May 2025

வேந்தன்… 55

வேந்தன்… 55 மக்களே… துருவ் குறும்பான ஒரு காட்டாறு மாதிரி  இருக்கான். என்ன முயற்சி பண்ணியும் இந்தக் கதைக்குள் அடங்கவே மாட்டேங்குறான். அதனால அவனுக்குன்னு தனியா ஒரு கதை  எழுதப்போறேன். “துருவனின் மெல்லியள்” அழகான குறும்புக்கார கண்ணனை ஒரு கிராமத்துக்குள் கூட்டிட்டுப் போவோமா 💕…  சிபின் போட்ட சத்தத்தில் அங்கிருந்து விரைந்த வாணி, அங்கே பெண்கள் இருந்த பக்கம்தான் சென்று நின்றார்.  ஆண்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.  பெண்கள் ஆசாரத்தில் பாயை விரித்து அதில் […]

வேந்தன்… 55 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 20 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 20 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” ஷாலினி சுந்தரியை அவமானப்படுத்துவது போல் பேசுவதை கேட்ட சுந்தர் அவள் பக்கம் திரும்பி “ஷாலினி.. சுந்தரி கிட்ட கொஞ்சம் மரியாதையா பேசுங்க..” என்று கத்தினான்.. “இல்லை சுந்தர்.. ஆக்சுவலா இந்த மாதிரி காஸ்ட்யூம் டிசைன் பண்றதுக்கு தானே என்னை அப்பாயிண்ட் பண்ணி இருக்கீங்க.. இவ துணி ஸ்டிச் பண்ற ஒரு டெய்லர் தானே.. இவ அவ வேலையை பார்க்க

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 20 ❤️❤️💞 Read More »

எண்ணம் -27

எண்ணம் – 27 இதயத்துடிப்பு ஓசையில் அதிர்ந்து நின்றான் ரித்திஷ்ப்ரணவ். தியாழினியோ, மெல்ல சுய நினைவுக்கு வந்தவள், பதறி விலகினாள். “சாரி யாழினி! சும்மா விளையாட்டுக்கு பண்ணேன்‌.” என்று ரித்திஷ்ப்ரணவ் கூற.  அவனது சட்டையை பிடித்தவள்,”உங்கள விட எளியவங்கன்னா, உங்களுக்கு அவ்வளவு எளக்காரமா. அவங்க பயம் உங்களுக்கு விளையாட்டா? உங்களுக்கெல்லாம் விளையாடுவதற்கு நான் தான் கிடைச்சேனே?” என்று ஆவேசமாக வினவ. “யாழினி! இப்ப என்னாச்சு? இது ஜஸ்ட் ஃபன்.” “எது ஃபன்? உயிர் பயத்துல நான் அலறுறது

எண்ணம் -27 Read More »

13. இதய வானில் உதய நிலவே!

❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️   நிலவு 13   காபி ஷாப்பில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர் உதய வர்ஷனும் அதிய நிலாவும்.   அதியின் முறைப்பைப் பார்த்து “நீங்க எதுக்கு என்னை முறைக்கிறீங்க?” என அவளை முறைத்தான் உதய்.   “நீ எதுக்கு என்னை முறைக்கிறனு எனக்குத் தெரியல. அதனால நான் முறைக்கிறேன்” என்று கைகளை விரித்தாள் பெண்ணவள்.   “எனக்கு மட்டும் இப்படி முறைச்சுட்டு இருக்கணும்னு வேண்டுதலா? நீங்க தான் என்னை

13. இதய வானில் உதய நிலவே! Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 4 (Part 2)

அத்தியாயம் – 4 அறையை விட்டு வெளியில் வந்த ஆஹித்யாவிற்கோ தூக்கி வாரிப் போட்டது. ஹாலில் அமர்ந்து தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த விபீஷனிடம் வம்பு வளர்த்துக் கொண்டு நின்றிருந்தாள் பவ்யா. ‘ஆத்தி, நானே தலை சூடேறி போய் இருக்கேன். இவ வேற ஓவர் பேர்போமன்ஸ் பண்றாளே’ என முணுமுணுத்துக் கொண்டே கதவின் நிலையில் சாய்ந்து நின்ற படி இருவரையும் அவதானித்தாள். “இது என் சோஃபா மரியாதையா எழும்பி வேற எங்க சரி போய் உட்காருங்க” என

நிதர்சனக் கனவோ நீ! : 4 (Part 2) Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 03

Episode – 03   மதிய நேரம் நெருங்கியதும், உணவு உண்ணலாம் என எண்ணியவாறு பார்த்துக் கொண்டு இருந்த பைலை மூடி வைத்தவள்,   எழுந்து கேன்டீனுக்கு உணவுப் பொதியுடன் சென்றாள்.   அங்கும் ஒரு கூட்டம் கூடி இருக்கவே, “இப்போ என்னடா புதுப் பிரச்சனை?, இன்னைக்கு நாளே சரியில்லை.” என எண்ணிக் கொண்டவள்,   அமைதியாக உணவு உண்ண ஆரம்பிக்க,   அங்கு உள்ள தொலைக்காட்சியில் சற்று முன் நிகழ்ந்த சம்பவம் என குறிப்பிட்டு,  

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 03 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 19 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 19 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “சுந்தரியை எனக்கு கட்டி வச்சுட்டேன்னா  நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கலாம்.. உனக்கு பதிலா அவ எனக்கு தெனமும் சந்தோஷத்தை கொடுப்பா இல்ல..?” பாஸ்கர் கேட்க அவன் கையைப் பிடித்து இருந்த தன் கையை உதறி உச்ச கட்ட அருவருப்புடன் அவனை எரித்துவிடுவது போல் முறைத்துக்கொண்டு அப்படியே கீழே தள்ளினாள்.. ரதி… அந்நேரம் அவள் உருவம் பார்க்க பத்ரகாளி போல்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 19 ❤️❤️💞 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 18 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 18 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” பாட்டி சொன்னபடி சுந்தரி தன் அக்கா ரதியை கைபேசி மூலம் அழைத்தாள்.. சுந்தரியின் அழைப்பை ஏற்ற ரதி “என்னடி.. திடீர்னு பாட்டி என்னை கூப்பிடுறாங்க?” என்று கேட்க “எனக்கும் தெரியல ரதி.. நான் கேட்டேன்.. அது உனக்கும் அவங்களுக்கும் நடுவில் இருக்கிற விஷயம்னு பாட்டி சொல்லிட்டாங்க.. எதுக்கு கூப்பிடறாங்கன்னு தெரியல..” என்றாள் சுந்தரி.. “சரி.. நான் பிள்ளையை தூக்கிட்டு

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 18 ❤️❤️💞 Read More »

05. காதலோ துளி விஷம் 💧

விஷம் – 05 கிட்டத்தட்ட 12 தளங்களைக் கொண்டிருந்த மருத்துவமனையில் யாழவனின் தந்தையின் அறையோ பத்தாவது தளத்தில் அமைந்திருந்தது. மீட்டிங்கை முடித்துவிட்டு விகாஷை சந்தித்து எச்சரித்தவன் அதன் பின் தன்னுடைய தந்தையின் அறைக்குள் நுழைந்து கொண்டான். அந்த மருத்துவமனையில் மருந்து இறக்குமதி தொடக்கம் வைத்தியர்களுக்கான சம்பளம் என அனைத்தையும் அலசி ஆராயத் தொடங்கினான் யாழவன். மிகப்பெரிய பண மோசடியே நடந்திருந்தது. எரிச்சலுடன் லேப்டாப்பை மூடி வைத்தவன் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்ற முடிவை அக்கணம் எடுத்தான்.

05. காதலோ துளி விஷம் 💧 Read More »

முகவரி அறியா முகிலினமே -9

முகில் 9 சமைத்து முடித்து ஆதிரனுக்கு மதிய உணவை கொடுத்துவிட்டு வந்து அருகில் பண்ணையிலும், வயலிலும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் உணவை கொடுத்துவிட்டு தனது தந்தையின் வரவிற்காக காத்திருந்த செந்தாழினி அப்படியே திண்ணையில் இருந்தபடி வீசும் தென்றலின் துணையால் கண்ணயர்ந்து தூங்கிவிட்டாள். சிறிது நேரத்திலேயே அருகில் அரவம் எழ சட்டென்று கண்விழித்துப் பார்க்க அவளது தோழி சந்திரா அவள் அருகே வந்து மேதுவாக அமர்ந்தாள். “நீயா நான் திடீரென்று சத்தம் கேட்க பயந்துட்டேன் வரும்போது சத்தம் வச்சுக்கிட்டு

முகவரி அறியா முகிலினமே -9 Read More »

error: Content is protected !!