May 2025

விடாமல் துரத்துராளே 12

விடாமல் துரத்துராளே 12 தேவா எதையோ டைப் செய்வது தெரிய தியா முகம் பிரகாசத்தில் மின்னியது. ஆனால் பத்து நிமிடங்கள் ஆகியும் பதில் ஏதும் வரவில்லை. என்னடா இது என்று நொந்தவள் அவளே தேவாவிற்கு போன் செய்தால், தியாவை திட்டி வேகமாக மெசேஜ் டைப் செய்தவன் அதை அனுப்பவில்லை. இப்போது திட்டினாலும் பிரயோசனமில்லை. தியா அடங்கமாட்டாள். தன் மீது அந்த பெண்ணுக்கு ஒரு சின்ன ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதுவே அவளை தன்னிடம் இவ்வாறு நடந்து கொள்ள […]

விடாமல் துரத்துராளே 12 Read More »

விடாமல் துரத்துராளே 11

விடாமல் துரத்துராளே 11 மறுநாள் காலை வேளை “டேய் எருமைமாடே எழுந்திரு என்ன இப்புடி நடுஹால்ல படுத்து இருக்க” என பாட்டில்கள் நடுவே மிக்சரில் முகத்தை வைத்து தூங்கி கொண்டு இருந்த தேவா முதுகிலே இரண்டு அடி போட்டான் சூர்யா… அவன் அடித்த அடியிலும் போட்ட சத்தத்திலும் இரவு குடித்த போதையின் தாக்கம் இன்னும் இருந்தாலும் கஷ்டப்பட்டு கண் விழித்தான் தேவா… “ குடிக்கார பக்கி இப்புடியா கண்ணு மண்ணு தெரியாம குடிப்பாங்க”.. என கன்னத்தில் ஒட்டி

விடாமல் துரத்துராளே 11 Read More »

வேந்தன்… 54

வேந்தன்… 54   “மாம் நாங்க கிளம்பிட்டோம்” தோளில் சாய்ந்து உறங்கிய பெண்ணின் நெற்றியில் முத்தம் வைத்தவன், தாயிடம் சொல்லிக் கொள்ள.    “கண்ணா வரும் போது நளிராவோட அப்பா வீட்டுக்கு போயிட்டு வந்துருப்பா. கல்யாணம் ஆகி பொண்ணை கூட்டிட்டு வந்ததோட விட்டாச்சு. நீயும் ஒருமுறை அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்தா நிம்மதியா இருப்பாங்கப்பா”    “மாம்!” எதிர்த்துப் பேச முயன்ற சிபினை மிராவின் சீற்றம் கலந்த பேரு மூச்சு அப்படியே அடக்கிவிட்டது.    “போயே ஆகணும்

வேந்தன்… 54 Read More »

எண்ணம் -26

எண்ணம் -26 “யாழினி! யாரோ ரொம்ப புடிச்சவங்களுக்கு மட்டும் தான் செல்லப் பேரு வைப்பாங்களாமே! அப்படியா?” என்று புருவத்தை உயர்த்தி வினவினான் ரித்திஷ்பிரணவ். ரித்திஷ்ப்ரணவ் இருக்குறதை உணராமல் வாய்விட்டு பேசிய தன் மடத்தனத்தை நினைத்து நொந்தவள், அதற்குப் பிறகு தான் அவன் கூறியதையே கவனித்தாள். ‘ஆமாம் நாம எப்பவும் மனதுக்கு நெருக்கமானவர்களுக்குத் தானே செல்ல பெயர் வைப்போம். அப்புறம் எப்படி இவருக்கு பேர் வைத்தோம்.’என்று குழப்பத்துடன் பார்க்க. அவளது குழப்பமான பார்வை அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. முயன்று

எண்ணம் -26 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 17 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 17– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சுந்தரியின் குணத்தை பார்த்த மேகலாவுக்கு மனதிற்குள் ஒரு ஆசை பிறந்தது.. பாட்டியின் அறைக்கு சென்று பாட்டியை பார்த்து வரலாம் என்று அங்கே போன மேகலா சுந்தரி பாட்டிக்கு உணவு ஊட்டி கொண்டிருப்பதை பார்த்தாள்.. அப்போது மேகலா உள்ளே நுழைவதை பார்த்து சுந்தரி “வாங்க மேடம்.. உட்காருங்க..” என்று சொல்ல “சுந்தரி.. நீ வேணா வேற வேலை இருந்தா போய் பாரு..

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 17 ❤️❤️💞 Read More »

04. காதலோ துளி விஷம்

விஷம் – 04 அமைதியாக யாழவனின் அருகே வந்த அர்ச்சனாவோ “சார் உங்க ஷூவை ரிமூவ் பண்ணுங்க..” எனக் கூறியவள் அவனுடைய வீங்கிய கரத்தை பிடித்துப் பரிசோதித்தாள். “நான் என்னோட ட்ரீட்மென்ட்டுக்கு சிபாரிசு கேட்டேன்னு நீங்க பார்த்தீங்களா..?” என அழுத்தமான குரலில் அவன் நேரடியாகவே கேட்டு விட, அவளோ அதிர்ந்து போனாள். இப்போது அவனுக்கு பதில் கூற வேண்டுமோ..? “நான் சில்லியா பிஹேவ் பண்ணல.. என்ன நடந்திச்சுன்னு தெரியாம நீங்கதான் ரொம்ப சில்லியா பிஹேவ் பண்ணிருக்கீங்க..” என்ற

04. காதலோ துளி விஷம் Read More »

வேந்தன் 53

வேந்தன் 53 “என்னங்க வெளியே போகணும்னு சொன்னீங்க” ஆணின் கரங்கள் ஒரு நிலையில் நில்லாது பெண்ணவளின் தேகங்களில் மீட்டிட, அவனது அணைப்பும், விரல்களின் வித்தைகளும், அவளை நிற்க விடாமல் துவள வைத்தது. அவன் தோளில் கைபோட்டு அவன் மீதே சாய்ந்து நின்றாள். “இன்னும் நேரமிருக்குடி. போகும் போது சில இடங்களை காட்டிடணும்னு நினைச்சேன். ஆனால் நான் பார்க்க வேண்டியதே இன்னும் தீராமல் இருக்கேடி” அவளது வெற்றுத் தோள்களில் தன் இதழ்களால் அர்ச்சனை செய்தான். அவனை இன்னும் இறுக்கி

வேந்தன் 53 Read More »

விதியின் முடிச்சு…78 to 80

அத்தியாயம் 78   வினித்ராவா அது யாரு என்ற ஷாலினியிடம் எங்க ஸ்கூல் டீச்சர் இவளோட மாமாவும், அவங்களும் லவ் பண்ணுறாங்கனு சும்மா கொளுத்திப் போட்டோம் என்று சிரித்தாள் கார்த்திகா. அடிப் பாவிகளா இது வேறையா என்ற ஷாலினி அப்போ இப்போ வந்தவர் தான் வெரோனிகாவோட ஆளா என்றாள். இல்லை சும்மா சொன்னேன். அவளோட ஆளு யாருன்னு அவளுக்குத் தானே தெரியும் அந்த சீனியர் பசங்களுக்காக சொன்னேன் என்ற கார்த்திகா சிரித்திட நீ பயங்கரமான ஆளா இருப்ப

விதியின் முடிச்சு…78 to 80 Read More »

விதியின் முடிச்சு…(எபிலாக்)

எபிலாக்     இந்த சந்தோசமான விசயத்தை நம்ம வீட்டில் சொல்ல வேண்டாமா மாமா என்ற வெரோனிகாவிடம் வீட்டில் சொல்லி என்ன பண்ணப் போற என்றான் உதயச்சந்திரன்.   என்ன மாமா இப்படி சொல்லிட்டிங்க அவங்களும் சந்தோசம் படுவாங்க தானே என்றவனிடம் சந்தோசம் மட்டும் படமாட்டாங்க ரோனி நம்மளை திரும்ப அந்த வீட்டிற்கு கூப்பிடுவாங்க என் ரோனியை வெளியே போன்னு சொல்லி விரட்டி விட்ட அந்த வீட்டிற்கு திரும்ப போகனுமா சொல்லு என்றான் உதய்.   அப்படி

விதியின் முடிச்சு…(எபிலாக்) Read More »

விதியின் முடிச்சு…(130to 150)

அத்தியாயம் 130   லாங்க் டிரைவ்வா நிஜமாவா எங்கே போறோம் என்ற வெரோனிகாவிடம் சர்ப்ரைஸ் என்றவன் அவளை ரெடியாக சொல்லி விட்டு கீழே சென்றான்.   என்னாச்சு சித்தப்பா நீங்க இன்னும் அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வரவில்லையா என்ற உதய்யிடம் இல்லைப்பா என்றார் இளமாறன். இளமாறா அதான் நம்ம சம்பந்திகிட்ட சொல்லி விக்கியோட அப்பா மூலம் அவனை கண்டிச்சு வச்சுட்டோமே அப்பறம் என்னப்பா கவலைப் படாதே என்றார் நெடுமாறன்.   அவனை கண்டிச்சா போதுமா அண்ணா நம்ம

விதியின் முடிச்சு…(130to 150) Read More »

error: Content is protected !!