May 2025

அசுரனின் குறிஞ்சி மலரே.. 58

குறிஞ்சி மலர்.. 58 எலிசபெத் மனதளவில் மிகவும் கலங்கிப் போயிருந்தார். எங்கே தன் மகனோடு மனது விட்டுப் பேச முடியாமலேயே தான் இறந்து விடுவேனோ என அவர் பயந்து போனதால் தான், இப்போது மகனைக் கண்டதும் மடை திறந்த வெள்ளம் போல அனைத்தையும் கொட்டத் தொடங்கினார். அல்போன்ஸும் ஜோசப்பும் தன்னையும் தன் மாமியாரையும் மிரட்டி, வாயைத் திறந்து உண்மையை யாரிடமாவது சொன்னால் உன் மகனைக் கொன்று விடுவோம் என அவரை இத்தனை நாளும் ஊமையாக்கி, மனநோயாளியாக்கி வைத்திருந்தார்கள். […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 58 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 57

குறிஞ்சி மலர்.. 57 நீலரூபியின் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் மனைவியை கீழிருந்து மேலாக ஆராய்ந்த ஜேம்ஸ், அவள் நலமாக இருக்கிறாள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னரே அவளுக்கு பக்கத்தில் போனான். அவன் போவதற்குள் நீலரூபியும் கண் விழித்து விடவே, அவரது கையைப் பிடித்துக் கொண்டாள் கோதை. “நீலும்மா.. இப்போ எப்புடி இருக்கு..” “இப்போ கொஞ்சம் பரவாயில்லைடா..” “அங்க போற அவசரத்துல போனிங்களோ.. எந்த வாகனத்தோட மோதினீங்கள்..” “நான் அவசரமா போகேல்லை பிள்ளை.. ஒழுங்கா தான் போனான்..

அசுரனின் குறிஞ்சி மலரே.. 57 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 56

குறிஞ்சி மலர்.. 56 லாரன்ஸ்ரோமியோவுக்கு கோதையை முதலிலேயே தெரியும். இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவனின் தாய் கோவிலுக்கு போய் விட்டு வரும் போது, அவரை ஒரு வாகனம் அடித்துப் போட்டு விட்டு போய் விட்டது. அரைமணி நேரமாக தெருவிலேயே கிடந்தவரை யாருமே கவனிக்கவில்லை. அதே நேரத்தில் சந்தைக்கு போய் விட்டு வந்து கொண்டிருந்த கோதை, அடிபட்டுக் கிடந்தவரைப் பார்த்து விட்டு, தன் காசில் ஆட்டோ பிடித்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு போய் சேர்த்தாள். அங்கே ட்ரீட்மெண்ட் செய்வதற்கு,

அசுரனின் குறிஞ்சி மலரே.. 56 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 55

குறிஞ்சி மலர்.. 55 ஜீவோதயத்தில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து வந்து சேரும் தூரத்தில் தான் எலிசபெத்தையும் செபமாலையையும் அடைத்து வைத்திருந்தார்கள். அரைமணி நேரத்தில் அவர்கள் இருந்த இடத்தை தெரிந்து கொண்ட ஜேம்ஸ் அங்கே செல்ல முனைய அவனை தடுத்தார் வியாகேசு. “பீட்டர் நாங்கள் அதை பாத்துக் கொள்ளுறம்.. நீ உன்ரை பொஞ்சாதியோட இரு..” “நீங்கள் அங்க போய் என்ன செய்யப் போறியள்..” “அந்த இடத்துக்கு போய் அவையளை மீட்டிட்டு அதுக்கு பிறகு இதை

அசுரனின் குறிஞ்சி மலரே.. 55 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 54

குறிஞ்சி மலர்.. 54 கோதையும் வியாகேசும் பேசிக் கொண்டிருந்த போதே, கையில் அர்ச்சனை தட்டோடு வந்து சேர்ந்தார் நீலரூபி. தாய்க்கும் மகளுக்கும் தனிமை கொடுத்து விட்டு, வியாகேசு அங்கிருந்து போய் விட்டார். நீலரூபிக்கு கோதையைப் பார்த்ததுமே அத்தனை சந்தோஷமாகி விட்டிருந்தது. “அடி பிள்ளை எப்போடி வந்தனீ..” “நீங்கள் கோயிலுக்கு போய் கொஞ்ச நேரத்துலயே வந்திட்டன் நீலும்மா..” “என்னடி சரியா மெலிஞ்சு போனாய்.. ஒழுங்கா சாப்பிடுறேலையோ..” “அங்கத்தையான் சாப்பாடு எனக்கு பிடிக்கேல்லை நீலும்மா..” “சரி விட்டுத் தள்ளு.. இங்க

அசுரனின் குறிஞ்சி மலரே.. 54 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 53

குறிஞ்சி மலர்.. 53 ஜேம்ஸ் சொன்னதை எல்லோரும் திகைப்போடு பார்க்க, அதே திகைப்போடு தான் கோதையும் அவனைப் பார்த்திருந்தாள். தில்லையம்பலம் தான் முதலில் சுதாரித்துக் கொண்டு அவனிடம் கேள்விகளை வீசினார். “ஏன் ஏன் அப்புடி செய்தனியள்..” “ஏன்னா.. நான் தான் என்னோட பேபியை விரும்பீட்டனே.. அப்போ அவளைக் கல்யாணம் செய்றது தானே முறை..” “பேபியா..” “யெஸ்.. என்னோட பேபி..” என்று கொண்டு கோதையை மெல்ல தோளோடு அணைத்துக் கொள்ள, ரூபாவும் தில்லையம்பலமும் விக்கித்துப் போய் பார்த்துக் கொண்டு

அசுரனின் குறிஞ்சி மலரே.. 53 Read More »

20. காதலோ துளி விஷம்

விஷம் – 20 அந்த அறையில் இருந்த குளியலறைக்குள் நுழைந்து உள் பக்கமாக கதவைப் பூட்டிக் கொண்டவளுக்கு அவமானத்தில் அழுகை அதிகரித்தது. நடந்த எதையும் நம்ப முடியாமல் விழிகளை மூடி நின்றவளுக்கு இதயத்தின் அதிவேகமான துடிப்பு அடங்கவே இல்லை. ஒரு ஆணிடம் புடவை கட்டிக் கொள்வதா? என்ன விதமான கலாச்சாரம் இது.? வருங்காலக் கணவனான யாழனுக்குக் கூட அவள் அந்த உரிமையை இப்போது வழங்க மாட்டாளே. அப்படி இருக்கும் போது எனக்கு யாரென்றே தெரியாத ஒருவனை என்

20. காதலோ துளி விஷம் Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 52

குறிஞ்சி மலர்.. 52 கோதையும் ஜேம்ஸும் ஜீவோதயம் வந்து இறங்க, அடுத்த பிரச்சினையும் கூடவே வந்து இறங்கியிருந்தது. இருவரும் வருவதற்கு முன்னரே ரூபவர்ஷி அங்கே வந்து, கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். அவளது வருகையை வியாகேசும் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் ஜேம்ஸ் மற்றும் கோதையின் திடீர் வருகையையும் அவர் எதிர்பார்க்கவில்லை. ரூபவர்ஷியை ஆள் வைத்து தூக்காது போனாலும், ஜேம்ஸ் கோதையின் கழுத்தில் தான் தாலி கட்டியிருப்பான். ஆனாலும் கோதை எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் கழுத்தை நீட்ட

அசுரனின் குறிஞ்சி மலரே.. 52 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 51

குறிஞ்சி மலர்.. 51 தன்னை பரிசோதனை செய்த, அந்த பெண் வைத்தியர் சொன்ன பதிலில், கோதை சந்தோசம் தாங்க முடியாமல் திக்கு முக்காடி போனாள். வைத்தியசாலைக்கு வந்த இடத்தில், கர்ப்பிணி பெண்களை பார்த்ததும் தனக்கு உண்டான உடல் உபாதைகளுக்கு காரணம், தானும் உண்டாகி இருக்கிறேனோ என்ற எண்ணம் கோதைக்கு வந்ததால் தான், அவள் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டாள். அவள் நினைத்தது போலவே அவள் தன் கணவன் மீது கொண்ட நேசத்திற்கான அடையாளம், அவள் நேசம் கொண்ட

அசுரனின் குறிஞ்சி மலரே.. 51 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 50

குறிஞ்சி மலர்.. 50 தன் வாகனத்தை மறித்தவர்களை நோக்கி முன்னேறிய ஜேம்ஸுக்கு வழமை போல கோபம் ஏறி, நிதானம் காற்றில் பறந்து போய் விட, ஒற்றையாளாக அத்தனை பேரையும் புரட்டிப் போட்டான். காரின் உள்ளே இருந்தபடி நடந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த கோதைக்கு, பயத்தோடு ஆச்சரியமும் சேர அவளது முட்டைக் கண்கள் விரிந்தன. தன் கணவன் இத்தனை பலசாலியா என்று நினைத்து பெருமை கொள்வதா, அல்லது இப்படிப் போட்டுப் புரட்டி எடுத்தால் பொலிஸ் வந்து பிடித்துக் கொண்டு

அசுரனின் குறிஞ்சி மலரே.. 50 Read More »

error: Content is protected !!