விதியின் முடிச்சு..(101to 129)
அத்தியாயம் 101 என்ன தேவ் என்ன பிரச்சனை என்ற உதயச்சந்திரன் கண்டதோ கழுத்தில் புதுத் தாலியுடன் ஒரு பெண்ணும், அவளுடன் சரவணனும் நிற்பதைத் தான். என்ன சரவணா நீங்க இங்கே எப்படி என்ன இது யாரு இந்தப் பொண்ணு என்ற உதய்யிடம் இவள் கனிமொழி. தேன்மொழி அண்ணியோட தங்கச்சி என்றான் சரவணன். சரி நீங்க ஏன் கேரளா வந்திங்க என்ன பிரச்சனை என்றவனிடம் நடந்த விசயங்களை கூறினான் தேவச்சந்திரன். அண்ணா நான் […]
விதியின் முடிச்சு..(101to 129) Read More »