May 2025

விதியின் முடிச்சு..(101to 129)

அத்தியாயம் 101   என்ன தேவ் என்ன பிரச்சனை என்ற உதயச்சந்திரன் கண்டதோ கழுத்தில் புதுத் தாலியுடன் ஒரு பெண்ணும், அவளுடன் சரவணனும் நிற்பதைத் தான்.   என்ன சரவணா நீங்க இங்கே எப்படி என்ன இது யாரு இந்தப் பொண்ணு என்ற உதய்யிடம் இவள் கனிமொழி. தேன்மொழி அண்ணியோட தங்கச்சி என்றான் சரவணன்.   சரி நீங்க ஏன் கேரளா வந்திங்க என்ன பிரச்சனை என்றவனிடம் நடந்த விசயங்களை கூறினான் தேவச்சந்திரன்.   அண்ணா நான் […]

விதியின் முடிச்சு..(101to 129) Read More »

விதியின் முடிச்சு…(92 to 100)

அத்தியாயம் 92 எப்போ பாரு உங்களுக்கு இதே வேலையா போச்சு என்றவளைப் பார்த்து கண்ணடித்தான் உதய். போங்க மாமா என்று சிணுங்கியவளிடம் ரோனி உன் கிட்ட மட்டும் தானடி இப்படி எல்லாம் விளையாட முடியும் என்றான் உதய். எப்போ பாரு இப்படியே போக்கிரித்தனம் பண்ணுங்க ஆனால் ஊனால் இடுப்புல கிள்ளிட்டு கன்னத்துல இச்சு வச்சுகிட்டு என்றவள் செல்லமாக கோபித்துக் கொள்ள அதை ரசித்தவன் அவளது கையை தன் கைக்குள் வைத்தபடி ஐ லவ் யூ ரோனி என்றான்.

விதியின் முடிச்சு…(92 to 100) Read More »

விதியின் முடிச்சு….(81 to 91)

                 அத்தியாயம் 81   அதோடவா விட்டேன் உங்களோட மெடிக்கல் ரிப்போர்ட்டை மாற்றி வைத்து நான் நிறையவே தப்பு பண்ணி இருக்கிறேன். உங்களை மட்டும் இல்லை தேவ் மனசையும் நான் ரொம்பவே அதிகமா காயப் படுத்தி  இருக்கிறேன் என்ற ஸ்ரீஜா, உதய்மாமா ப்ளீஸ் எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா என்றாள். என்ன உதவி ஸ்ரீஜா என்றவனிடம் தேவ் கிட்ட நீங்கள் எனக்காக பேச முடியுமா. அவன் என்கிட்ட முகம் கொடுத்து கூட பேசுறதில்லை. எனக்கு கவலையா இருக்கு.

விதியின் முடிச்சு….(81 to 91) Read More »

விதியின் முடிச்சு…(75 to 80)

அத்தியாயம் 75     அர்ஜுன் என்ற கிரிஜாவிடம் சொல்லுங்கம்மா என்றான் அர்ஜுன். என்ன யோசனை இன்னும் இரண்டு நாளில் ஊருக்கு போறதை பற்றியா என்றார் கிரிஜா. என்னை பிரிந்து நீங்கள் எப்படிம்மா இருப்பிங்க என்றவனின் தலை கோதிய கிரிஜா அவனிடம் கண்ணா , நீ படிக்க தானே போகிறாய். அம்மாவுக்கு சந்தோசம் தான்டா உன் அப்பா போன பிறகு எனக்கு இருக்கிற ஒரே துணை நீ மட்டும் தான். உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து

விதியின் முடிச்சு…(75 to 80) Read More »

error: Content is protected !!