July 2025

அந்தியில் பூத்த சந்திரனே – 14

வீட்டிற்கு வந்ததிலிருந்து நிரஞ்சனா முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. திருமணத்தின் போதும், அதற்க்கு முன்பும் கூட புடவை, நகை வாங்க சென்ற இடத்திலும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அவளுடைய பிடித்தமின்மையும் அம்ருத்தா மீதான வெறுப்பு  பார்வையும் ஹர்ஷாவுக்கு நன்றாகவே புரிந்தது. இருப்பினும் அவன் எதையும் கண்டுகொள்ளவில்லை. இரவு உணவு தயாராக இருக்க அனைவரும் அமர்ந்து பேசி சிரித்தப்படியே சாப்பிட தொடங்கினர். அப்போது ஹர்ஷாவின் கைபேசி ஒலிக்க அதை எடுத்து காதில் வைத்தவன் தன்னுடைய ரெஸ்டாரண்ட் இன்டீரியர் டெகரேஷன் மாற்றுவதை பற்றி […]

அந்தியில் பூத்த சந்திரனே – 14 Read More »

அத்தியாயம் 18

விழிகளில் நீருடன் அம்பாய் பாய்ந்து சென்றவள் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் இன்னுழவனைக் கடந்து அவனுக்குப் பின் நின்று கொண்டிருந்தவனின் மார்புக்குள் தஞ்சமடைந்து இருந்தாள். இன்னுழவன் திரும்பிப் பார்க்க, அங்கு நின்று கொண்டிருந்தான் நிவர்த்தனன். ஆம், மேக விருஷ்டி ஓடிச் சென்று தஞ்சம் அடைந்தது அவளவனிடம் இல்லை. அவள் உடன் பிறந்தவனிடம். இப்பொழுது வரை தன் முன் நிற்பவன் தான் தன் மனதிற்கு பாத்தியப்பட்டவன் என அவள் அறியா நிதர்சனம். “நிவர்த்தனா…” என அவனை கட்டி அணைத்து அவன்

அத்தியாயம் 18 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 42 பார்க்கிலிருந்து தர்ஷினி வா ஸ்ருதி போவோம், என அவளின் கை பிடித்து அழைத்து சென்றவள், ஆட்டோவில் அவளை ஏற்றி, அவளும் ஏறி கொண்டு தேவாவின் வீட்டிற்கு வழியை சொல்லிவிட்டு அமர்ந்திருக்க… ஸ்ருதிக்கு ஏண்டா உண்மையை கூறினோம்… சரியான ஆர்வக்கோளாறாக இருக்கிறாளே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை… அப்போது ஸ்ருதிக்கு போன் வரவே,, யாரென எடுத்து பார்க்க ஜெய் தான் அழைத்திருந்தான்… இந்த மண்ணாங்கட்டி வேற சலித்து கொண்டவள், ஹலோ சொல்லுங்க என்றாள்…. ஏய் அமுலு

தேவை எல்லாம் தேவதையே… Read More »

4 – உள்நெஞ்சே உறவாடுதே

வார்த்தைப் போரில் வாகை சூட அழைக்கிறேன் வானழகியே… உணர்வற்ற உள்நெஞ்சின் உருவம் கேட்டால்… உயிர் மட்டுமே உனதாகும்!!! சிறிது நேரம் தனித்து இருந்து விட்டு, ஷக்தியின் அறைக்கே சென்றாள் பிரகிருதி. அலைபேசியில் கவனத்தைச் செலுத்தி இருந்தவன், அவள் வந்ததைக் கண்டதும், “ரொம்ப லேட் ஆகிடுச்சு ருதி. படுத்து தூங்கு” என பக்கத்து படுக்கையைக் கை காட்ட, அவனை முறைத்து விட்டு, சோஃபாவில் படுத்துக் கொண்டாள். அதில் ஆடவனின் முகம் சுருங்கிப் போனது. எதுவும் பேசாமல் உறங்கி விட்டான்.

4 – உள்நெஞ்சே உறவாடுதே Read More »

விடாமல் துரத்துராளே 29,30

பாகம் 29 மறுநாள் காலை தேவா தியாவை திருமணம் செய்து கொண்ட விஷயம் அனைவருக்கும் தெரிந்தது… தேவா போலீஸ் ஸ்டேஷனில் பேசிய வீடியோ சில யூடியூப் சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் வந்தது…  அதை அறிந்த மகேஸ்வரனுக்கு அதீத மகிழ்ச்சி உண்டானது… தேவாவின் வாழ்வு இப்புடி மாறியதில் அதுவும் தன்னால் தடம் மாறியதில் இன்று வரை குற்ற உணர்வில் உழன்றவருக்கு இப்போது அது கொஞ்சம் குறைந்தது போன்று இருந்தது… இனி தேவா வாழ்க்கையும் இயல்பாக அனைவரை போன்றும் குடும்பம்

விடாமல் துரத்துராளே 29,30 Read More »

அரிமா – 21

முக்கியமான வேலை இருந்ததால் நேரமே எழுந்து கொண்ட அர்ஜுன், முதலில் தேடியது தன் மனைவியை தான்.  மெல்லிய குறட்டை சத்தத்தோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் அவள். தன் மீது போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டு அவள் அருகில் வந்த அர்ஜுன், வேகமாக அவளது நெற்றியை தொட்டு பார்த்து, “இன்னும் காய்ச்சல் இருக்கே” என்று வருத்தத்துடன் கூறியவன், விலகி இருந்த போர்வையை நன்கு அவள் மேல் போர்த்தி விட்டு, தனது காக்கி சீருடையில் ஆயத்தமாகி கீழே வந்தான்.  வேகமாக நடந்து

அரிமா – 21 Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி..(15)

அத்தியாயம் 15   “அடேய் அதுக்காக அவளை நான் லவ் பண்ணனுமா என்ன” என்ற திலீப் கோபமாக சென்று விட்டான்.   வீட்டிற்கு வந்த பல்லவியால் அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை அழுது அழுது கரைந்தாள் பல்லவி.   அழுது அழுது அவளுக்கு காய்ச்சல் வந்தது தான் மிச்சம். இரண்டு நாட்கள் நன்றாக யோசித்து பார்த்தவள் நான் என் காதலை அவன் கிட்ட சொன்னால் என்ன. அவன் எப்போதும் போல என் கிட்ட விளையாடி இருக்கிறான் அதற்கு

அடியே என் பெங்களூர் தக்காளி..(15) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…14

அத்தியாயம் 14   “இப்போ என்ன” என்ற பல்லவியிடம், “சினிமாவுக்கு போயிட்டு வந்துட்டோம் அடுத்து ஷாப்பிங் போக வேண்டாமா?” என்றான் திலீப் வர்மன். “திலீப் உனக்கு என்ன பைத்தியமா ஏன் என்னை படுத்தி எடுக்கிற ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு நான் வீட்டுக்கு போகனும் என்னை விடு” என்றாள் பல்லவி.   “இதோ பாரு தக்காளி அதெல்லாம் உன்னை விட முடியாது இன்னைக்கு நீ என் கூடவே தான் இருந்தாகனும். நைட்டு எட்டு மணிக்கு உன்னை உன்

அடியே என் பெங்களூர் தக்காளி…14 Read More »

தணலின் சீதளம் 48

சீதளம் -48 சட்டென அவனுடைய உயரத்திற்கு ஏக்கியவள் அவனுடைய தடித்த அகரங்களில் தன்னுடைய மென் இதழ்களால் அழுத்தமாக பொறுத்தினாள். அவனோ தன்னுடைய விழிகளை இறுக்கமாக மூடிக்கொண்டான். நினைவுகளின் நரம்பில் இசைக்கப்படும் முதல் ராகம். பூமியின் எல்லையிலிருந்து ஆசையின் உச்சிக்கு செல்லும் மென்மையான பயணம்.அந்த முத்தம், வெறும் உதட்டின் மீதான ஒன்றல்ல அது காலத்தின் மேல் பதிக்கப்படும் ஒரு முதல் கையெழுத்து. அவன் விரல்கள் அவளுடைய தோளில் மெல்ல விழ, அவளது கண்கள் நழுவி மூடிக்கொண்டன. அவளுடைய தோளில்

தணலின் சீதளம் 48 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

உங்க பொண்ணு மேல சந்தேகம்… அந்த கொலைக்கு இவங்க காரணமாக இருக்கலாம்.. அதன் அடிப்படையில் அவங்கள அழைச்சிட்டு போக வந்திருக்கோம் என்றார் ஒருவர்… சார் அவ சின்ன பொண்ணு.. அது மட்டும் இல்ல இன்னும் ஒரு வாரத்தில கல்யாணம் இருக்கு என்றார் அருணாச்சலம்… அதெல்லாம் எங்களுக்கு தெரியாது… இப்போதைக்கு அவங்கள தான் சஸ்பெக்ட் பண்றோம்… ப்ரூஃப் இருக்கா சார். அவளே இன்னைக்கு தான் டிஸ்சார்ஜ் ஆகி வந்திருக்கா… சரி நாளு நாள் எங்க இருந்தீங்க; எந்த ஹாஸ்பிடல்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

error: Content is protected !!