tamil romantic novel

நிதர்சனக் கனவோ நீ! : 7

அத்தியாயம் – 7   வேகமாக மேல் ஏறியவன் “தியா உள்ள போ” என்ற அழுத்தமான குரலில் “மாமா பிளீஸ் நான் வேணும்னா அதோ அந்த மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு பார்க்கட்டுமா?” என்று கேட்க…   அவளை நன்றாக முறைத்த ஜெய் ஆனந்த் “என்ன விளையாடுறியா தியா? என அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இவ்வளவு நேரமும் அமைதியாக இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்த விபீஷனோ “அப்போ நீ நில்லு பட் கடைசி வரையும் நீ […]

நிதர்சனக் கனவோ நீ! : 7 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 44

Episode – 44 அவனது மேடம் என்ற விழிப்பில் அவளுக்கு சிறு கோபம் முகிழ்த்தாலும், அவன் சொல்லப் போகும் பதிலுக்காக அமைதியாக காத்து இருந்தாள். அவனும், “உன்னைப் பத்தி ஆதி சொன்ன பிறகு, எனக்கு உன்ன பார்க்கணும் என்கிற ஆவல் ரொம்ப அதிகமாச்சு. அதனால உன்னைத் தேடி, நீ படிக்கிற இடத்துக்கே வந்தன்.” “அங்க, முதல் தரம் உன்ன நான் பார்க்கும் போதே, நீ ஒரு சின்னப் பையன இழுத்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தாய். சுத்தி

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 44 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 43

Episode – 43 இரு பெண்களின் உணர்வுகளும், இரு ஆண்களுக்கும் நன்றாகவே புரிந்தது. அபர்ணாவின் பார்வைக்கு பதில் பார்வை கொடுக்க ஆதி தயார் தான் என்றாலும், தமயந்தியின் பார்வைக்கு பதில் கொடுக்க தீரன் தயாராக இல்லையே. ஆதி பதிலுக்கு மென் பார்வை வீச, அவனின் மனையாள் அபர்ணா புன்னகை பூத்தாள். மறு புறம், கண்களில் கெஞ்சும் பார்வை பார்த்தும், தீரன் கண்டு கொள்ளாது, விறைப் பாகவே தமயந்தியை ஒரு பார்வை பார்த்து வைத்தான். அவனின் ஒற்றைப் பார்வையில்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 43 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 42

Episode – 42 ஆம் தீரன் கூறியது அப்படியான ஒரு விடயம் தான். அபர்ணா, பிறந்ததும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் தான். ஆனால் பிறக்கும் போதே அவளின் அன்னை இறந்து விட்டார். அபர்ணாவிற்கு மூன்று அக்காக்களும், ஒரு அண்ணனும் உண்டு. மனைவி இறந்ததும், “இவளால தான் சாரோட மனைவி விட்டுப் போனா. இந்தப் பெண் குழந்த பிறந்த நேரம் தான் எல்லாத்துக்கும் காரணம். இவ ஒரு ராசி இல்லாதவ, அதிஷ்டம் கெட்ட குழந்தை, பிறந்த உடனே தாய

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 42 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 6

அத்தியாயம் – 6   ஏதோ மந்திரித்து விட்டது போல வீட்டிற்கு வந்தவளிடம் “அக்கா என்னை ஏன் கூட்டிட்டு போகல” என்று பவ்யா கேட்ட கேள்வி கூடக் காதில் கேட்காமல் அறைக்குள் நுழைந்தவளை புரியாமல் பார்த்தவள் அவள் பின்னூடே அறைக்குள் நுழைந்தாள்.   நேரே ஆளுயரக் கண்ணாடி முன் வந்து நின்ற ஆஹித்யாவோ “நின் நீள் விழிகளில் நித்தம் மூழ்கித் திழைத்திட வரம் தாராயோ பெண்ணே!” என்று சொல்லிக் கொண்டே ஓர் வெட்கப் புன்னகையுடன் திரும்பியவள் திகைத்து

நிதர்சனக் கனவோ நீ! : 6 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 5

அத்தியாயம் – 5   தனது ஷர்ட்டின் காலரைப் பற்றி இருந்த ஜெய் ஆனந்த்தின் விழிகளை சளைக்காமல் எதிர்க் கொண்டவன் “நான் இப்போ என்னடா தப்பா சொல்லிட்டேன். அவன் உன்னை அண்ணனாவே பார்க்கிறான் இல்லை. உன்கிட்ட இருக்க எல்லாமே சின்ன வயசுல இருந்து உன்னை வச்சே திரும்ப வாங்கிக்கிறான். எனக்கு தெரியாதா என்ன? இப்போ கூட அவன் கொஞ்சமும் திருந்தலைனு எனக்கு தெரியும் சோ நான் சொல்றதுல என்னடா தப்பு?” என்று கேட்டவன் திடமாக நின்று இருந்தான்.

நிதர்சனக் கனவோ நீ! : 5 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 4 விழிகள் இரண்டும் கோபத்தில் சிவக்க சட்டென திரும்பி உறுத்து விழித்தவன் “என்ன சொன்ன?” என்ற படி தன் ஐம் பொன் காப்பை இறக்கி விட்டுக் கொண்டே கை முஷ்டிகள் இறுக அவளை நெருங்கியவனைப் பார்த்து அவளுக்கோ உள்ளே அதிர்ந்தாலும் முகத்தில் எதனையும் காட்டிக் கொள்ளாமல் குரலை செருமியவள் “மாமாவுக்கு அம்புட்டு ஆசை என்றவள் தரையில் காலால் கோலம் போட்டுக் கொண்டே அவனை நோக்கி நான் உங்ககிட்ட லிமிட் மெயின்டெய்ன் பண்ணா நாம எப்படி

நிதர்சனக் கனவோ நீ! Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 2

அத்தியாயம் – 2 ஆம், மாடியில் நின்று இருந்தது வேறு யாராக இருக்க முடியும்? சாட்சாத் நம் விபீஷன் தான். அதுவும் தலையில் கட்டுடன் ஜெய் ஆனந்த்தை வெறித்த படி நின்று இருந்தான். அவனின் நிலையைக் கண்டு பதறிப் போன ஜெய் ஆனந்த் இரு இரு படிகளாக தாவி மாடி ஏறியவன் விபீஷன் அருகில் செல்லும் முன்னரே அவனது அறைக்குள் சென்று கதவினை அறைந்து சாற்றி இருந்தான். நல்ல வேளை இல்லையென்றால் அவன் அறைந்து சாற்றிய வேகத்தில்

நிதர்சனக் கனவோ நீ! : 2 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 41

Episode – 41 ஒரு மாதம் கழித்து, ஆதியின் காயங்கள் ஆறியதும், அவனது முகத்தில் இருந்த கட்டு அவிழ்க்கப் பட்டது. அப்போது, அவனது முகத்தில் இருந்த தழும்புகளையும், வடுக்களையும் கண்டு துடித்துப் போனான் தீரன். ஆனாலும் முடிந்த வரையும் அதனை வெளிக் காட்டாது மறைத்துக் கொண்டவன், தம்பிக்கு தாயாக மாறிப் போனான். ஆதிக்கு கண்ணாடியை காட்டவே அஞ்சிப் போனான் அவன். ஆனால் ஆதியோ, பிடிவாதமாக கண்ணாடியை வாங்கிப் பார்த்தவன், ஒரு கணம் கலங்கிப் போனாலும், அடுத்த கணம்,

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 41 Read More »

நிதர்சனக் கனவோ நீ!

அத்தியாயம் – 1 “எனக்கு அந்த ஷர்ட் தான் வேணும் சோ எனக்கே தந்துடுங்க” என்றான் அதிகாரத் தோரணையில்…. “டேய் விபீ இது உன்னோட அண்ணனுக்காக அவன் விருப்பப் பட்டதுனு எடுத்தேன் டா இதையாச்சும் அவனுக்காக விட்டு கொடுடா” என்றார் மன்றாடிய படி சித்ரா. அவரின் பதிலில் அவரை உறுத்து விழித்தவன் “அவன் தான் ஃபோரின் போறான்ல சோ வாட்? இது போல நிறையவே அவனுக்கு கிடைக்கும்” என்றான் சாவகாசமாக…. இருவரின் வாக்குவாதத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு

நிதர்சனக் கனவோ நீ! Read More »

error: Content is protected !!