அசுரனின் குறிஞ்சி மலரே.. 49
குறிஞ்சி மலர்.. 49 கண்களை மூடிப் படுத்திருந்த கோதைக்கு, கணவனின் ஸ்பரிசத்தில் தூக்கம் கலையவே, திறப்பேனா எனச் சண்டித்தனம் செய்த விழிகளை சிரமப் பட்டுத் திறந்து பார்த்தாள். எதிரே அமர்ந்திருந்த கணவனைப் பார்த்ததும், அதுவரை லேசாகப் பின்னுக்குப் போயிருந்த பயம் வேகமாக எட்டிப் பார்க்கவே, உடல் நடுங்க பதறியடித்து எழுந்து சுவரோடு ஒட்டிக் கொண்டாள் கோதை. “என்னாச்சு பேபீ.. பயந்திட்டியா நான் தான்டி..” என்றபடி அவன் அவளை நெருங்க, கண்களை இறுக மூடிக் கொண்டு மீண்டும் சுவரோடு […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 49 Read More »