E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

அந்தியில் பூத்த சந்திரனே – 24

நாட்கள் அதன் போக்கில் செல்ல ஹர்ஷாவும் அம்ருதாவும் சிறந்த தம்பதிகளாக, காதலர்களாக, நண்பர்களாக மாறி போயினர். எந்த நேரமும் ஒருவர் மனம் இன்னொருவரை தேடி கொண்டே இருந்தது. ஹர்ஷா ரெஸ்டாராண்டில் வேலை பார்க்கும் போதும், பிஸியான நேரத்திலும் கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் அம்ருதாவிற்கு அழைத்து பேசி விடுவான்.  கல்லூரி காலத்து காதலர்கள் போல இருவரும் காதல் நோய்க்கு ஆட்பட்டு ஒருவருக்கு மற்றொருவர் மருந்தாகி கொண்டிருந்தனர். கீர்த்தனாவும், பார்த்திபனும் எந்த நேரமும் தன் பேத்தி ஆத்யாவுடன் கொஞ்சிக்கொண்டு, அவளுடன் […]

அந்தியில் பூத்த சந்திரனே – 24 Read More »

மின்சார பாவை-9

மின்சார பாவை-9 “யுகா! ச்சே நீங்க… வெளிநாடு…” என்று ஒவ்வொரு வார்த்தையாக உளறிக் கொட்டிய வெண்ணிலா, தலையை உலுக்கிக் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். அவளையே வெறித்துப் பார்த்தவனைப் பார்த்து கேஷுவலாக, “ஹாய் சீனியர்! உங்களை எதிர்ப்பார்க்கவே இல்லை.” என்றுக் கூறி புன்னகைத்தாள் வெண்ணிலா. “ஆமாம்! எதிர்ப்பார்த்திருக்க மாட்டீங்க தான். வெளிநாட்டுல எவக் கூடாவாவது டூயட் பாடிட்டு இருப்பேன்னு நினைச்சிருப்பீங்க.” என்று கண்களில் அனல் தெறிக்க கூறினான் யுகித். ‘அடப்பாவி! எப்பவும் போல ஸ்லீப்பர் செல் மாதிரி

மின்சார பாவை-9 Read More »

7, 8 – உள்நெஞ்சே உறவாடுதே!

அத்தியாயம் 7 நின் முத்தம் நான் ஏற்க… என் முத்தம் நீ ஏங்க… நம் முத்தம் நாணலாகி நழுவிடுதே நேசமாய்…!!! ————————————- ஒரு பக்க கன்னத்தில் ஈரம் படர, மறுகன்னத்திலும் முத்தமிட்டு இருந்தான் ஷக்தி மகிழவன். நடுக்கம் கொண்ட கரங்களை இறுக்கி மூடிக் கொண்ட பிரகிருதி, இயல்பாக இருக்க முனைந்தாள். வீட்டில் சொன்ன அறிவுரைகள், பார்த்த படங்களை வைத்து அடுத்தது இப்படி தான் நடக்கும் என ஒரு கணிப்பு இருந்தது அவளுக்கு. ஆனால் அதுவும் ஒரு பயத்தையே

7, 8 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 38

புயல் – 38 வேதவள்ளியோ புரியாமல் விழிக்கவும். “என்ன நான் என்ன பேசுறேன்னு உனக்கு புரியலையா.. உன் புருஷன் உன்ன பெட்ல திருப்தி படுத்துறானானு கேட்டேன்” என்று ஒவ்வொரு வார்த்தையாக அவள் சற்று அழுத்தம் கொடுத்து கேட்கவும். அவள் கூறுவதை கேட்கவே அனைவரின் முன்னிலையிலும் வேதவள்ளிக்கு சங்கடமாக இருந்தது. ‘என்ன இவள் இப்படி எல்லாம் பேசுகிறாள்’ என்று அருவருப்பாகவும் இருந்தது. சூர்யாவிற்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை, “நீ எல்லாம் என்ன மாதிரியான பொண்ணு? கொஞ்சம் கூட

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 38 Read More »

என்‌ பிழை‌ நீ – 49

பிழை – 49 ஏர்போர்ட்டுக்கு வந்தது முதல் இவ்வளவு நேரமும் விதுஷா தன் கூலர்சை கழட்டவே இல்லை. அணிந்து கொண்டே தான் இருந்தாள். அதற்கு முக்கிய காரணம் தன் கலக்கமான விழிகளை யாரும் கண்டு விடக்கூடாது என்பது தான். அவளாலுமே இந்த விவாகரத்தை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியவில்லை. ஒரு கோபத்தில் விவாகரத்திற்கு முறையிட்டு விட்டாள். அரவிந்த் அவளிடம் நாள் தவறாமல் மன்னிப்பு கூறவும் ஒரு கட்டத்திற்கு மேல் அவளாலுமே தன் கோபத்தை இழுத்து பிடித்து

என்‌ பிழை‌ நீ – 49 Read More »

26. சிந்தையுள் சிதையும் தேனே..?

தேன் 26 காயத்ரி, கையில் சூடான உணவுப் பாத்திரமும், மாத்திரையும் எடுத்துக்கொண்டு மெதுவாக படிகளில் ஏறினாள். மனதில், “நிவேதா இப்போ எல்லாம் ஒழுங்கா சாப்பிடுவதே இல்லை இன்னைக்கு நானே ஊட்டி விடணும் இன்னைக்கு எப்படி தப்பிக்கிறான்னு பார்ப்போம்..” என்ற எண்ணமே. அவளது அறைக்கதவின் கைப்பிடியைத் தொடும் அந்த நொடி வரை, அனைத்தும் இயல்பாகத்தான் இருந்தது. ஆனால் கதவைத் தள்ளி திறந்தவுடன், அந்த ஒரு கணத்தில், உலகமே இடிந்து விழுந்ததுபோல் தோன்றியது. மெத்தையின் அருகில், நிவேதா சுயநினைவற்றபடி தரையில்

26. சிந்தையுள் சிதையும் தேனே..? Read More »

தேனிலும் இனியது காதலே 07

காதலே -07 வித்யாவோ அலைபேசியையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். நிதீஸ் மெசேஜ் பார்த்ததற்கான அறிகுறியாக இரண்டு நீல நிற அடையாளம் காட்டியது.” குட் நைட் மெசேஜ்” ஆவது நிதிஸுடமிருந்து வரும் ஆனால் இன்று எதுவும் வரவில்லை யோசனையுடனே வித்தியா தூங்கி போனாள். எங்கேஜ்மென்ட் மூடியே சஹானாவின் வீட்டுக்கு வந்தனி தனது  கல்லூரித் தோழிகளுடன் இணைந்தது கொண்டாள்.சகானாவுடன் அவளது அத்தையும், அத்தை மகளும் தங்கிக் கொள்ள, கனி தோழிகளுடன் தங்கிக் கொண்டாள். தாயிடனும் கனி பேச தவறவில்லை வீட்டுக்கு

தேனிலும் இனியது காதலே 07 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 21 மண்டபம் முழுவதும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது. நுழைவு வாசலில் இருந்து ஹால் வரை, மல்லிகை, ஆர்க்கிட், ரோஜா மலர்கள் மணம் பரப்பில் கொண்டு இருந்தன.. சிறிய விளக்குகள் மலர் வளையங்களில் பின்னி, மின்மினி போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஹாலில்  இசை  “சிறு சிறு காதல் பாடல்கள் போன்ற மெலோடியான பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. விருந்தினர்கள் வரிசையாக வந்து,  பரிசுகள், ஆசீர்வாதங்கள் வழங்கினர். ஒவ்வொரு விருந்தினரையும் அரவிந்த், பிரகதி – புன்னகையுடன், நன்றியுடன் வரவேற்றனர். தேவகி எதிலுமே

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 37

புயல் – 37 குளியலறைக்குள் புகுந்தவனுக்கும் இது தான் தானா என்று தன்னை நினைத்தே சந்தேகம். எப்படி எல்லாம் மாறிவிட்டான்.. எத்தனை இறுக்கமாகவும், அழுத்தமாகவும் இருந்தவன். அவளின் முன்பு மட்டும் இத்தனை மென்மையாகவும் உருகியும் போய்விடுகிறானே.. ஆம், உருகி போய்விடுகிறான் தான். ஆனால், இது அனைத்தும் அவளின் முன்பு மட்டும் தான்.. அவன் உருகி குழைந்தும் போகிறான். இது தான் காதலின் மாயாஜாலமோ என்று எண்ணி தனக்கு தானே சிரித்து கொண்டவன். தயாராகி வெளியே வரவும் அவனுக்காக

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 37 Read More »

என் பிழை நீ – 48

பிழை – 48 இப்படியே நாட்கள் அழகாய் உருண்டோடின. அன்று காலையிலேயே ரம்யா சிரித்த முகமாக பாரிவேந்தனின் வீட்டிற்குள் நுழைந்தாள். அவளை வரவேற்ற முத்துலட்சுமி, “என்னம்மா இன்னைக்கு எனக்கு டெஸ்ட் எடுக்கிற வேலை கூட இல்லையே.. என்ன திடீர்னு வந்திருக்க?”. “நம்ம இனியாள் மேடமுடைய ரிப்போர்ட்டை கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். ரிசல்ட் வந்ததும் எனக்கு அதை சொல்லாமல் மனசுக்குள்ளயே வச்சுக்கிட்டு இருக்க முடியல.. அதான் உடனே எடுத்துட்டு வந்துட்டேன்”. அவள் கூறுவதை கேட்டு புரியாமல் விழித்த முத்துலட்சுமி,

என் பிழை நீ – 48 Read More »

error: Content is protected !!