February 2025

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 46

Episode – 46 அவள் போனதும், “வர வர அவ என்ன மாதிரி ஆயிட்டா, நான் அவள மாதிரி ஆயிட்டேன். கொஞ்சம் என் பேச்சைக் கேட்டு பொறுமையா இருந்து இருந்தா…. இப்போ நிலைமை வேற மாதிரி இருந்து இருக்கும். ரொமான்ஸ், லவ் எல்லாம் கூடி இருக்கும். ஏன் இரண்டு பேரும் விலகி இருக்கணும்?” என அவனது மனதிற்குள் எண்ணிக் கொள்ள, அவனின் மன சாட்சியோ, “அப்போ இப்போ நீ அவ மேல நூறு சத விகிதம் கோபமா […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 46 Read More »

வேந்தன்… 5

வேந்தன்… 5 கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். இவ்வரிகள் சாதாரணமாக உருவானது அல்ல. ஆதி காலம் முதல் இன்று வரை இவை உயிருடன் உலாவிக்கொண்டு உள்ளது. ராமாயனத்தில் ராவணன் தங்கை சொல்லைக் கேட்டுத்தான் சீதையின் மீது ஆசை கொண்டார். இப்படி ஆனானப்பட்ட சான்றோர்களே இவ்வரிகளுக்கு உதாரணமாக இருக்கையில். சாதாரண மனிதன் துருவ் இதிலிருந்து தப்பிக்க முடியுமா?… ஆனால் ராவணன் சீதையின் விசயத்தில் தவறான வழிகளில், சீதையை அசிங்கப்படுத்தும் செயலில் ஈடுபடவில்லை.

வேந்தன்… 5 Read More »

08. தணலின் சீதளம்

சீதளம் 08 இவ்வளவு நேரமும் வேந்தனை கடுப்பேற்றிக் கொண்டிருந்த மேகாவினுடைய செம் மாதுளை இதழ்களோ வேந்தனின் முரட்டு இதழ்களுக்குள் சிக்கிக்கொண்டு தவித்தது. சிறிது நேரம் அவளால் என்ன நடந்தது என்று கூட கிரகிக்க முடியாத அளவிற்கு இருந்தது அவனுடைய இந்த செயல். பின்பு அவனை தன்னிலிருந்தும் விளக்கியவளோ அவனை அடிக்க கையை ஓங்க அதை லாபகமாக பிடித்தவனோ, “ இங்க பாரு மொதல்ல ஒரு பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்க கத்துக்கோ. சும்மா ஏதோ முத்தம் முத்தம்

08. தணலின் சீதளம் Read More »

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(7)

குந்தவை உதிரனின் அறைக்குள் நுழைந்து கணவனைத் தேட அவனோ பால்கனியில் நின்று போன் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசுவதிலே தெரிந்தது ஏதோ கேஸ் விசயமாக தான் பேசிக் கொண்டு இருக்கிறான் என்று அதைக் கண்டவளுக்கு எரிச்சல் தான் வந்தது. கோபமாக சென்று மெத்தையில் படுத்துக் கொண்டாள். போன் பேசி விட்டு வந்தவன் மனைவியைக் கண்டான். அவள் கோபமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் குந்தவி என்றிட கண்ணை மூடிக் கொண்டு உறங்குவது போல் நடித்தாள். என்ன குந்தவி இது

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(7) Read More »

வேந்தன்… 4

வேந்தன்… 4 “அக்கா அக்கா. பார்க் போகலாமா? வீட்டுக்குள்ளயே இருக்க போர் அடிக்குது எனக்கு. ப்ளீஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்க்கா” சைத்ராவின் கன்னம் கிள்ளி முத்தமிட்டுக் கொஞ்சினாள் ஆர்த்தி.  “இதுக்கு மட்டும் அக்கா லொக்கான்னு கொஞ்சிகிட்டு தாஜா பண்ணுவாக்கா. இவளை நம்பவே நம்பாதக்கா. ஏமாத்துக்காரி” நளிரா தன் மருதாணி ஓவியத்தில் அழகாய் வளையும் மெல்லிய கோட்டை வேணும்னே தடுக்காட்டிக் கோணலாக்கி விட்ட கோபத்தில் தங்கைகிட்டே சண்டைக்கு நின்றாள்.  நளிராவுக்கு கைகளில் மருதாணி வைப்பது என்பது அத்தனை பிடித்தமானது. இரு கை விரல்களிலும்

வேந்தன்… 4 Read More »

07. தணலின் சீதளம்

சீதளம் 07 வேந்தனிடம் அவன் கொடுத்த வேஷ்டியை அவனிடம் கொடுப்பதற்கு என அவனுடைய வீட்டிற்கு வந்தார்கள் மேகாவும் பூங்கொடியும். கேட்டை திறந்து உள்ளே வந்தவளோ, “ வாவ் சூப்பர் எவ்வளவு அழகா இருக்கான் இப்படி ஒரு செம்ம கட்டைய நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை என்னமா வளர்த்து வச்சிருக்கான்” என்று வாய்விட்டு ரசிக்க, பூங்கொடியோ அவள் பார்த்த திசை பக்கம் பார்த்தாள். அங்கு வேந்தன் ஆம் கட் பனியன் உடன் தொடை அளவு சார்ட்ஸ் அணிந்து

07. தணலின் சீதளம் Read More »

வேந்தனின் அளத்தியிவள் 3

அத்தியாயம் 3 “ரெண்டு கைக்கும் இப்பவே வைக்கா. ப்ளீஸ்க்கா” ஆர்த்தி கால்களை தரையில் உதைத்து அடம்பிடிக்க. “ஒரு கைக்கு முதல்ல வைக்கலாம்டி. காய்ஞ்ச பிறகு பாதம் முதற்கொண்டு வைக்கறேன். சித்த அடங்கி அமருடி” சைத்ரா தங்கையை அதட்டியவாரு நளிரா கையில் மருதானியை வைக்க. ஆர்த்தி தனக்கு முதல்ல வைக்கலையேன்னு நளிராவை முறைத்தாள்.  “வெவ்வேவே! பாத்தியா நான்னாத்தான் அக்காவுக்கு உசுரு. இப்பவாவது புரிஞ்சுக்கடி மக்குபுள்ள” நளிரா தங்கைக்கு கண்களை சிமிட்டி உதட்டை துருத்திக்காட்டிப் பழிப்புக் காட்டினாள்.  “நான்தான சின்னவ?

வேந்தனின் அளத்தியிவள் 3 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 41

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 41   இந்தர் மலரழகி இருவரும் அவன் வண்டியில் ஒன்றாக மலரழகியின் வீட்டை நோக்கி கிளம்பினார்கள்.. வண்டி ஓட்டிக்கொண்டு போகும் போது வழியில்  வேக தடைகளும் பள்ளங்களும் மேடுகளும் வரும்போது எதார்த்தமாய் அவன் பிரேக்கை பிடிக்க அவளோ அந்த இழுசக்தியில் அவன் மேல் இடித்து விடுவது போல் முன்னால் சாய தன்னை தானே கட்டுப்படுத்தி அவன் மேல் தன் மேனி படாதவாறு நேராக அமர்ந்திருந்தாள்..   இரண்டு மூன்று முறை

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 41 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 15

வாழ்வு : 15 புகழ் தீஷிதனுடன் பேசிக்கொண்டு வரும்போது புகழை ஒருமாதிரி பார்த்த தீக்ஷிதன், “நானாவது இப்பவாவது சொன்னேன் ஆனா நீ என்கிட்ட சொல்லவே இல்லையே புகழ்..” என்றான் ஒரு மாதிரியான குரலில். தீஷிதன் இப்படிக் கேட்டதும் புகழின் முகத்தில் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது.   “தீஷி நீ என்ன சொல்ற?” என்று சற்றுத் தடுமாறியபடி கேட்டான். அவனின் தோளைத் தட்டிய தீஷிதன், “புகழ் நடிக்காதடா.. நீயும் மதுவும் லவ் பண்ற விஷயம் எனக்குத் தெரியும்..” என்று

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 15 Read More »

எண்ணம் -12

எண்ணம்-12 “ஹே என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன். ரகிட… ரகிட…” என்று பாடிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் தியாழினி. “தியா! ஜாலியா இருக்க போல. ஆஃபீஸ்ல வேலையெல்லாம் ஈஸியா இருக்கா? உங்க பாஸ் வேற சிடுமூஞ்சின்னு கேள்விப் பட்டேன். ஆனால் நீ இவ்வளவு ஹேப்பியா இருக்க.” என்று வர்ஷிதா தோழியைப் பார்த்து வினவ. கையில் இருந்த லேப்டாப் பேகை டேபிளில் வைத்த தியாழினி, அங்கிருந்த பேப்பரை

எண்ணம் -12 Read More »

error: Content is protected !!