May 2025

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 07

Episode – 07   மறுநாள் காலை விடிந்ததும், சேவல் கூவுவது போல, காலை வேளையில் அவளை போனில் அழைத்தான் ஆரண்யன்.   சொர்ணாக்கு, போன் அடித்ததும்,   “ஒரு வேளை அவனை இருக்குமோ…. சே…. சே…. போன் அடிச்சா எடுக்க கூட பயமா இருக்கு. அப்படி ஆக்கிட்டானே அந்த ஆளு. அவனுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?, போன எடுக்காம விடுவம். எதுக்கு காலையில சனிக்கு சங்கு ஊதணும்?” என எண்ணியவள்,   இறுதியாக, […]

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 07 Read More »

ஸ்டில் ஐ லவ் யூ…டீஸர்

ஸ்டில் ஐ லவ் யூ.. டீஸர்   “என்ன பொண்ணு வளர்த்து வச்சுருக்க அன்னம், பாரு உன் பொண்ணு அடிக்கிற கூத்தை பொட்டைப் பிள்ளையை ஒழுங்கா படிக்க வச்சோமா காலா காலத்தில் நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் கட்டி வச்சோமான்னு இல்லாமல் மைதானம் மைதானமா சுத்த அனுப்பி இருக்க”. “அந்த டீவி பெட்டியை பாரு உன் மகள் அந்த கிரிக்கெட் விளையாடுற பையனை பார்த்து ஐ லவ் யூ னு போர்டு காட்டிட்டு இருக்கா” என்று பொரிந்து

ஸ்டில் ஐ லவ் யூ…டீஸர் Read More »

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் -2)

டீஸர் 2 இரவின் பிடியில் அந்த வைத்தியசாலை மயான அமைதியுடன் இருளில் புதைந்து காணப்பட்டது. தலைமை வைத்திய அதிகாரி மிகவும் பதற்றத்துடன், “நர்ஸ் என்ன நடக்குது இங்க கரண்ட் போயிடுச்சா உடனே ஈபிக்கு கால் பண்ணி என்னன்னு பாக்க சொல்லுங்க..” “ஆமா சார் திடீர்னு போயிடுச்சு இதோ சார் கால் பண்ணிட்டேன் இன்னும் 10 நிமிசத்துல வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்காங்க..” “ஓகே பேசண்ட்ஸ் எல்லாம் பயப்பட போறாங்க சீக்கிரமா அவங்கள வந்து பார்க்க சொல்லுங்க..” “ஓகே

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் -2) Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 61 (எபிலாக்)

குறிஞ்சி மலர் 61 (எபிலாக்) அந்த ஏகாந்த சூழலில், இயற்கையின் அழகான காட்சியில் தன்னை மறந்து தன் மனைவியின் இனிய குரலில் அவள் பாடிய பாடலில் தன்னை தொலைத்திருந்தான் ஜேம்ஸ். “அத்தான்..” “……………” “அத்தான்..” “ம்ம் சொல்லு பேபீ..” “பாட்டு எப்புடி..” “சூப்பர்டி.. எப்பவும் போல ரொம்ப இனிமையாப் பாடின்னீ..” “பாட்டு இனிமை கிடக்கட்டும்.. வரிகள் எப்புடி..” “ம்ம் வரிக்கு என்ன குறை நல்லா தான் இருக்கு..” “பொதுவா நான் உங்களுக்கு பாடிக் காட்டுற பாட்டுகள் எல்லாமே

அசுரனின் குறிஞ்சி மலரே.. 61 (எபிலாக்) Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 60

குறிஞ்சி மலர்.. 60 விருந்தினர் இல்லத்தில் இருந்த போது, பொழுது போகாத நேரங்களில் வியாகேசோடு ஜேம்ஸை எப்படித் தன் வழிக்கு கொண்டு வரலாம் என கோதை திட்டம் போட்ட போது தான், அவரின் மூலமாக லாரன்ஸும் போதை கடத்தும் தொழில் செய்கிறான் என்பது கோதைக்குத் தெரிய வந்தது. அவ்வளவு தான் அடுத்த நொடியே லாரன்ஸுக்கு கோதையிடம் இருந்து ஃபோன் அழைப்பு பறக்க, கொழும்பில் முக்கியமான மீட்டிங்கில் இருந்த லாரன்ஸ், கோதையின் பெயரைப் ஃபோனில் பார்த்ததும், மீட்டிங்கில் இருந்தவர்களிடம்

அசுரனின் குறிஞ்சி மலரே.. 60 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 59

குறிஞ்சி மலர்.. 59 பங்களாவின் பக்கத்தில் இருந்த விருந்தினர் இல்லத்தின், பின்புறத் தோட்டத்தில் நின்றிருந்த கறுத்தக் கொழும்பான் மாமரத்தில் சாய்ந்து அமர்ந்தபடி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கோதை. தான் தன் கையை அறுத்துக் கொள்ளப் போன போது, தன் கணவனுக்கு வந்த கோபத்தை திரும்ப திரும்ப நினைத்துப் பார்த்தாள். அதே போல நேற்று இரவு கணவனுக்கும் தனக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையும் மீட்டிப் பார்த்தாள். “என்னங்கோ..” “ம்ம்..” “அப்ப நீங்கள் உங்கடை போதை கடத்துற வேலையை

அசுரனின் குறிஞ்சி மலரே.. 59 Read More »

முரடனின் மான் விழி

முரடனின் மான்விழி    கல்லூரி ஆசிரியராக இருக்கும் தன்னுடைய அத்தை மகன் விதுரனுக்கு கல்யாணம் என்ற குதூகலத்தோடு அந்த மண்டபத்தில் வளம் வருகிறாள்  விஹிதா …  கோபத்துக்கும் அதிகாரத்திற்கும் மறுபெயர் என்னவென்று கேட்டால் விதுரன் பெயரையே சொல்லுவார்கள் அந்த அளவிற்கு அவனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்க…,  அதிகாரமோ அவனின் கீழ் நூறு பேர் வந்தாலும் ஆளுமை திறன் நிறைந்தது அவனின் அதிகாரம்… இவனிடம் பேசுவதற்கு அங்கு உள்ளவர்கள் பயப்படுவார்கள் இவன் ஒரு பார்வை பார்த்தால் போதும் அப்படியே

முரடனின் மான் விழி Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 58

குறிஞ்சி மலர்.. 58 எலிசபெத் மனதளவில் மிகவும் கலங்கிப் போயிருந்தார். எங்கே தன் மகனோடு மனது விட்டுப் பேச முடியாமலேயே தான் இறந்து விடுவேனோ என அவர் பயந்து போனதால் தான், இப்போது மகனைக் கண்டதும் மடை திறந்த வெள்ளம் போல அனைத்தையும் கொட்டத் தொடங்கினார். அல்போன்ஸும் ஜோசப்பும் தன்னையும் தன் மாமியாரையும் மிரட்டி, வாயைத் திறந்து உண்மையை யாரிடமாவது சொன்னால் உன் மகனைக் கொன்று விடுவோம் என அவரை இத்தனை நாளும் ஊமையாக்கி, மனநோயாளியாக்கி வைத்திருந்தார்கள்.

அசுரனின் குறிஞ்சி மலரே.. 58 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 57

குறிஞ்சி மலர்.. 57 நீலரூபியின் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் மனைவியை கீழிருந்து மேலாக ஆராய்ந்த ஜேம்ஸ், அவள் நலமாக இருக்கிறாள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னரே அவளுக்கு பக்கத்தில் போனான். அவன் போவதற்குள் நீலரூபியும் கண் விழித்து விடவே, அவரது கையைப் பிடித்துக் கொண்டாள் கோதை. “நீலும்மா.. இப்போ எப்புடி இருக்கு..” “இப்போ கொஞ்சம் பரவாயில்லைடா..” “அங்க போற அவசரத்துல போனிங்களோ.. எந்த வாகனத்தோட மோதினீங்கள்..” “நான் அவசரமா போகேல்லை பிள்ளை.. ஒழுங்கா தான் போனான்..

அசுரனின் குறிஞ்சி மலரே.. 57 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 56

குறிஞ்சி மலர்.. 56 லாரன்ஸ்ரோமியோவுக்கு கோதையை முதலிலேயே தெரியும். இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவனின் தாய் கோவிலுக்கு போய் விட்டு வரும் போது, அவரை ஒரு வாகனம் அடித்துப் போட்டு விட்டு போய் விட்டது. அரைமணி நேரமாக தெருவிலேயே கிடந்தவரை யாருமே கவனிக்கவில்லை. அதே நேரத்தில் சந்தைக்கு போய் விட்டு வந்து கொண்டிருந்த கோதை, அடிபட்டுக் கிடந்தவரைப் பார்த்து விட்டு, தன் காசில் ஆட்டோ பிடித்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு போய் சேர்த்தாள். அங்கே ட்ரீட்மெண்ட் செய்வதற்கு,

அசுரனின் குறிஞ்சி மலரே.. 56 Read More »

error: Content is protected !!