Novels

அத்தியாயம் 22

அனைவரும் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து நிற்க.. “உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன், இங்க எல்லோரும் அவங்க அவங்க நடத்துகிற விதத்துலயும் அவங்கவங்க பேசுற விதத்தையும் பொருத்து தான் மதிப்பு மரியாதை எல்லாம். முக்கியமாக உங்களுக்கும் சேர்த்து தான் அத்தை. வயசுக்கு இங்க மரியாதை கொடுக்கணும்னா அந்த வயசுக்கு தகுந்த மாதிரி பெரிய மனுஷதனமா நடந்துக்கணும். பின்னாடி மாட்டுத் தொழுவுல நிக்கிற எருமை மாட்டுக்கு கூட தான் 40 வயசு ஆகுது. அது வயசுக்கு மரியாதை கொடுத்து தள்ளிப்போன்னு […]

அத்தியாயம் 22 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 24

நாட்கள் அதன் போக்கில் செல்ல ஹர்ஷாவும் அம்ருதாவும் சிறந்த தம்பதிகளாக, காதலர்களாக, நண்பர்களாக மாறி போயினர். எந்த நேரமும் ஒருவர் மனம் இன்னொருவரை தேடி கொண்டே இருந்தது. ஹர்ஷா ரெஸ்டாராண்டில் வேலை பார்க்கும் போதும், பிஸியான நேரத்திலும் கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் அம்ருதாவிற்கு அழைத்து பேசி விடுவான்.  கல்லூரி காலத்து காதலர்கள் போல இருவரும் காதல் நோய்க்கு ஆட்பட்டு ஒருவருக்கு மற்றொருவர் மருந்தாகி கொண்டிருந்தனர். கீர்த்தனாவும், பார்த்திபனும் எந்த நேரமும் தன் பேத்தி ஆத்யாவுடன் கொஞ்சிக்கொண்டு, அவளுடன்

அந்தியில் பூத்த சந்திரனே – 24 Read More »

நளிர் 5,6

ஒரு மாதம் சென்றும் விடவே, அவள் பள்ளிக்கு இன்று வருவாள் என்று அறிந்தவன், அவளை பார்த்தேயாக வேண்டும் என  கல்லூரிக்கு போகாமல் லீவ் போட்டுவிட்டான்.   எப்பொழுதும் தங்கள் சந்திக்கும் இடத்தில் தன் பைக்கை நிறுத்திவிட்டு அவன் காத்திருக்க, அந்த வழியாக சைக்கிளில் வந்தாள் தாட்சா.   அவன் பைக்கின் அருகே நின்றிருக்கவும், அவன் அருகே நிற்க சிறு தயக்கம் அவளுக்குள். வெட்கமும் கூச்சமுமாக அவளை அலைகழிக்கவே நிற்காது செல்ல முயன்றாள்.    அவள் தன்னை கண்டு

நளிர் 5,6 Read More »

மின்சார பாவை-9

மின்சார பாவை-9 “யுகா! ச்சே நீங்க… வெளிநாடு…” என்று ஒவ்வொரு வார்த்தையாக உளறிக் கொட்டிய வெண்ணிலா, தலையை உலுக்கிக் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். அவளையே வெறித்துப் பார்த்தவனைப் பார்த்து கேஷுவலாக, “ஹாய் சீனியர்! உங்களை எதிர்ப்பார்க்கவே இல்லை.” என்றுக் கூறி புன்னகைத்தாள் வெண்ணிலா. “ஆமாம்! எதிர்ப்பார்த்திருக்க மாட்டீங்க தான். வெளிநாட்டுல எவக் கூடாவாவது டூயட் பாடிட்டு இருப்பேன்னு நினைச்சிருப்பீங்க.” என்று கண்களில் அனல் தெறிக்க கூறினான் யுகித். ‘அடப்பாவி! எப்பவும் போல ஸ்லீப்பர் செல் மாதிரி

மின்சார பாவை-9 Read More »

7, 8 – உள்நெஞ்சே உறவாடுதே!

அத்தியாயம் 7 நின் முத்தம் நான் ஏற்க… என் முத்தம் நீ ஏங்க… நம் முத்தம் நாணலாகி நழுவிடுதே நேசமாய்…!!! ————————————- ஒரு பக்க கன்னத்தில் ஈரம் படர, மறுகன்னத்திலும் முத்தமிட்டு இருந்தான் ஷக்தி மகிழவன். நடுக்கம் கொண்ட கரங்களை இறுக்கி மூடிக் கொண்ட பிரகிருதி, இயல்பாக இருக்க முனைந்தாள். வீட்டில் சொன்ன அறிவுரைகள், பார்த்த படங்களை வைத்து அடுத்தது இப்படி தான் நடக்கும் என ஒரு கணிப்பு இருந்தது அவளுக்கு. ஆனால் அதுவும் ஒரு பயத்தையே

7, 8 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

மான்ஸ்டர்-16

அத்தியாயம்-16 அந்த பார்ட்டியில் அனைவரும் பிஸியாக இருக்க வீட்டில் நடந்தது எதுவுமே வெளியில் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை… மார்ட்டின் வேகமாக தன்னுடைய கார் நின்றிருக்கும் இடத்தில் அவளை கொண்டு விட்டவன்.. “ம்ம்ம் சீக்கிரம் கார்ல ஏறு…” என்று காரில் ஏறியவன்… “ம்ம் டிரைவர் சீக்கிரம் கார எடு…” என்று அவசரப்படுத்தினான்… சரி என்று டிரைவரும் வேகமாக காரினை எடுத்தார்… ஆனால் அதன் பிறகு மார்ட்டின் சர்வசாதாரணமாக காரில் உட்கார்ந்திருக்க ஆனால் பெண்ணவளுக்கு தான் அங்கு வராத நடுக்கம் இப்போது

மான்ஸ்டர்-16 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 38

புயல் – 38 வேதவள்ளியோ புரியாமல் விழிக்கவும். “என்ன நான் என்ன பேசுறேன்னு உனக்கு புரியலையா.. உன் புருஷன் உன்ன பெட்ல திருப்தி படுத்துறானானு கேட்டேன்” என்று ஒவ்வொரு வார்த்தையாக அவள் சற்று அழுத்தம் கொடுத்து கேட்கவும். அவள் கூறுவதை கேட்கவே அனைவரின் முன்னிலையிலும் வேதவள்ளிக்கு சங்கடமாக இருந்தது. ‘என்ன இவள் இப்படி எல்லாம் பேசுகிறாள்’ என்று அருவருப்பாகவும் இருந்தது. சூர்யாவிற்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை, “நீ எல்லாம் என்ன மாதிரியான பொண்ணு? கொஞ்சம் கூட

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 38 Read More »

என்‌ பிழை‌ நீ – 49

பிழை – 49 ஏர்போர்ட்டுக்கு வந்தது முதல் இவ்வளவு நேரமும் விதுஷா தன் கூலர்சை கழட்டவே இல்லை. அணிந்து கொண்டே தான் இருந்தாள். அதற்கு முக்கிய காரணம் தன் கலக்கமான விழிகளை யாரும் கண்டு விடக்கூடாது என்பது தான். அவளாலுமே இந்த விவாகரத்தை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியவில்லை. ஒரு கோபத்தில் விவாகரத்திற்கு முறையிட்டு விட்டாள். அரவிந்த் அவளிடம் நாள் தவறாமல் மன்னிப்பு கூறவும் ஒரு கட்டத்திற்கு மேல் அவளாலுமே தன் கோபத்தை இழுத்து பிடித்து

என்‌ பிழை‌ நீ – 49 Read More »

26. சிந்தையுள் சிதையும் தேனே..?

தேன் 26 காயத்ரி, கையில் சூடான உணவுப் பாத்திரமும், மாத்திரையும் எடுத்துக்கொண்டு மெதுவாக படிகளில் ஏறினாள். மனதில், “நிவேதா இப்போ எல்லாம் ஒழுங்கா சாப்பிடுவதே இல்லை இன்னைக்கு நானே ஊட்டி விடணும் இன்னைக்கு எப்படி தப்பிக்கிறான்னு பார்ப்போம்..” என்ற எண்ணமே. அவளது அறைக்கதவின் கைப்பிடியைத் தொடும் அந்த நொடி வரை, அனைத்தும் இயல்பாகத்தான் இருந்தது. ஆனால் கதவைத் தள்ளி திறந்தவுடன், அந்த ஒரு கணத்தில், உலகமே இடிந்து விழுந்ததுபோல் தோன்றியது. மெத்தையின் அருகில், நிவேதா சுயநினைவற்றபடி தரையில்

26. சிந்தையுள் சிதையும் தேனே..? Read More »

அத்தியாயம் 21

முழங்கை சட்டையை மடித்து விட்டபடி கண்ணாடியின் முன் இன்னுழவன் நிற்க அவனுக்கு முன் அழகிய சிகப்பு நிற சில்க் சுடிதாரில் நின்று கொண்டிருந்தாள் கையில் குங்குமச்சிமிழை ஏந்திய வண்ணம் மேக விருஷ்டி. இருவரின் பார்வையும் கண்ணாடியின் வாயிலாக மையம் கொண்டிருந்தது ஒரே நேர் கோட்டில். சட்டையை மடித்து விட்டவனோ, “அப்பிடி பார்க்காத டி… வேலை இருக்கு எனக்கு” என்றவன் அவளை பின்னிருந்து தன்னோடு அணைத்து குங்குமத்தை எடுத்தவன் பின்னிருந்தே அவளின் பிறை நெற்றி நெற்றியில் சூட்டினான். விழிப்பார்வையோ

அத்தியாயம் 21 Read More »

error: Content is protected !!