அசுரனின் குறிஞ்சி மலரே.. 37
குறிஞ்சி மலர்.. 37 கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் பூக்காடும், நடு நடுவே நீர்வீழ்ச்சியும் என இயற்கை எழில் கொஞ்சும் இடத்தின் நடுவில், பச்சை வண்ணப் புடவையில் கோதை நின்றிருக்க, அவளின் முன்னால் கையில் பூச்செண்டு ஏந்திக் கொண்டு ஒருவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இயற்கையின் அழகில் தன்னை மறந்திருந்தவளது பார்வையைத் தன் பக்கம் திருப்ப முனைந்து கொண்டிருந்த, அந்த பூச்செண்டுகாரனின் முகம் கோதைக்கு தெளிவாகத் தெரியவில்லை. சூரிய வெளிச்சம் வந்து கொண்டிருந்த திக்கில், கோதையைப் பார்த்தபடி நின்றிருந்தவனது […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 37 Read More »