best tamil novel

நிதர்சனக் கனவோ நீ! : 4 (Part 2)

அத்தியாயம் – 4 அறையை விட்டு வெளியில் வந்த ஆஹித்யாவிற்கோ தூக்கி வாரிப் போட்டது. ஹாலில் அமர்ந்து தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த விபீஷனுடன் வம்பு வளர்த்துக் கொண்டு நின்றிருந்தாள் பவ்யா. ‘ஆத்தி, நானே தலை சூடேறி போய் இருக்கேன். இவ வேற ஓவர் பேர்போமன்ஸ் பண்றாளே’ என முணுமுணுத்துக் கொண்டே கதவின் நிலையில் சாய்ந்து நின்ற படி இருவரையும் அவதானித்தாள். “இது என் சோஃபா மரியாதையா எழும்பி வேற எங்க சரி போய் உட்காருங்க” என […]

நிதர்சனக் கனவோ நீ! : 4 (Part 2) Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 03

Episode – 03   மதிய நேரம் நெருங்கியதும், உணவு உண்ணலாம் என எண்ணியவாறு பார்த்துக் கொண்டு இருந்த பைலை மூடி வைத்தவள்,   எழுந்து கேன்டீனுக்கு உணவுப் பொதியுடன் சென்றாள்.   அங்கும் ஒரு கூட்டம் கூடி இருக்கவே, “இப்போ என்னடா புதுப் பிரச்சனை?, இன்னைக்கு நாளே சரியில்லை.” என எண்ணிக் கொண்டவள்,   அமைதியாக உணவு உண்ண ஆரம்பிக்க,   அங்கு உள்ள தொலைக்காட்சியில் சற்று முன் நிகழ்ந்த சம்பவம் என குறிப்பிட்டு,  

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 03 Read More »

எண்ணம் -26

எண்ணம் -26 “யாழினி! யாரோ ரொம்ப புடிச்சவங்களுக்கு மட்டும் தான் செல்லப் பேரு வைப்பாங்களாமே! அப்படியா?” என்று புருவத்தை உயர்த்தி வினவினான் ரித்திஷ்பிரணவ். ரித்திஷ்ப்ரணவ் இருக்குறதை உணராமல் வாய்விட்டு பேசிய தன் மடத்தனத்தை நினைத்து நொந்தவள், அதற்குப் பிறகு தான் அவன் கூறியதையே கவனித்தாள். ‘ஆமாம் நாம எப்பவும் மனதுக்கு நெருக்கமானவர்களுக்குத் தானே செல்ல பெயர் வைப்போம். அப்புறம் எப்படி இவருக்கு பேர் வைத்தோம்.’என்று குழப்பத்துடன் பார்க்க. அவளது குழப்பமான பார்வை அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. முயன்று

எண்ணம் -26 Read More »

எண்ணம் -25

எண்ணம்-25 தியாழினி, ரித்திஷ்ப்ரணவின் நினைவில் மோனத்தில் ஆழ்ந்திருக்க. அவளது அமைதியில் பயந்துப் போன மஹதியோ, “தியா! என்னாச்சு டி. மறுபடியும் மயக்கம் வருதா? ஹாஸ்பிடலுக்கு வண்டியைத் திருப்ப சொல்லவா?” என்று வினவ. “ப்ச்! நான் நல்லா தான்டி இருக்கேன். கொஞ்சம் டயர்டா இருக்கேன்னு அமைதியா இருந்தா நீ என்னென்ன வேலை பண்ற. எல்லாம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.” என்ற தியாழினிக்கு தெரியவில்லை. அவள் எதிர்ப்பார்த்த ஓய்வு கிடைக்கப்போவதில்லை. ****************** வீட்டிற்குள் நுழைந்ததும், அங்கு டென்ஷனோடு

எண்ணம் -25 Read More »

எண்ணம் -24

எண்ணம் -24 ரித்திஷ்ப்ரணவ் திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான்‌‌. பிறகு தலையை உலுக்கிக் கொண்டு, “ டாட்! நீங்க இங்கே எப்படி?’ என்று தடுமாற. தன் மகனின் தடுமாற்றத்தைக் கண்டுக் கொண்ட கேசவ்வோ,” நான் வந்ததுனால தானே நீ பண்ற காரியம் எல்லாம் தெரியுது. என்று  முறைத்தார். “டாட் ! நீங்க நினைக்கிற போல எதுவும் இல்லை. தியாவோட முடி காத்துல பறந்து வாய் கிட்ட போகுது. அதான், ஜஸ்ட் கரெக்ட் பண்ணேன். அவ்வளவு தான்.”

எண்ணம் -24 Read More »

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 02

Episode – 02 போகும் அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.   “நீ எங்க தப்பி ஓடினாலும் உன்னை விடமாட்டேன். உன்ன என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.” என முணு முணுத்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்குள் புகுந்து கொண்டான் அவன்.   வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகும் அவனது பார்வை தொடர்ந்தும் சொர்ணாவை உறுத்திக் கொண்டே இருந்தது.   அவனது அந்தக் கழுகுப் பார்வை அவளை துரத்துவது போல உணர்ந்தாள் பெண்ண வள்.  

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 02 Read More »

எண்ணம் -22

எண்ணம் -22 எண்ணம் -22 வர்ஷிதா கூறியதை கேட்ட ரித்திஷ்ப்ரணவ் முகம் இறுக.  அதற்கு மாறாக தீபாவின் முகம் மலர்ந்தது. “ ஹே! எனக்கு விஷ் பண்ண தான் இங்கே வந்தியா. பின்னே ஏன் தயங்குற மா.உன்னை இங்க பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.” என்றவரிடம், மறுத்துக் கூற இயலாமல், லேசாக சிரித்து வைத்தாள் தியாழினி. “ சரிங்க மேடம்… நாங்க கிளம்புறோம்.” என்றாள் தியாழினி. “ முதல்ல மேடம்னு கூப்பிடுறதை நிறுத்து. நான் ஒன்னும் உன்னோட

எண்ணம் -22 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2)

அத்தியாயம் – 3 அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டவளுக்கு இன்னுமே தன் முகச் சிவப்பு அடங்கிய பாடு தான் இல்லை. தான் அருந்தி விட்டு கொடுத்த காஃபியை குடித்து விட்டானே! “ஹையோ!” என்று வெட்கத்தில் சொல்லிக் கொண்டவள்  சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.   இன்னும் இதழ்களில் புன்னகை மீதம் இருந்தது. அதேநேரம், ஜெய் ஆனந்த் காலை உணவை சாப்பிட வந்தமர்ந்த போதே குரலை செருமிக் கொண்ட பிரதாபன் “ அடுத்து என்ன பண்ண போறதா

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2) Read More »

எண்ணம் -20

எண்ணம் -20 தியாழினியின் வெளிறிய முகத்தைப் பார்த்த கேசவ்,”என்னாச்சு தியா? உயரம்னா பயமா?” என்று ஆச்சரியமாக வினவ. “ஆமாம்!” என்பது போல் தலையாட்டினாள் தியாழினி. “அப்போ நீ கீழே இரு‌. நான் இன்ஜியரோட மேல போய் பார்த்துட்டு வர்றேன்.” என்று கேசவ் கூற. “இல்லை நானும் வர்றேன் சார்.” “சரி அப்போ வா!” என்ற கேசவ் மேலே ஏறாமல் அவளுக்காக நிற்க. தயக்கத்துடன் மேலே ஏறினாள். முகத்தில் இருந்து வியர்வை ஆறாக ஓடியது.  என்ன நினைத்தாரோ கேசவ்,

எண்ணம் -20 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 2 (part 2)

அத்தியாயம் – 2 கலங்கிப் போய் நின்றவள் தோற்றத்தை பார்த்து தன்னை நிதானித்தவன் “தியா நீ என்ன கேட்குறனு புரிஞ்சி தான் கேட்குறியா?” என்ற அவனது கேள்வியில் திணறியவள் “எஸ் மாமா, நீங்க நினைக்கிற போல எனக்கு எதுவும் இல்ல. ஜஸ்ட் ரிசர்ச்கு தேவை. நான் பிரசன்டேஷன் கொடுக்கணும்” என்று தன் வார்த்தைகளை நிறுத்தி நிதானமாக கூறி இருந்தாள். புருவங்கள் இடுங்க அவளை பார்த்தவன் “இப்படி எல்லாம் ரிசர்ச் பண்ணுவீங்களா என்ன? என்ன மாதிரி பிரசென்ட் பண்ண

நிதர்சனக் கனவோ நீ! : 2 (part 2) Read More »

error: Content is protected !!