May 2025

அசுரனின் குறிஞ்சி மலரே.. 37

குறிஞ்சி மலர்.. 37 கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் பூக்காடும், நடு நடுவே நீர்வீழ்ச்சியும் என இயற்கை எழில் கொஞ்சும் இடத்தின் நடுவில், பச்சை வண்ணப் புடவையில் கோதை நின்றிருக்க, அவளின் முன்னால் கையில் பூச்செண்டு ஏந்திக் கொண்டு ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இயற்கையின் அழகில் தன்னை மறந்திருந்தவளது பார்வையைத் தன் பக்கம் திருப்ப முனைந்து கொண்டிருந்த, அந்த பூச்செண்டுகாரனின் முகம் கோதைக்கு தெளிவாகத் தெரியவில்லை. சூரிய வெளிச்சம் வந்து கொண்டிருந்த திக்கில், கோதையைப் பார்த்தபடி நின்றிருந்தவனது […]

அசுரனின் குறிஞ்சி மலரே.. 37 Read More »

டீசர் 1 பா(ர்)வை அம்புகள் நெஞ்சைத் தாக்குதே

பா(ர்)வை அம்புகள் நெஞ்சைத் தாக்குதே..!!   டீசர்   பெண் பார்க்க வந்த வீட்டிற்கு அறிமுகம் இல்லாத ஒருத்தி அதிரடியாக நுழைந்ததே அதிர்ச்சியாக இருக்க, அவள் சொன்ன விடயம் பேரதிர்ச்சியாக இருந்தது, அனைவருக்கும்.   சலசலப்புகள் நொடி நேரத்தில் அடங்கிப் போக, அங்கிருந்த யாவரும் அதிர்ச்சி விலகாத பார்வையை மாப்பிள்ளை மீது பதித்திருக்க, உரியவனிடம் எந்தவித சலனமும் இல்லை.   “சசி! இதுக்கு நீ என்ன சொல்லுற?” எனும் சித்தியின் கேள்வியில் அவர் புறம் விழிகளை உருட்டி,

டீசர் 1 பா(ர்)வை அம்புகள் நெஞ்சைத் தாக்குதே Read More »

யாருக்கு இங்கு யாரோ? அமுதினி (அம்மு) introduction

அமுதினி (அம்மு) சிறுவயதில் இருந்தே அன்பிற்காவும் பாசத்திற்காகவும் ஏங்கி தவிப்பவள். அப்பா அம்மா என்று பெரிய குடும்பம் இருந்து கூட அவர்களுடன் சேர்ந்து சந்தோசமாக வாழ முடியாதா அனாதை தான் அவள்… இப்படி அன்பிக்காக ஏங்கி தவிக்கும் பெண்ணவளின் வாழ்வில் நுழைகிறான் தேவ்.. ஏனோ தன்னையும் அறியாமல் அவனிடம் தன் மனதை பறி கொடுத்தவள் ஒரு கட்டத்தில் தன்னையே அவனிடம் முழுவதுமாக பறி கொடுத்து விடுகிறாள்… அன்பிற்காக ஏங்கி தவிக்கும் அமுதினி அன்பு கிடைக்குமா? அவ்வளவு பெரிய

யாருக்கு இங்கு யாரோ? அமுதினி (அம்மு) introduction Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 30 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 30 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “இன்னிக்கு காலையில சுந்தரி மேடம் வந்து எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாங்க.. அதனால ஏதோ இன்னிக்கு ஒரு நாள் பட்டினி கிடக்காம நாங்க எல்லாரும் இப்ப நிம்மதியா இருக்கோம்..”  கணேஷ் சொல்ல “என்ன சுந்தரி அங்க வந்தாளா?”  ஷாலினியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.. சுந்தரியை மரியாதை இல்லாமல் அவள் பேசியது கணேஷூக்கு என்னவோ போல இருந்தது..  ஆனால் அவளிடம்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 30 ❤️❤️💞 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 36

குறிஞ்சி மலர்.. 36 கோதையின் கழுத்தில் ஜேம்ஸ் தாலி கட்டி, கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆகி விட்டிருந்தது. அந்த ஐந்து மணி நேரத்தையும் எப்படிக் கடந்து வந்தாள் கோதை என அவளிடம் கேட்டால் அவளது பதில் தெரியாது என்பதாகத் தான் இருக்கும். ஜேம்ஸின் தாலியை கழுத்தில் சுமந்து நின்றவளுக்கு, அவனை நேர் கொண்டு பார்க்க மட்டும் தைரியம் வரவேயில்லை. அதனால் தாய்க்கு பின்னால், அவரோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டு அறையிலேயே அடைந்து விட்டிருந்தாள். ஏதோ அவசர

அசுரனின் குறிஞ்சி மலரே.. 36 Read More »

அசுரனின் குறிஞ்சி மலரே.. 35

குறிஞ்சி மலர்.. 35 “அம்மா..” என்று கொண்டு அங்கே வந்த கோதையைப் பார்த்து வியாகேசு முட்டைக் கண்ணை உருட்ட, நீலரூபி நெஞ்சை அழுத்தி பிடிக்க, ஒருத்தன் மட்டும் தன் பேபியை இரசித்துக் கொண்டு நின்றிருந்தான். இது நாள் வரையில் வெள்ளையில் கறுப்பு கரையிட்ட புடவையுடன் வலம் வந்தவள் இன்று கூரைப் பட்டில் அவன் முன்னால் நிற்கிறாள். அதுவும் அவளுக்கென அவன் ஆசையாக எடுத்துக் கொடுத்த புடவையில். அவளது சாக்லேட் நிறத்துக்கு அந்தப் புடவை எடுப்பாகத் தான் இருந்தது.

அசுரனின் குறிஞ்சி மலரே.. 35 Read More »

18. காதலோ துளி விஷம்

விஷம் – 18 காலையில் நேரத்திற்கே வேலைக்கு வந்த அர்ச்சனாவின் விழிகளோ ஆவலாக தேடியதென்னவோ யாழவனை மட்டும்தான். அவன் இன்னும் மருத்துவமனைக்கு வரவில்லை என்பது புரிய தன் தலையில் தானே தட்டிக் கொண்டவள், ‘ரொம்ப அலையிறோமோ..?’ என எண்ணிச் சிரித்தபடியே தன் வேலையைத் தொடங்கி விட சற்று நேரத்தில், “அர்ச்சனா சார் உன்னை வந்து மீட் பண்ணச் சொன்னாரு..” என டாக்டர் ஒருவர் வந்து கூற அவளுக்கோ இதழ்களுக்குள் புன்னகை. வந்துவிட்டான் என மனதிற்குள் எண்ணிக் குதூகலித்தவள்

18. காதலோ துளி விஷம் Read More »

அன்னமே 5

அன்னமே 5     கொலுசு சலக் சலக்கென சப்திக்க உடுக்கை இடை அசைவுக்கு தக்க, இடுப்பில் சொருகியிருந்த சுருக்குப் பையில் தைத்திருந்த முத்து மணிகள் ஓசை எழுப்பியது.   இரண்டு கையிலும் நாலு நாலு கண்ணாடி வளையல் போட்டிருக்க, கலகலவென ஒலியோடு அவள் வாய் தானாக பாடியது.   அயித்தயும் மாமனும் சுகந்தானா… ஆத்துல மீனும் சுகந்தானா…   அன்னமே உன்னையும் என்னையும்… தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா…   கருத்த மச்சான் என்னை விட்டுப்

அன்னமே 5 Read More »

விடாமல் துரத்துராளே 23

பாகம் 23 பரபரப்பான காலை வேளை போக்குவரத்து நெரிசல் மிகுந்த அவிநாசி சாலையில் விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த கார் பீளமேடு நோக்கி பயணித்தது… அந்த காரை இயக்கி கொண்டு இருந்தவனோ யார் மேல் இருந்த கோவத்தையோ கார் ஆக்ஸிலேட்டர் மேல் காட்ட அது புழுதி மணல் பறக்கும்படி பயங்கர வேகத்தில் சென்றது… “ஏன் இவ்ளோ பாஸ்ட்டா போற, கொஞ்சம் மெதுவா போகலாம்ல” என்று காரை ஓட்டி கொண்டு இருந்த ஹர்ஷவர்தன் பார்த்து சொன்னான் திவேஷ்… அவன்

விடாமல் துரத்துராளே 23 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 29 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 29 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” உள்ளே சென்று சுந்தரி அங்கிருந்த திரைச்சீலைகளை எல்லாம் மறைத்துவிட்டு உடைமாற்றிக்கொள்ள போக பிரசாதோ அங்கிருந்த கதவிடுக்கின் வழியே அவள் உடை மாற்றுவதை பார்க்கும் எண்ணத்தோடு ஒரு கண்ணை மூடி மறு கண்ணை அந்த கதவிடுக்கில் வைத்தான்.. அப்போது வேகமாக அவன் தலையை யாரோ பிடித்து அந்தக் கதவிலேயே மோதினார்கள்.. “அ…ம்..மா…!!” என்று கத்தியவன் முன் தலையில் ரத்தம் வடிந்து

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 29 ❤️❤️💞 Read More »

error: Content is protected !!