best tamil novel

என் கண்ணாடி-4

அத்தியாயம்-4 விக்ரமன் தனக்கு முன்னாள் ஸ்டைலாக கண்ணில்  கண்ணாடியுடனும் முகத்தில் திமிர் வழிய  தனது கலரிங் செய்யப்பட்ட  சிகையை கோதியவாறே நிற்கும் தனது அருமை மகன்  ரகோத்தைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். பின்னே முறைக்க மாட்டாரா என்ன கிட்டத்தட்ட அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஓடிவிட்டது.. இந்த ஒரு வாரமும் அவரை ஒரு வேலையையுமே செய்ய விடாமல் எரிச்சல் படுத்திக்கொண்டு அல்லவா இருக்கின்றான். எப்போது பார்த்தாலும் அவர் பின்னாலையே பாடிகாடுக்கு டஃப் கொடுப்பது போல […]

என் கண்ணாடி-4 Read More »

வான்முகிலாய் வந்த தேவதையே-2

அத்தியாயம்-2 “ஐ லவ் யூ சஷ்டிமா.. உன்னை உயிரா காதலிக்கிறேன்டா.. நீ இல்லனா நான் உயிர் இல்லாத உடல் மாதிரிடா.. நூறு வருஷம் நாம இதே காதலோட வாழனும்னு ஆசையா இருக்கு.. என் காதல ஒத்துக்கிறியா சஷ்டிமா..”மென்மையான குரலில் அதே நேரம் அழகான புன்னகையுடன் சஷ்டியின் கையினை பிடித்து அதில் அழகான வைர மோதிரத்தை போட்டவாறே கேட்டான் துஷ்யந்த். அதில் சஷ்டியின் முகத்திலோ சந்தோஷத்தையும் தாண்டி ஒருவித குழப்பம் நிரம்பி வழிந்தது. அவளுக்கு துஷ்யந்தை பிடிக்குமா என்று

வான்முகிலாய் வந்த தேவதையே-2 Read More »

5.யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 5 “எப்படி தேவ் என்னை ஏமாற்ற உங்களுக்கு மனசு வந்துச்சு?”   தேவ் தன்னை பற்றியும் தன் ஒழுக்கத்தை பற்றியும் தவறாக பேசியதை தாங்கி கொள்ள முடியாத அமுதினி.. மனதளவில் மிகவும் உடைந்து தான் போனால்… கொட்டும் மழையில் தன்னையும் மறந்து ரெஸ்ட்ராண்ட்டில் இருந்து நடந்தே தான் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்தவள். தன் வீட்டின் கதவை தட்ட, அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த வீட்டின் கதவை திறந்த அகல்யா.. தன் தோழியின் நிலையை கண்டு

5.யாருக்கு இங்கு யாரோ? Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 1

மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான் வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான் அந்தி வெயில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம் புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும் போதும் போதும் தீர்ந்தது வேதனை      என ஒருபுறம் அவளின் கைப்பேசியில் உள்ள எஃப்எம்மில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பெண்ணவளோ மும்முரமாய் புற்களை அறுத்துகொண்டிருந்தாள். அதே நேரம் வானில் கருமேகங்கள் சூழ்ந்து தன் சோகத்தை மௌனமான மழையாக வார்க்க, சின்ன சின்ன மழைத்துளிகள் பெண்ணவளின்

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 1 Read More »

மான்ஸ்டர்-3

அத்தியாயம்-3 மதுரையில் இருக்கும் பிரம்மாண்டமான வீடு அது.. பார்க்கவே அப்படியே செட்டிநாடு அரண்மனை போல் மிகப்பெரிய வீடு.. அந்த வீட்டிலேயே நிறைய தூண்களும், ஜன்னல்களும் தான் அதிகம்.. எப்படி பார்த்தாலும் அந்த வீட்டினை சுத்தம் செய்து அதனை புதிது போல பாதுகாக்கவே கிட்டத்தட்ட ஆறு, ஏழு பேருக்கும் மேலான ஆட்கள் தான் தேவைப்படும்.. அப்படிப்பட்ட வீடு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகத்தினால் கட்டப்பட்டது. இதற்கு முன்னால் மாணிக்கவாசகம் மிகப்பெரிய வீடு வைத்திருந்தார் தான். ஆனால் இப்படிப்பட்ட

மான்ஸ்டர்-3 Read More »

என் கண்ணாடி பூவே நீதான்டி-3

அத்தியாயம்-3 ரகோத் தன் தோள் மீது கையினை போட்டவாறே நிற்பவனை திரும்பி முறைக்க.. ரஞ்சித்தோ தன் கடுமையான இதழ்களை அழகாக விரித்து சிரித்தவனோ.. “வாட் வினை.. உன் முகம் ஏன் இப்டி அஷ்ட கோணலா இருக்கு..”கேலி பேசியவனை இன்னும் ஏற இறங்க பார்த்தவாறே முறைத்த ரகோத்தோ.. “என் மூஞ்சே இப்டிதான்டா இப்போ அதுக்கு என்ன மேன்..”குரல் கடுமையாகவும் இல்லை அவன் முகத்திலும் உண்மையான கோவமில்லை. அதில் இன்னும் இதழ் விரிய புன்னகைத்த ரஞ்சித்தோ.. “அப்டியா அப்போ இந்த

என் கண்ணாடி பூவே நீதான்டி-3 Read More »

நீ எந்தன் மோக மழையடி

பாகம் – 3 மயில் மனதிற்குள், ‘என்ன இவன் அதுக்குள்ளேயே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்… இன்னும் யாழினி காபி கூட கொடுக்கவே இல்லையே ரூம்ல இருந்து இங்க வந்து நிக்கிறதுக்குள்ள பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்’ என்று நினைத்துக் கொண்டிருக்க.. குமுதம், “நீ போய் எல்லாருக்கும் காஃபி கொடு ம்மா” என்றார்.   பிறகு, யாழினி அனைவருக்கும் காபியை கொடுத்துச் செல்ல அனைவருக்கும் யாழினியை பிடித்துவிட்டது என்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. கடைசியாக ருத்ரன் அருகில் சென்று காஃபி கோப்பையை நீட்ட,

நீ எந்தன் மோக மழையடி Read More »

மான்ஸ்டர்-2

அத்தியாயம்-2 வெல்வெட் பாரடைஸ் என்ற பலகை அந்த இரவு நேரத்திலும் நன்றாக ஜெக ஜோதியாக மின்னிக்கொண்டிருந்தது. பலகை மட்டும் அல்ல அந்த பலகையை தாங்கி நின்ற அந்த நான்கடுக்கு கட்டிடமும் தான் மின்னிக்கொண்டிருந்தது. அது பெரிய பணக்காரர்கள் மட்டுமே உபயோகிக்கும் மும்பையிலையே உயர்தர பப். அது மட்டும் அல்ல மும்பையிலையே மிகவும் பிரபலமானது. பிரபலமானவர்களுக்கு மட்டுமே என்ற பெயர் பலகையை தாங்கிக்கொண்டு தான் நின்றது அந்த பப். அதனின் உரிமையாளனும் அப்படிதான் மிகவும் பிரபலமானவன். சொல்ல போனால்

மான்ஸ்டர்-2 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 01

தேடல் 01   இரண்டு மாடிகள் கொண்ட மாளிகை போன்ற பிரம்மாண்டமான வீடு அது…  வெள்ளை நிற பெயிண்ட் அடித்து முழு வீடும் பார்க்க பளிச்சென்று இருந்தது… நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்ஸோ முகம் பார்க்கும் அளவுக்கு பல பல என்று மின்னிக் கொண்டிருந்தன… அவ்வீட்டின் அமைப்பும் அங்கிருந்த பொருட்களுமே அதன் ஆடம்பரத்தையும் பணச் செழுமையையும் எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தன…  அந்த வீட்டின் மாடி அறையிலிருந்து தட் தட் என்ற காலடி ஓசையுடன் வேகமாக கீழ் இறங்கி வந்து கொண்டிருந்தான்

என் தேடலின் முடிவு நீயா – 01 Read More »

3. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 3 எனக்கு என் தங்கச்சி வேணும் என் கல்யாணத்துல அவளும் இருக்கணும்   அங்கு அத்தனை ஆம்பளைகள் சுற்றி நின்ற கூட அவர்கள் அனைவரும் அந்த கதிருக்கு பயந்து ஓரமாக அங்கும் இங்கும் ஒளிந்து கொண்டு மரத்தின் மேல் ஏறிக் கொண்டும் நின்றிருந்தாலும் இவள் ஒற்றை பெண்ணாக அந்த கதிரின் முன்பு போய் தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு கோபத்தோடு அவனை முறைத்து பார்த்தவள்..   “என்ன கதிர் இதெல்லாம்? உனக்கு நான் எத்தனை

3. யாருக்கு இங்கு யாரோ? Read More »

error: Content is protected !!