E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

அடியே என் பெங்களூர் தக்காளி…(8)

அத்தியாயம் 8   “இதோ உனக்கு பிடிச்ச பிரியாணி சாம்பவி” என்று ராகவ் கூறிட அவனைப் பார்த்து புன்னகைத்த சாம்பவி சாப்பிட ஆரம்பித்தாள்.   “சும்மா சும்மா அழாதே சாம்பவி நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும் உன் ஆசைப்படி. அம்மாவை நான் சமாளிச்சுக்கிறேன்” என்ற ராகவ்வை பார்த்து புன்னகைத்தவள், “நான் ரொம்ப லக்கி ராகவ்” என்றாள். அவன் புன்னகைத்து விட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தான் தனக்கு பிடிக்காத பிரியாணியை அவளுக்காக.   “என்ன பவிமா நேற்று சாயங்காலம் […]

அடியே என் பெங்களூர் தக்காளி…(8) Read More »

என் கண்ணாடி-5

அத்தியாயம்-5 பல்லவி அந்த அதிகாலை நேரத்தில்  எழுந்தவள் தன்னுடைய வழக்கமான வேலை எல்லாம் முடித்தவள் எப்போதும் போல மொட்டை மாடியில் நின்று கொண்டு அந்த இயற்கை சூழலை தான் ரசித்துக்கொண்டிருந்தாள்.. “அடடா சின்ன குழந்தைகள கூட நம்ம அதட்டி,உருட்டி,மிரட்டி சரி பண்ணிடலாம் போல இருக்கு.. ஆனா இந்த பிள்ளையை ஒன்னும் பண்ண முடியலையேப்பா..” என்று கீழே கத்திக் கொண்டிருந்தார் அவளின் பாட்டி.. அது நன்றாக பல்லவிக்கு கேட்டாலும் அவள் அதனை கருத்தில் கொள்ளாமல் தன்னுடைய வழக்கமான வேலை

என் கண்ணாடி-5 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 13   ஜெய் தர்ஷினியிடம் மன்னிப்பு கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருக்க, திடீரென வசி வாயில் கை வைத்து பொத்திக் கொண்டு போட்டின் ஓரத்திற்கு ஓடினான்…. தர்ஷியும், ஜெய்யும் செய்வதறியாது அப்படியே அமர்ந்திருக்க,, வலையை கடலில் போட்டுக்கொண்டிருந்த தேவா அதை அப்படியே விட்டுவிட்டு வசியின் அருகில் செல்லவதற்குள்.. வசி உஹ் உஹ் என்ற சத்தத்துடன் வாந்தி எடுக்குறேன் பேர்வெழி என தலை குப்புற கடலுக்குள் விழப் பார்க்க தேவா தான் ஓடி சென்று அவனை பிடித்தான்…. வசியின்

தேவை எல்லாம் தேவதையே… Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 1

                    அத்தியாயம் 1   சோழபுரம், அழகான வயல்வெளி நிறைந்த சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஒரு ஊர் தான் சோழபுரம். அந்த ஊரில் பெரிய வீடுன்னு கேட்டா தெரியாதவர்களே இருக்க மாட்டாங்க. முன்னாடி காலத்தில் அந்த வீட்டை சேர்ந்தவங்க தான் ஊர் பஞ்சாயத்து பன்றது ஊர் திருவிழா வந்தால் எல்லாமே அவர்கள் தலைமையில் தான் நடத்துவாங்க. இப்போ ஊர் எல்லாம் முன்னேற்றம் அடைந்து விட்டது.

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 1 Read More »

மயக்கியே என் அரசியே…(6)

அத்தியாயம் 6   அறைக்குள் நுழைந்த தெய்வானை தன் கணவனைத் தேடிட அவனோ ஏதோ கணக்கு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வரவு, செலவு கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தான்.   அவளது கொலுசு சத்தம் கேட்டதும் நிமிர்ந்தான் கார்த்திகேயன். அவளைப் பார்த்து புன்னகைத்தவன் தன் கையில் வைத்திருந்த கணக்கு புத்தகத்தை ஓரமாக எடுத்து வைத்து எழுந்து நின்றான்.   அவளுக்கு கூச்சமாக இருந்தது. முதல் முதலாக ஒரு ஆணின் முன் அலங்காரத்துடன், கையில் பால் சொம்புடன்

மயக்கியே என் அரசியே…(6) Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -06

உறவு -06   கரும்பு தோட்டத்தில் லுங்கி மற்றும் கையில்லாத பனியனை அணிந்துகொண்டு கரும்புகளுக்கிடையே வளர்ந்திருந்த தேவையற்ற களைகளை நீக்கி கொண்டிருந்தான் ஈஸ்வரன்.   உழைத்து உழைத்து தோள்களிரண்டும் தினவெடுத்து போயிருந்தது . முறுக்கு மீசையும் , அகன்ற மார்பும், வியர்வை வழிய நின்றிருந்தவனின் கோலம் எப்போதும் போல் பெண்ணவளை அவன் பால் மயங்க செய்தது.   நொடியில் தன்னை மீட்டெடுத்து கொண்டவள் அவனெதிரே நின்று, “ மாமா…..” என எப்போதும் போல் சாதாரணமாக அழைத்தாள்.  

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -06 Read More »

என் பிழை நீ

பிழை – 6 வழக்கமாக வெகு நேரம் அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கும் முத்துலட்சுமிக்கு ஏனோ இனியாள் வந்த பிறகு புத்துணர்ச்சி கிடைத்தது போல் ஆகிவிட்டது. முதல் நாளே அவரோடு நன்கு இணைந்து விட்டாள் என்று தான் கூற வேண்டும். அதிலும் அந்த பிஞ்சு குழந்தையை அவர் மடியில் ஏந்தி இருக்கும் பொழுதெல்லாம் மற்ற சிந்தனைகள் அனைத்தும் புறம் தள்ளி வைத்துவிட்டு ஏதோ புதிதாய் பிறந்ததைப் போன்று உணர்கிறார். தன் மடியில் கிடக்கும் அந்த சிசுவை ஆசையாக வருடிவிட்டவர்

என் பிழை நீ Read More »

வான்முகில்-3

அத்தியாயம்-3 சஷ்டி தனக்கு முன்னால் பம்மிக்கொண்டு நிற்பவனையே வெறிகொண்டு முறைத்துக் கொண்டிருந்தவளுக்கு தன் நிலையை நினைத்து கடுப்பாக இருந்தது… யாருக்கோ உதவி செய்யப் போய் இப்போது அவள் மாட்டிக்கொண்டது தான்  இந்த கடுப்பிற்கு காரணம்.. இப்போது சஷ்டியின் நிலைமை வடிவேலு ஒரு காமெடியில் சொல்வது போல “பேசாம நம்மளும் பெட்டே கட்டி இருக்கலாமோ..” என்ற நிலைமை தான்.. எங்கோ வேலியில் போன ஓணாவை தூக்கி வேட்டியில் விட்டுவிட்ட கதையாக தான் இப்போது சஷ்டியின் நிலை இருந்தது.. அவ்வளவு

வான்முகில்-3 Read More »

11. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 11 அவன் கையை உதறி விட்டு சென்றவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனாலும் அவள் மேல் எந்த தப்பும் இல்லை என்பதாலும், அவளை சுத்தமாக கண்டுகொள்ளாமல் இருப்பவனுக்கு அவளை பற்றி பேச வேண்டிய தேவை இல்லை என்று தோன்றியதாலும் அவனிடம் துணிந்து பேசிவிட்டாள் மலர்.  நிச்சயம் ஆத்திரம் அடைந்து இருப்பான் என்று தான் நினைத்தாள். ஆனால் என்று அவள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறான் அர்விந்த்? கோபப்படுவான் என்று அவள் எதிர்பார்த்ததற்கு

11. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(7)

அத்தியாயம் 7   “இந்தா பவி” என்று ஜூஸை நீட்டினான் திலீப் வர்மன். அமைதியாக அவன் கொடுத்த ஜூஸை வாங்கி அருந்தினாள் பல்லவி.     பாதி குடித்து விட்டு, “எனக்கு போதும்” என்று ஓரமாக க்ளாஸை வைக்க போக, “ஏய் பவி ஏன் ஜூஸை கீழே வைக்கப் போற குடி” என்றான் திலீப்.   “எனக்கு போதும் திலீப்” என்று அவள் கூறிட, “என்ன போதும் குடி” என்று அதட்டினான். “அதான் சொல்றேன்ல எனக்கு போதும்னு”

அடியே என் பெங்களூர் தக்காளி…(7) Read More »

error: Content is protected !!