revenge

45. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 45 “யாராச்சு பாய் பிரண்ட்ஸ் இருக்காங்களா?”, என்றவனை முறைத்து பார்த்தவள், “இப்போ வரைக்கும் இல்ல சார்… இனி வந்த உங்களுக்கு ஈமெயில் பண்ணி சொல்றேன்… போதுமா?’, என்று எரிச்சிலாக பேசினாள். அவளுக்கு எங்கு அவனின் மீது மீண்டும் ஈர்க்க பட்டு விடுவோமோ என்கிற பயம். அவளின் மனதில் மேல் அவளுக்கு நம்பிக்கை இல்லை. “சரி சார் நான் கிளம்புறேன்”, என்று நகரபோகவும், “நானே ட்ரோப் பண்றேன்”, என்றவனிடம், “நான் விக்ரம் சார் கூட தான் வந்தேன்.. […]

45. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

44. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 44 அன்று தான் சாதனாவை விஜய் அவனின் பிஏவாக சேர்த்த முதல் நாள். ஒரு மீட்டிங் இருந்தது. சென்னையில் இருக்கும் அனைத்து தொழிலதிபர்களும் கலந்து கொள்ள போகும் மீட்டிங் அது என்பதால் மிகவும் கவனமாக தயாராகி இருந்தான் விஜய். மைத்திரி விக்ரமிடம் வேலை செய்ய ஆரம்பித்து ஒரு மாதம் ஆகி இருந்த நேரம் அது, அவளின் திறமையை கண்டு விக்ரம் வியக்காத நாளே இல்லை. அவள் வந்த பின்பு அவனின் ஒரு நேர்காணல் அல்லது முக்கிய

44. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

43. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 43 சான்வியை அழைத்து வீட்டிற்கு வந்தவன், அவளை இழுத்து கொண்டு அவனின் அறைக்கு தான் சென்றான். “கைய விடுங்க விக்ரம் வலிக்குது”, என்று அவள் சொல்லவும், “நீ என்ன பன்னிருக்க சான்வி?”, என்று அவனின் உச்சபச்ச குரலில் கத்தி இருந்தான் விக்ரம். அவள் அரண்டு போய் விட்டாள். அவள் பின்னே நகரவும், அவனை சமன் செய்து கொண்டு, “இங்க பாரு சான்வி, நீ உன் அப்பா கிட்ட சொன்னது எல்லாம் ஓகே, நீ விஜய பேசுனது

43. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

42. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 42 “அம்மா நான் மைத்திரியை தான் காதலிக்கிறேன். அவங்க சொல்றது எல்லாமே உண்மை தான்”, என்று விஜய் சொன்னதும், “டேய் விஜய் என்ன டா சொல்ற?”, என்று கலா அவனின் தோளை பிடித்து அவரை பார்க்க வைக்கவும், “ஆமா”, என்று முடித்து இருந்தான். “அப்புறம் ஏன் டா நேத்து நாங்க..”, என்று ஸ்ரீதர் துவங்கும் போதே, “நீங்க இங்க கொண்டு வந்து நிறுத்துவீங்கனு நான் என்ன கனவா கண்டேன்”, என்று அவனும் பற்களை கடித்து கொண்டு

42. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

41. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 41   ஜெய் ஷங்கர் விஜய் தான் சான்விக்கு அவர் பார்த்த மாப்பிள்ளை என்று சொன்னதும், அதிர்ந்து விட்டனர் அனைவரும்! விக்ரமின் மனைவி அவள், அதுவும் அவர்களின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டவன் அவர்களுக்கு காலனாக வந்துள்ளான். நினைக்கவே அனைவருக்கும் உடம்பே பற்றி எரிந்தது. “ச்ச விஜய் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்ல”, என்று பிரணவ் பேசவும், “இப்போ என்ன பண்றது விக்ரம்?”, என்ற பார்த்தீவை பார்த்தவனின் கண்களில் என்ன உணர்வு என்றே தெரியவில்லை.

41. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 6

அத்தியாயம் – 6   ஏதோ மந்திரித்து விட்டது போல வீட்டிற்கு வந்தவளிடம் “அக்கா என்னை ஏன் கூட்டிட்டு போகல” என்று பவ்யா கேட்ட கேள்வி கூடக் காதில் கேட்காமல் அறைக்குள் நுழைந்தவளை புரியாமல் பார்த்தவள் அவள் பின்னூடே அறைக்குள் நுழைந்தாள். நேரே ஆளுயரக் கண்ணாடி முன் வந்து நின்ற ஆஹித்யாவோ “நின் நீள் விழிகளில் நித்தம் மூழ்கித் திழைத்திட வரம் தாராயோ பெண்ணே!” என்று சொல்லிக் கொண்டே ஓர் வெட்கப் புன்னகையுடன் திரும்பியவள் திகைத்து விழித்தாள்.

நிதர்சனக் கனவோ நீ! : 6 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 5

அத்தியாயம் – 5   தனது ஷர்ட்டின் காலரைப் பற்றி இருந்த ஜெய் ஆனந்த்தின் விழிகளை சளைக்காமல் எதிர்க் கொண்டவன் “நான் இப்போ என்னடா தப்பா சொல்லிட்டேன். அவன் உன்னை அண்ணனாவே பார்க்கிறான் இல்லை. உன்கிட்ட இருக்க எல்லாமே சின்ன வயசுல இருந்து உன்னை வச்சே திரும்ப வாங்கிக்கிறான். எனக்கு தெரியாதா என்ன? இப்போ கூட அவன் கொஞ்சமும் திருந்தலைனு எனக்கு தெரியும் சோ நான் சொல்றதுல என்னடா தப்பு?” என்று கேட்டவன் திடமாக நின்று இருந்தான்.

நிதர்சனக் கனவோ நீ! : 5 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 4 விழிகள் இரண்டும் கோபத்தில் சிவக்க சட்டென திரும்பி உறுத்து விழித்தவன் “என்ன சொன்ன?” என்ற படி தன் ஐம் பொன் காப்பை இறக்கி விட்டுக் கொண்டே கை முஷ்டிகள் இறுக அவளை நெருங்கியவனைப் பார்த்து அவளுக்கோ உள்ளே அதிர்ந்தாலும் முகத்தில் எதனையும் காட்டிக் கொள்ளாமல் குரலை செருமியவள் “மாமாவுக்கு அம்புட்டு ஆசை என்றவள் தரையில் காலால் கோலம் போட்டுக் கொண்டே அவனை நோக்கி நான் உங்ககிட்ட லிமிட் மெயின்டெய்ன் பண்ணா நாம எப்படி

நிதர்சனக் கனவோ நீ! Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3

அத்தியாயம் – 3   தான் கீழே விழப் போகின்றோம் என்ற அதிர்ச்சியில் விழிகளை இறுக மூடிக் கொண்டு விழ இருந்தவள் தன்னை யாரோ விழ விடாமல் தாங்கிப் பிடித்து இருப்பதை உணர்ந்துக் கொண்டவள் சட்டென விழிகளைத் திறந்து பார்த்தாள். அங்கோ, அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான் விபீஷன். இருவரின் விழிகளும் ஒருங்கே உரசிக் கொள்ள… அவனின் ஊடுருவும் பார்வையில் சட்டென தன்னை நிதானித்து அவனது அணைப்பில் இருந்து விலகியவள் திரும்பியும் பாராது படிகளில் இறங்கி

நிதர்சனக் கனவோ நீ! : 3 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 2

அத்தியாயம் – 2 ஆம், மாடியில் நின்று இருந்தது வேறு யாராக இருக்க முடியும்? சாட்சாத் நம் விபீஷன் தான். அதுவும் தலையில் கட்டுடன் ஜெய் ஆனந்த்தை வெறித்த படி நின்று இருந்தான். அவனின் நிலையைக் கண்டு பதறிப் போன ஜெய் ஆனந்த் இரு இரு படிகளாக தாவி மாடி ஏறியவன் விபீஷன் அருகில் செல்லும் முன்னரே அவனது அறைக்குள் சென்று கதவினை அறைந்து சாற்றி இருந்தான். நல்ல வேளை இல்லையென்றால் அவன் அறைந்து சாற்றிய வேகத்தில்

நிதர்சனக் கனவோ நீ! : 2 Read More »

error: Content is protected !!