அசுரனின் குறிஞ்சி மலரே.. 41
குறிஞ்சி மலர்.. 41 ஜேம்ஸ் தன் நாய்களை அவிழ்த்து விடுவேன் என்று சொன்னதும், எப்படித் தான் அழுகையை நிறுத்தினாளோ தெரியவில்லை. சட்டென்று கோதையின் அழுகை நின்று போனது. “குட் பேபீ..” “என்ன மிரட்டுறியளோ..” “இல்லையே பேபீ..” “அப்போ இதுக்கு என்ன பேரு..” “எதுக்கு..” என சாதாரணமாகக் கேட்டவனின் தொனியில் கடுப்பாகி “ஆ..” எனக் கண்களை மூடிக் கத்திய கோதை, வேகமாக உள்ளே போக திரும்ப, மீண்டும் மனைவியைத் தூக்கி விட்டிருந்தான் ஜேம்ஸ். “என்ன நீங்கள்..” “என்ன நான்..” […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 41 Read More »