அசுரனின் குறிஞ்சி மலரே.. 58
குறிஞ்சி மலர்.. 58 எலிசபெத் மனதளவில் மிகவும் கலங்கிப் போயிருந்தார். எங்கே தன் மகனோடு மனது விட்டுப் பேச முடியாமலேயே தான் இறந்து விடுவேனோ என அவர் பயந்து போனதால் தான், இப்போது மகனைக் கண்டதும் மடை திறந்த வெள்ளம் போல அனைத்தையும் கொட்டத் தொடங்கினார். அல்போன்ஸும் ஜோசப்பும் தன்னையும் தன் மாமியாரையும் மிரட்டி, வாயைத் திறந்து உண்மையை யாரிடமாவது சொன்னால் உன் மகனைக் கொன்று விடுவோம் என அவரை இத்தனை நாளும் ஊமையாக்கி, மனநோயாளியாக்கி வைத்திருந்தார்கள். […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 58 Read More »