உயிராய் உணர்வில் உறைந்தவளே..(6)
அந்த கல்லூரி வாசலில் தன் புல்லட்டில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான் உதிரன்எழிலமுதன். யூனிபார்மில் சார் செம்ம மாஸ்ஸா கைகட்டி பைக்கில் சாய்ந்து நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அவன் நின்ற அழகைக் கண்ட எந்த பெண்ணும் அவனை பார்க்காமல் செல்ல மாட்டாள். ஆனால் இந்த குந்தவைக்கு மட்டும் ஏன் தான் அவனை பிடிக்கவில்லையோ. குந்தவை தன் தோழி பானுமதியுடன் வெளியே வந்தாள். அது ஒரு கல்வியியல் கல்லூரி குந்தவை அங்கு பி.எட். படித்துக் கொண்டிருந்தாள். யூனிபார்ம் புடவை […]
உயிராய் உணர்வில் உறைந்தவளே..(6) Read More »