July 2025

அன்னமே 46, 47

அன்னமே 46, 47 தங்கங்களே இன்னைக்கு அத்தியாயம் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கும். fb ல அப்டேட் ஒரு முறைதான் தர முடியும். பட் என்னோட வாட்சப் சேனல்ல அப்போ அப்போ link சேர் பண்ணிடுவேன். முடிந்தால் அங்கே ஜாயின் பண்ணிக்கோங்க. சிற்பம் வடிக்க அங்க அளவுகள் தேவை..! அதற்கு தேவையான அளவுகோல் உபகரணம் தேவை..! கையையும் கண்களையும் கொண்டு சிற்பம் செய்திடத்தான் முடியுமா..! முடியுமே..! ஏற்கனவே செய்த சிலையின் அளவை எடுக்க கண்பார்வையே போதும்…! சத்தியசீலன் அன்னத்தின் […]

அன்னமே 46, 47 Read More »

அரிமா – 8

மயக்கம் மெது மெதுவாக தெளிய தெளிய, சிரமத்துடன் தன் இமைகளை பிரித்து பார்த்தாள் மதுமதி. பார்வையில் தெளிவில்லை, அனைத்தும் மங்கலாய் தெரிந்தது.  சுற்றியும் ஒரே இருள். காற்றில் ஜன்னல் வேறு மாறி மாறி அடித்துக்கொள்ள, இரும்பு ஜன்னலில் ‘ டமார் ‘ என்னும் சத்தம் அவளது மெல்லிய இதயத்தை நடுங்க செய்தது. ‘ எங்கே இருக்கிறோம்?’ பயத்தில் அவள் மனம் நடுங்கியது . மிகுந்த சிரமத்துடன் எழ முயற்சித்தாள் முடியவில்லை.  அப்பொழுது தான், தன் கைகளும் கால்களும்

அரிமா – 8 Read More »

மின்சார பாவை-2

மின்சார பாவை-2 தீரனின் தீர்க்கமான பேச்சில் அடிபட்ட பார்வை பார்த்தாள் வெண்ணிலா. “ என்ன லுக்? எப்பவுமே அவசரத்தில் எந்த முடிவும் எடுக்காதேன்னு பல தடவை சொல்லிட்டேன். உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வர்றேன்னு சொல்லிட்டு இப்போ வர மாட்டேன்னு சொல்றியே? அவங்களை நம்ப வச்சு ஏமாத்துற மாதிரி ஆகாதா? எது செய்யணும்னு முடிவு எடுத்தாலும், ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சு முடிவு எடு. அதை விட்டுட்டு அவசரத்துல முடிவு எடுக்க வேண்டியது‍‍, அப்புறம் உட்கார்ந்து வருத்தப்பட

மின்சார பாவை-2 Read More »

நீதான்டி-6

அத்தியாயம்-6 ரஞ்சித் உட்ச பட்ச பதற்றத்துடன் வீட்டிற்குள் ஓடி வர அந்நேரம் பார்த்து வினையன் அப்போது தான் தன்னுடைய தந்தையிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான். வினையன் விக்ரமனிடம் பேசுவதை பார்த்த ரஞ்சித் தன்னுடைய நடை வேகத்தை குறைத்தவள், மேலும் முகத்தில் இருந்த படபடப்பையும் அதிர்வையும் மறைத்தவாறு வினையனை நோக்கி நடந்தான். சட்டென்று ரகோத்தின் கண்களிலோ ரஞ்சித்தின் முகத்தில் இருந்த பதட்டம் பட்டுவிட.. அவனை புரியாமல் திரும்பி பார்த்தவன்.. “என்னடா வேகவேகமா ஓடி வந்தது மாதிரி இருந்தது…”

நீதான்டி-6 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 22   நேத்து கூட அவனும் ஜெய்யும் எங்க கூட படத்துக்கு வரல,, நா வசி அவன் பிரெண்ட்ஸ் மட்டும் தான் போனாம் என்றதும் கலாவதி புருவம் சுருக்கி அவளை பார்த்தவர்.., வரலையா என சந்தேகத்துடன் முனுமுனுத்து விட்டு,, சரி அப்போ திரும்ப எப்படி உன் வீட்டுக்கு போன? என கேட்க சிறிது தடுமாறியவள் அ அ அது வந்து எனக்கு அவனுங்க 2 பேரும் இல்லாம படம் பாக்க பிடிக்க ல, அதுனால பாதியில

தேவை எல்லாம் தேவதையே… Read More »

அன்னமே 45

அன்னமே 45 அத்தியாயம் 46     சிற்பம் வடிக்க அங்க அளவுகள் தேவை..! அதற்கு தேவையான அளவுகோல் உபகரணம் தேவை..! கையையும் கண்களையும் கொண்டு சிற்பம் செய்திடத்தான் முடியுமா..! முடியுமே..! ஏற்கனவே செய்த சிலையின் அளவை எடுக்க கண்பார்வையே போதும்…!   சத்தியசீலன் அன்னத்தின் அங்கங்களில் வேட்கையுடன் இரு கரம் கொண்டு உணர்ந்தான். இது போதாதே வேக மூச்சுடன் பின் அழகை உள்ளங்கையால் வதைத்தான்.   ஒரு கரம் அங்கே தேங்க அடுத்தது இடையில் இருந்து

அன்னமே 45 Read More »

அன்னமே 42, 43, 44

அன்னமே 42, 43, 44   புடிச்சிருக்குதுன்னு வம்பா கட்டிக்கிட்டார். அதுவும் அத்தன பேரு நிக்கையில அன்னைக்கு சொன்ன மாதிரியே கல்யாணம் பண்ணிக்கிட்டான். “நீயா வந்து கால்ல உழுந்து கேட்டாத்தான் உந் தங்கச்சியா கட்டிக்குவேண்டா” ன்னு சொன்னதை அப்படியே நடத்திட்டான்.   உடம்பு சரியில்லன்னு விலகி போராப்லயாட்டம் இருக்குதுன்னு அவளா நெனச்சுக்கிட்டு விட்டுட்டா. அவன்கிட்ட இருக்க முரட்டுக்குணம், முரட்டு பேச்சு இதெல்லாம் காணலை. சின்ன வயசுல இருந்தே அவளைப் பாத்தாவே அடிப்பதும் கொட்டுவதுமா இருப்பான். உன்னாலதாண்டி சண்டை

அன்னமே 42, 43, 44 Read More »

அத்தியாயம் 1

சூரியனின் செம்மை நிறக் கதிர்கள் பரவிக் கொண்டிருந்த அந்த அழகான இளம் காலை வேளையில் தன்னில்… சிலு சிலுவென்று எதிர்வரும் இயற்கை தென்றல் காற்று தன் மேனியில் தழுவி செல்ல, நெற்றியிலோ முத்து முத்தாய் பூத்திருந்த வியர்வைத் துளிகள் அக்காலை நேர ஒளியில் பிரகாசிக்க… பூமியின் இதமான ஈர்ப்புத் தன்மையை பாத சுவட்டின் வழியே யாக்கை தன்னில் உள்வாங்கு விதமாக வெறும் காலில் தனது காலை நேர ஓட்ட பயிற்சியில் எதிரில் வருபவர்களுக்கு இன்முகத்துடன் சிறு கீற்று

அத்தியாயம் 1 Read More »

தணலின் சீதளம்.29

சீதளம் 29 தன்னை தூக்கி வைத்திருக்கும் வேந்தனை பார்த்த மேகாவோ முதலில் அதிர்ச்சி அடைந்தவள். பின்பு அவனை முறைத்து பார்த்தாள். “உன்னை யார் என்னைய தூக்க சொன்னா அறிவுதான என்ன தூக்குறதா சொன்னா” “அட என்ன பொண்டாட்டி நீ வாட்டசாட்டமா மாமக்காரன் இருக்கும்போது இப்படி நாத்தனார தூக்க சொன்னா அப்போ எனக்கு என்ன மரியாதை இருக்கு. இப்ப பாரு மாமா உன்னை எப்படி அலேக்கா தூக்கி வெச்சி இருக்கேன்னு. நீ உனக்கு இன்னும் எவ்வளவு மாங்கா வேணுமோ

தணலின் சீதளம்.29 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் -9 “ச்சீ.. பொறுக்கிங்க.. எப்படி பார்க்குறாங்கனு பார்த்தியா.. இவனுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல வேதவள்ளி. அவங்க வயசு என்ன நம்ம வயசு என்ன.. நம்ம அப்பா வயசு இருக்கும் அவனுங்க ரெண்டு பேருக்கும்.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நம்மளை எப்படி பார்க்குறாங்க.. எனக்கு இப்பவும் அவனுங்க பார்த்ததை நினைச்சாலே அருவருப்பா இருக்கு” என்று தன் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்தாள். சீதா கோபமாக அவர்களை திட்டிக் கொண்டிருக்க.. வேதவள்ளியோ புன்னகைத்துக் கொண்டு அவளுடன்

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

error: Content is protected !!