கயவனின் காதில் விழ வில்லையா இல்லை விழுந்தும் அது அவனது மூளைக்கு செல்ல விடாமல் அவனது காமவெறி, குடிவெறி இரண்டும் அவனை தடுக்கிறதா…

நள தமயந்தி Read More »

நள தமயந்தி..

அழகான பௌர்ணமி நிலவு இருளை வெளிச்சமாக்கும் நேரம் நங்கை ஒருத்தியின் அலறல் சத்தத்தில் நிலவும் குலை நடுங்கி அஞ்சி மேகத்திற்குள் தஞ்சம் புகுந்து கொண்டது. காமக்கொடூரன் அவன் நாட்டியமாட வந்த பதினைந்து வயது நங்கை அவளை பலவந்தப் படுத்திக் கொண்டிருக்கிறான்.    அண்ணா என்னை விடுங்கள் அண்ணா என்று அவள் கெஞ்சுவது அந்த கயவனின் காதில் விழ வில்லையா இல்லை விழுந்தும் அது அவனது மூளைக்கு செல்ல விடாமல் அவனது காமவெறி, குடிவெறி இரண்டும் அவனை தடுக்கிறதா…

நள தமயந்தி.. Read More »

error: Content is protected !!