July 2025

15. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 15 விழியின் விழி தன்னை குற்றஞ்சாட்டுவது போல் இருக்க, அவளிடம் இருந்து மனமே இல்லாமல் அவன் கையை மெதுவாக உருவிக் கொண்டான் அர்விந்த். அவன் எதுவுமே பேசவில்லை என்றதும், அவன் அவளை தவிர்க்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டு கனத்த மனதோடு கிளம்பத் தயாரானாள் மலர். அப்பாவையும் பெண்ணையும் பஸ் ஏற்றி விட தியாகுவே கிளம்பினார். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய போது மற்றவர்களை போல் வாசல் வரை செல்லவில்லை அர்விந்த், வேகமாக திரும்பி […]

15. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

நீ எந்தன் மோக மழையடி

பாகம் -4   குமுதம், “நீங்க இன்னும் பொண்ணு பிடிச்சிருக்கா என்று சொல்லவே இல்லையே” என்கவும். சாந்தி மற்றும் சக்தி இருவரும் ஒருவரை ஒருவர் பதட்டத்தோடு பார்த்துக் கொள்ள மகேஷ், “அதான் என் பையன் பிடிச்சிருக்கு என்று சொல்லிட்டானே… அப்புறம் நான் தனியா சொல்றதுக்கு என்ன இருக்கு” என்றார். அவர் வார்த்தையிலேயே அவர் கோபம் அனைவருக்கும் புரிந்துவிட… சாந்தி அந்த சூழலை சமாளிக்க எண்ணி சிரித்துக் கொண்டே “சரி அப்போ நாங்க கிளம்பறோம்.. நல்ல நாள் பார்த்து

நீ எந்தன் மோக மழையடி Read More »

என் தேடலின் முடிவு நீயா – 12

தேடல் 12 மகாதேவிடமிருந்து அழைப்பு வந்திருப்பதைக் கண்டவள் உடனடியாக அவனுக்கு அழைப்பெடுத்தாள் மகிமா. அவனும் அழைப்பை ஏற்று, “சொல்லு மகி” என்றான். “அண்ணா எங்கிருக்க” என கேட்டாள். “வேற எங்க தாண்டி இருக்க போறேன்… ஆபீஸ்ல தான்… நேத்து ஏன் நீ வரல… நான் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன்னு தெரியுமா” என்று கேட்க, “இந்த ராட்சஷன் என்ன வர விடல்ல அண்ணா… சரி அத விடு… நீ எப்போ பசுபிக் ஓஷன்கு போவ” என்று கேட்டாள்

என் தேடலின் முடிவு நீயா – 12 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 44 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 44 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”  அம்மன் கோயிலுக்குள் சென்ற சுந்தர் அம்மன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து சுந்தரி கழுத்தில் கட்டினான்.. “இனிமே யார் கேட்டாலும் நீ என்னோட பொண்டாட்டினு சொல்லு.. மிஸஸ். சுந்தரி சுந்தர்..” ஐந்து நிமிடங்களுக்குள் சுந்தரியே எதிர்பாராத வண்ணம் அவளுடைய திருமணம் முடிந்திருக்க அப்படியே அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு அங்கத்தில் சிறு அசைவும் இல்லாமல் கல்லாய் சமைந்திருந்தாள்.. சுந்தர்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 44 ❤️❤️💞 Read More »

44. காதலோ துளி விஷம்

விஷம் – 44 முழு இருட்டு… எங்கு பார்த்தாலும் அவனுடைய விழிகளுக்கு இருள் மட்டுமே தெரிந்தது. திக்குத் தெரியாத வனாந்தரப் பகுதியில் தனித்து நிற்பதைப் போல இருந்தது. எந்த ஓசையும் கேட்கவில்லை. எந்த ஒளியும் அவனைத் தீண்டவில்லை. சற்று நேரத்தில் ஏதோ ஒரு மருத்துவ இயந்திரத்தின் “பீப்… பீப்.. பீப்..” என்ற ஒலி அவனுடைய செவிகளை மெல்லத் தீண்டியது. அதைத் தொடர்ந்து மெதுவாக ஒரு பெண்ணின் குரல். அந்தக் குரலுக்கு இத்தனை மென்மையா..? அந்த குரலின் ஆழத்தை

44. காதலோ துளி விஷம் Read More »

அத்தியாயம் 3

மாலைப் பொழுதானது நெருங்க கண்ணாடி அறையில் தீவிரமாக கணிணியின் முன்  இருந்து வேலை செய்து கொண்டிருந்தான், இன்னுழவன். “டேய் முடிஞ்சுதா… மணி 5:30” என கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அகரன். “இதோ முடிஞ்சுது”  என  நிமிராது பதில் அளித்து ஒரு மின்னஞ்சலை அனுப்பியவன் எழும்ப, அவர்களின் முன் வந்து நின்றார் மேனேஜர். “சொல்லுங்க பிரசாந்த் சார்” இன்னுழவன் கேட்க, “சார் ஜெர்மன் பைனல் பெமெட் கோட்டேஷன் பைல், நீங்க இதுல சைன் பண்ணனும். அகரனை

அத்தியாயம் 3 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 08

Episode – 08   அவனின் உள்ளம் வன்மத்தில் திளைக்க, அவளின் உள்ளம் பயத்தில் தத்தளிக்க, மீட்டிங்கும் ஆரம்பம் ஆனது.   அனைவருக்கும் பொதுவாக வணக்கம் சொன்னவன்,   “இனி மேல் இந்தக் கம்பெனி மொத்தமும் என்னோட கண்ட்ரோலுக்கு கீழ வருது. என்னோட ரூல்ஸ் கொஞ்சம் வித்தியாசம் தான். எல்லாம் பேர் பெக்ட்டா இருக்கணும். இல்லன்னா…. நான் பாவம் புண்ணியம் எல்லாம் பார்க்க மாட்டன். டிரக்ட் டெர்மினேஷன் தான். சோ, எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க. நான்

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 08 Read More »

ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 4

அத்தியாயம் – 4 “ரிஷி சாப்ட்டு காலேஜ் கிளம்பு.. உனக்கு பிடிச்ச பூரியும் உருளைக்கிழங்கு மசாலாவும் ரெடி பண்ணி இருக்கேன்” குரல் கொடுத்தபடியே தாய் சரஸ்வதி சாப்பாடு மேசையில் உணவை எடுத்து வைத்தார். கருப்பு சட்டை வெள்ளை பேண்டில் டக்கராக கிளம்பி வந்த ரிஷி, “இவ்வளவு சீக்கிரம் எழுந்து எதுக்கு மாம் கிட்சன்ல நின்னு கஷ்டப்படுறீங்க.. அதான் சமைக்க குக்ஸ் இருக்காங்கல்ல” தாயிடம் பேசியபடியே உண்ண அமர்ந்தான். “அது எப்டி ரிஷி, பெத்த பிள்ளைக்கு சமைக்கிறது கஷ்டமாகும்..

ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 4 Read More »

அரிமா – 9

“ரன் வேகமா வா மதி” என்று கத்தியபடி அவளை இழுத்துக்கொண்டு காட்டு பகுதிக்குள் ஓடிய ஆதித்யாவுக்கு தன் பின்னால், ஆட்கள்களின் தட தடக்கும் காலடி சத்தம் மற்றும் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்க அவன் முகம் விகாரமானது. உடனே தான் இருக்கும் இடத்தை ஒருமுறை நோட்டம் விட்டான். இருள் சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என்று எண்ணியவன், தன்னையே மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருக்கும் மதுவை பார்த்தான். சட்டென்று அவன் கையை பிடித்தபடியே

அரிமா – 9 Read More »

14. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 14 கீழே விழுந்த தொலைபேசியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கருணாகரனின் விழிகளில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழிந்தது. சிறிது நேரம் மூச்சு விடக்கூட சிரமப்பட்டவராக நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். கருணாகரன் இப்படி நடந்து கொள்வதற்கான காரணம் என்ன..? அப்படி தொலைபேசியில் கமிஷனர் என்னதான் கூறினார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தவர் கீழே சிதறி விழுந்த தொலைபேசியை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென, “நோ.. நோ..

14. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

error: Content is protected !!