Marriage love story

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 10

      அத்தியாயம் 10   கவியின் கல்யாணம் முடிந்த பிறகு கீதாவும் ராமும் கிளம்பி விட்டனர். கீதா கவியை அவளின் சொந்தத்துடன் சேர்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக சென்றார். அவரின் ஊருக்கு செல்லவே நள்ளிரவு 12 ஐ நெருங்கிவிட்டது. சென்றதும் அலைச்சல் காரணமாக படுத்ததும் தூங்கி விட்டார். ராமும் பக்கத்து வீட்டில் தான் அவரின் மகள் வீடு இருப்பதால் அங்கே சென்று தங்கினார்.   காலையிலேயே 5 மணி போல் ராம் பிரசாத் சென்னை கிளம்புவதால் […]

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 10 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 9

                        அத்தியாயம் 9   கல்யாணம் முடிந்து முதல் நாள் இரவு யாரென்று தெரியாத ஒருவருடன் ஒரே அறையில் தங்கி இருக்கிறோம் என்று எந்த ஒரு உணர்வும் இல்லாமல் கவி நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். சோழன் தான் கொஞ்ச நேரம் தூங்காமல் திரும்பி திரும்பி படுத்துக் கொண்டு இருந்தான் பின்னர் அவனும் தூங்கி விட்டான்‌.   அதிகாலையிலேயே ஒரு ஐந்து

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 9 Read More »

6. சிறையிடாதே கருடா

கருடா 6 “யூ… யூ ராஸ்கல்… ஐ கில் யூ” என நீருக்குள் இருந்த மீன் தவறித் தரையில் விழுந்து குதித்தது போல் குதித்துக் கொண்டிருந்தாள். அதைத் தாலி கட்டியவனோ, ஏதோ குரங்கு வித்தை காட்டுவது போல் பல்லை இளித்துக் கொண்டு பார்த்திருந்தான். அவன் பார்வையும், சிரிப்பும் அடிவயிற்றைக் கபகபவென்று எரிய வைத்தது. அந்த நெருப்பின் எரிச்சலைத் தாங்கிக் கொள்ள முடியாத பழங்களுக்கு நடுவில் மறைந்திருந்த கத்தியை உருவி எடுத்து, “நாளைக் காலையில நீ செத்துட்டன்ற நியூஸ்

6. சிறையிடாதே கருடா Read More »

கண்ணான‌ கண்ணே என் கண்ணாளா 💝 7

             அத்தியாயம் 7   ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வாங்கன்னு சொன்னதும் சேரன் சென்று சோழனை அழைத்து வந்தான். சோழன் ஏதோ யோசனையிலே வந்து மணமேடையில் அமர்ந்தான். பொண்ணையும் அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னதும் கீதாவும் ராமும் கவியை அழைத்து வந்தனர்.‌ அருகில் கவி அமர்ந்தது கூட தெரியாமல் சோழன் அமர்ந்து இருந்தான்.   கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயர் கூறியதும் நாதஸ்வரம் முழங்க ஐயர்‌ சோழனிடம்‌ மஞ்சள் கயிற்றில் இருந்த

கண்ணான‌ கண்ணே என் கண்ணாளா 💝 7 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 4

                  அத்தியாயம் 4   மும்பை,   கவியும் கீதாவும் ஊருக்கு செல்வதற்கு அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது கவி கீதாவிடம் நம்ம எந்த ஊருக்குப் போக போறோம் என்று கேட்டாள். அதற்கு அவர் தமிழ்நாடு மத்ததுலாம் அங்கே போய் சொல்றேன்னு சொல்லிட்டாங்க. பின்னர் ஃப்ளைட்டில் சோழனின் கல்யாணத்திற்கு முன் தினம் இரவு சென்னை வந்து இறங்கினார்கள்.   அங்கே ஒரு ஹோட்டலில்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 4 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 3

                ‌        அத்தியாயம் 3   சோழபுரம், சோழன் கல்யாண‌‌ பொண்ணு கிட்ட பேசுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் பலனில்லை. அவனுக்கு போன் நம்பர் கிடைக்காமல் செய்து கொண்டிருந்தனர்னும் சேரனும் அவனது அப்பாவும். இவனும் முயற்சி செய்து முடியாமல் போக என்ன‌ நடக்குதோ நடக்கட்டும் என்று விட்டு விட்டான். இவன் முயற்சி செய்வதை விடவும் தான் சேரனும் ராஜனும் நிம்மதியாக இருந்தனர். ஆனால்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 3 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2

                     அத்தியாயம் 2     மும்பை, காலை எட்டு மணி ஆகியும் ஒருத்தி எந்திரிக்காமல் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். அலாரம் மட்டும் அடித்து அடித்து ஓய்ந்து போனது. அப்போதும் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் தான்‌ நம்ம ஹீரோயின் கவிநிலா. அவளுடைய அம்மா கீதாவும் எப்படி தான் இப்படி தூங்குறாளோ 24 வயது ஆகிடுச்சுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 2 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝

                  டீசர்   சோழங்குறிச்சி திருமண மண்டபம் நான் தான் அப்போவே சொன்னனே இந்த கல்யாணம்லாம் எனக்கு வேண்டாம்னு யாராவது கேட்டிங்களா. இப்போ அந்த பொண்ணு இல்லைனு யாருன்னு தெரியாத ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்றிங்க அப்படின்னு மணமகனான ஹீரோ சோழன் தன்னுடைய அப்பா ராஜன் கிட்ட கத்திக்கொண்டு இருந்தான். அதற்கு அவர் என்னைக்கா இருந்தாலும் அந்த பொண்ணு தான் என் மருமகள் நீ

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 01

தேடல் 01   இரண்டு மாடிகள் கொண்ட மாளிகை போன்ற பிரம்மாண்டமான வீடு அது…  வெள்ளை நிற பெயிண்ட் அடித்து முழு வீடும் பார்க்க பளிச்சென்று இருந்தது… நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்ஸோ முகம் பார்க்கும் அளவுக்கு பல பல என்று மின்னிக் கொண்டிருந்தன… அவ்வீட்டின் அமைப்பும் அங்கிருந்த பொருட்களுமே அதன் ஆடம்பரத்தையும் பணச் செழுமையையும் எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தன…  அந்த வீட்டின் மாடி அறையிலிருந்து தட் தட் என்ற காலடி ஓசையுடன் வேகமாக கீழ் இறங்கி வந்து கொண்டிருந்தான்

என் தேடலின் முடிவு நீயா – 01 Read More »

error: Content is protected !!