45. சத்திரியனா? சாணக்கியனா?
அத்தியாயம் 45 “யாராச்சு பாய் பிரண்ட்ஸ் இருக்காங்களா?”, என்றவனை முறைத்து பார்த்தவள், “இப்போ வரைக்கும் இல்ல சார்… இனி வந்த உங்களுக்கு ஈமெயில் பண்ணி சொல்றேன்… போதுமா?’, என்று எரிச்சிலாக பேசினாள். அவளுக்கு எங்கு அவனின் மீது மீண்டும் ஈர்க்க பட்டு விடுவோமோ என்கிற பயம். அவளின் மனதில் மேல் அவளுக்கு நம்பிக்கை இல்லை. “சரி சார் நான் கிளம்புறேன்”, என்று நகரபோகவும், “நானே ட்ரோப் பண்றேன்”, என்றவனிடம், “நான் விக்ரம் சார் கூட தான் வந்தேன்.. […]
45. சத்திரியனா? சாணக்கியனா? Read More »