அடியே என் பெங்களூர் தக்காளி…(8)
அத்தியாயம் 8 “இதோ உனக்கு பிடிச்ச பிரியாணி சாம்பவி” என்று ராகவ் கூறிட அவனைப் பார்த்து புன்னகைத்த சாம்பவி சாப்பிட ஆரம்பித்தாள். “சும்மா சும்மா அழாதே சாம்பவி நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும் உன் ஆசைப்படி. அம்மாவை நான் சமாளிச்சுக்கிறேன்” என்ற ராகவ்வை பார்த்து புன்னகைத்தவள், “நான் ரொம்ப லக்கி ராகவ்” என்றாள். அவன் புன்னகைத்து விட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தான் தனக்கு பிடிக்காத பிரியாணியை அவளுக்காக. “என்ன பவிமா நேற்று சாயங்காலம் […]
அடியே என் பெங்களூர் தக்காளி…(8) Read More »