புதுமனை புகுவிழா Episode 1

அத்தியாயம் 1 புதுமனை புகுவிழா        தொலைக்காட்சியில் கவனத்தோடு சீரியலைப் பார்த்தபடியே கண்களில் கண்ணீரோடு நாற்காலியில் அமர்ந்து இருந்தாள் நாயகியின் அம்மா கங்காதேவி… .      பேக்டரியில் வேலையை முடித்து வந்த அனுகரன் சாப்பாடு எடுத்து வைம்மா என கங்காதேவியிடம் கூறினார் அனுகரன்…. .    கவனிக்காமல் டி. வியை பார்த்த படியே கண்டு கொள்ளாமல் இருந்தாள்…    கோபமடைந்த அனுகரன், கங்காதேவியை  அடிக்க கை  ஓங்க சென்ற அவரை  தடுத்தாள் சாந்தினிகா… ..   அப்பா ,”நீங்க  என்ன பண்றீங்கன்னு  தெரிஞ்சு  தான் […]

புதுமனை புகுவிழா Episode 1 Read More »