புதுமனை புகுவிழா Episode 1
அத்தியாயம் 1 புதுமனை புகுவிழா தொலைக்காட்சியில் கவனத்தோடு சீரியலைப் பார்த்தபடியே கண்களில் கண்ணீரோடு நாற்காலியில் அமர்ந்து இருந்தாள் நாயகியின் அம்மா கங்காதேவி… . பேக்டரியில் வேலையை முடித்து வந்த அனுகரன் சாப்பாடு எடுத்து வைம்மா என கங்காதேவியிடம் கூறினார் அனுகரன்…. . கவனிக்காமல் டி. வியை பார்த்த படியே கண்டு கொள்ளாமல் இருந்தாள்… கோபமடைந்த அனுகரன், கங்காதேவியை அடிக்க கை ஓங்க சென்ற அவரை தடுத்தாள் சாந்தினிகா… .. அப்பா ,”நீங்க என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சு தான் […]
புதுமனை புகுவிழா Episode 1 Read More »