அசுரனின் குறிஞ்சி மலரே.. 55
குறிஞ்சி மலர்.. 55 ஜீவோதயத்தில் இருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து வந்து சேரும் தூரத்தில் தான் எலிசபெத்தையும் செபமாலையையும் அடைத்து வைத்திருந்தார்கள். அரைமணி நேரத்தில் அவர்கள் இருந்த இடத்தை தெரிந்து கொண்ட ஜேம்ஸ் அங்கே செல்ல முனைய அவனை தடுத்தார் வியாகேசு. “பீட்டர் நாங்கள் அதை பாத்துக் கொள்ளுறம்.. நீ உன்ரை பொஞ்சாதியோட இரு..” “நீங்கள் அங்க போய் என்ன செய்யப் போறியள்..” “அந்த இடத்துக்கு போய் அவையளை மீட்டிட்டு அதுக்கு பிறகு இதை […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 55 Read More »