May 2025

அசுரனின் குறிஞ்சி மலரே.. 41

குறிஞ்சி மலர்.. 41 ஜேம்ஸ் தன் நாய்களை அவிழ்த்து விடுவேன் என்று சொன்னதும், எப்படித் தான் அழுகையை நிறுத்தினாளோ தெரியவில்லை. சட்டென்று கோதையின் அழுகை நின்று போனது. “குட் பேபீ..” “என்ன மிரட்டுறியளோ..” “இல்லையே பேபீ..” “அப்போ இதுக்கு என்ன பேரு..” “எதுக்கு..” என சாதாரணமாகக் கேட்டவனின் தொனியில் கடுப்பாகி “ஆ..” எனக் கண்களை மூடிக் கத்திய கோதை, வேகமாக உள்ளே போக திரும்ப, மீண்டும் மனைவியைத் தூக்கி விட்டிருந்தான் ஜேம்ஸ். “என்ன நீங்கள்..” “என்ன நான்..” […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 41 Read More »

என் காதல் முகவரி நீயே

இது ஒரு மென்மையான காதல் கதை நாயகன்   : சூர்யாதேவ் நாயகி       : ஒளிர்மதி இவர்களுக்கிடையேயான ஊடலும் காதலும் தான் கதை.. இனி டீஸர்   “சீனியர் ஐ யம் சாரி” என்றவளை..   கோபமாக பார்த்தவன், “இதையே நான் பண்ணிட்டு சாரி கேட்டா நீ அக்சப்ட் பண்ணுவியா.. படிக்கதான வந்த குடிச்சிட்டு கூத்தடிக்கிற ஒருவேளை என்னோட இடத்தில வேற யாராவது இருந்தா உன்னோட நிலைமை என்ன..?” என்றவனிடம்..   “நான் உங்களை லவ்

என் காதல் முகவரி நீயே Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8

அத்தியாயம் – 8   இரு கரங்களாலும் தன் முகத்தை மூடிக் கொண்டவளின் வெட்கத்தை ரசனையாக பார்த்தவன் குரலை செருமிக் கொண்டே “பொய் சொல்லாதனு சொன்னதை மறந்துட்ட போல” என்றதும் சட்டென தன் கரங்களை அகற்றி அவன் முகம் நோக்கியவளுக்கு தான் ‘ ஐயோடா’ என்றாகி போனது. அவனைக் கண்டாலே திணறும் தன்னை நொந்து கொண்டாள். இதில் அநியாயத்துக்கு வெட்கம் வேறு வந்து தானாய் தொற்றிக் கொள்கின்றது என ஆற்றாமையாக இருந்தது. நிலத்தை பார்த்துக் கொண்டே “நீங்க

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8 Read More »

19. காதலோ துளி விஷம்

விஷம் – 19 எட்டு நாட்களின் பின்பு. அழகிய இரவுப் பொழுது அது. நீர்வீழ்ச்சி நீரைக் கொட்டுவது போல நடுவானில் வெண்மையைக் கொட்டிக் கொண்டிருந்தது அந்த அழகிய முழு நிலவு. அந்த முழு நிலவைச் சுற்றி இருந்த நட்சத்திரங்களோ சிறு தீபங்கள் ஏற்றி வைத்தாற் போல வானத்தை ஜொலிக்கச் செய்து கொண்டிருந்தன. அந்த இரம்யமான பொழுதில் யாழவனின் அழைப்புக்காக தன்னுடைய வீட்டிற்கு வெளியே இருக்கும் மரத்தின் கீழே அலைபேசியுடன் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. அவளால் எதையுமே நம்ப முடியவில்லை.

19. காதலோ துளி விஷம் Read More »

அன்னமே 6

அன்னமே 6 அத்தியாயம் 6  கதைய யாருமே படிக்கலை போலயே. விமர்சனம் ஏதும் வரலை.  சைலன்ட் ரீடராவே இருக்காதீங்கப்பா🤗 விமர்சனம் நிறைய வந்தால் அத்தியாயங்களும் வந்துட்டே இருக்கும்🤗 மஞ்சள் வானில் கருமேகங்கள் சூழ, மழைக்காற்று கட்டுடலை வருடிச் செல்ல, அவன் இதயத்தில் அரும்பாய் முகிழ்த்த காதல் உணர்வுக்கு தூபம் போட்டது. செவ்வந்தியை பார்க்கும் பார்வையில் இப்போது உரிமை இருந்தது. தன் முன் தாவணியில்லாமல் அங்கம் மறைக்க முயன்று தோற்று போனவளை பார்க்கவும் கிஞ்சித்தும் இரக்கம் வரவில்லை அவனுக்கு.

அன்னமே 6 Read More »

இதயமே இளகுமா இளமயிலே கதையின் டீசர்

கோபத்தின் மறு உருவமான பெண்மை. அந்தப் பெண்மைக்குள் காதல் மலர் பூக்குமா.  ஏழையாக இருந்தாலும்  தானும் சிரித்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டிருந்த தங்கமான பெண்ணவள்.  திடீரென எல்லாவற்றையும்  தனக்குள்ளே புதைத்துக் கொண்டு இறுக்கமாக மாறினாள். சிரிப்பை மறந்து போன இதழ்கள்,  எப்போதும் இறுக்கமான முகம் என இருக்கும் கதையின் நாயகி. அவளை பழையபடி  மாற்றி பெண்ணவள் மனதிற்குள்  காதலை பூக்க வைப்பானா நம் கதையின் நாயகன். காத்திருங்கள்…. இதயமே இளகுமா இளமயிலே கதையை

இதயமே இளகுமா இளமயிலே கதையின் டீசர் Read More »

வில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ? – டீஸர்

வில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ? – டீஸர் 1 டீஸர் 1:  குழவியின் நெற்றியில் வாஞ்சையாய் முத்தமிட்டான் அவன்.. அந்த பெண் மகவோடு தனக்கு ஏதோ பல ஜென்ம பிணைப்பும் பந்தமும் இருப்பதாய் உணர்ந்தான் அவன்.. “அழகு குட்டி.. இப்படித்தான் ஓடி வருவாங்களா செல்லம்? இத்தனை நேரம் அந்த வண்டி இடிச்சிருந்தா பாப்பாக்கு அடி பட்டிருக்கும் இல்ல?” சற்றுமுன் அவன் முகத்தை பார்த்தவர்கள் இப்போது பேசுவது அவன் தானா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மென்மை குடிகொண்டிருந்தது அவன்

வில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ? – டீஸர் Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 40

குறிஞ்சி மலர்.. 40 தூரத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் மணி, நேரம் நள்ளிரவு பன்னிரெண்டு என்பதை உறுதிப்படுத்த டாங் டாங்கென ஒலிக்கவும் கோதை திடுக்கிட்டு கண் திறந்து பார்த்தாள். வாசல் தூணோடு சாய்ந்து லேசாக கண்மூடியிருந்தவளுக்கு, கண் லேசாக எரிவது போல இருந்தது. நிமிர்ந்து வாசலைப் பார்த்தவள், மீண்டும் தூணில் சாய்ந்து கொண்டாள். அவளை அப்படியும் இப்படியும் மனதால் அலைக்கழிய வைத்துவிட்டு, நடு இரவு ஒரு மணிக்கு ஜேம்ஸ் வீடு வந்து சேர்ந்தான். வாட்ச்மென் ஓடிச் சென்று

அசுரனின் குறிஞ்சி மலரே.. 40 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 39

குறிஞ்சி மலர்.. 39 கோதைக்கும் ஜேம்ஸுக்கும் திருமணம் முடிந்து சரியாக ஆறு தினங்கள் முடிந்த நிலையில், ஏழாவது நாள் அவர்களின் திருமண வரவேற்பு நடத்தப் பட இருந்தது. விடிந்தால் திருமண வரவேற்பு எனும் நிலையில், அதற்கான ஆயத்தங்களை வியாகேசும் வஞ்சியும் முன்னின்று கச்சிதமாக நடாத்திக் கொண்டிருந்தனர். திருமண வரவேற்பை நடாத்துவதற்காக வெளியே ஒரு மண்டபத்தை புக் செய்திருந்தார்கள். வரவேற்பில் இருந்து உணவு பரிமாறுவது வரை மண்டபத்தினரே சிரத்தையாகப் பார்த்துக் கொள்ள, பணம் கொடுத்து விட்டு அதை மேற்பார்வை

அசுரனின் குறிஞ்சி மலரே.. 39 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 38

குறிஞ்சி மலர்.. 38 தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த கோதையின் பார்வை, சுவற்றிலே தான் மாட்டி வைத்த ஜேம்ஸின் படத்திலும், கட்டிலில் கிடந்த தன் டப்பா ஃபோனிலுமே அடிக்கடி பதிந்து பதிந்து மீண்டு கொண்டிருந்தது. காதல் கொண்ட மனது அவனுக்கு அழைத்து பேசு என்று ஆர்ப்பரிக்க, வேண்டாம் வேண்டாம் அவர் தான் ஜாலியாக கொழும்பு போய் விட்டாரே என்று அவளது பெண் மனது அவளுக்கு அணை போட, கடைசியில் ஏதாவது குறுஞ்செய்தியாவது அனுப்பி பார்ப்போமே

அசுரனின் குறிஞ்சி மலரே.. 38 Read More »

error: Content is protected !!