Novels

07. காதலோ துளி விஷம்

விஷம் – 07 சிப்பி இமைகளை மெல்ல அசைத்து தன் விழிகளைத் திறந்து பார்த்தவளுக்கு அந்த அறை புதிதாக இருந்தது. எங்கே இருக்கிறோம் என எண்ணியவாறு மெல்ல எழுந்து கொண்டவள் குனிந்து தன்னைக் கண்டதும் நடந்த அனைத்துமே நினைவிற்கு வரப் பதறிப் போனாள். தனியாக இருக்கவே நெஞ்சம் படபடத்துப் போனது. வேகமாக எழுந்து வெளியே செல்ல முயன்றவள் அந்த அறைக் கதவைத் திறக்க அதுவோ வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதைக் கண்டதும் அவள் இதயம் மீண்டும் வேகமாக துடிக்கத் […]

07. காதலோ துளி விஷம் Read More »

06. காதலோ துளி விஷம்

விஷம் – 06 கதவு திறக்கும் சத்தமும் டாக்டர் வந்துவிட்டார் எனச் சிரிப்போடு அமர் கூறிய வார்த்தைகளும் அர்ச்சனாவை நொறுக்கி விட்டிருந்தன. அவளைக் கூட்டமாக இணைந்து சிதைக்கப் போகிறார்கள் என எண்ணி நடுநடுங்கிப் போனாள் அவள். உடல் முழுவதும் உதறியது. தான் இருந்த கோலத்தைக் குனிந்து பார்த்தவள் ஓடிச்சென்று அங்கிருந்த சிலிண்டர்களின் பின்னே மறைந்து கொண்டாள். தன்னை சிதைக்கப் போகிறார்களோ..? தன்னுடைய கற்பு பறிப் போகப் போகின்றதோ..? இக்கணம் இறப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தால் கூட நிச்சயமாக அவள்

06. காதலோ துளி விஷம் Read More »

வேந்தன்… 63, 64, 65

வேந்தன்… 63, 64, 65     மாமனார் மாமியார் கொழுந்தனார் உள்பட எல்லோருமே அவளிடம் நலம் விசாரித்து விட்டுப் போனை வைக்க, “நளிரா! அத்த வடுமாங்காய் தாளிப்பு உனக்கு குடுக்கச் சொல்லித் தந்தாங்கடி. சாப்பிடு” சைத்ரா அவள் அருகில் அமர்ந்தாள்.  மலர்விழி ராஜன் ஆர்த்தி மூவரும் சாமிக்கு பூ கட்டியவாறு இருந்தனர். நாளை பொழுது சிவன் கோவிலில் விசேஷம் என்பதால் பூவைக் கட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டால், அன்னதானத்துக்கு சாப்பாடு செய்யும் வேலைகளைப் பார்க்கலாமே

வேந்தன்… 63, 64, 65 Read More »

21. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 21 வீட்டினரின் பிரச்சனை தீர்ந்தது என்று அன்று காலை உற்சாகமாக இருந்தான் கேபி. அலுவலக அறையில், துள்ளலுடன் இருந்தவனை கண்ட சற்குணம், “என்ன மாப்பிள்ளை, காத்து உங்க பக்கம் வீசுது போல, எல்லாம் சரியாக போகுது….” அவன் சொல்லி முடிக்கவில்லை, கேபியை பார்க்க அம்மு வந்து இருப்பதாக ரிசப்ஷனில் இருந்து அழைப்பு வந்தது. மீட்டிங் அறையில் அமர வைக்குமாறு சொன்னவன், சற்குணத்திடம், “எங்க, இப்போ புயல் மையம் கொண்டு இருக்காம்…. இரு என்னனு

21. வாடி ராசாத்தி Read More »

விடாமல் துரத்துராளே 18

பாகம் 18 தேவா வெண்ணிலா நிச்சயதார்த்திற்கு ஒரு மாதம் முன்பு  “இன்னைக்கு ஈவ்னிங் உங்க பொண்ணை டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். இப்ப அவங்களுக்கு கம்ளிட்லி ஆல் ரைட்.‌ அவங்க டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்தா ஃசீப் டாக்டர் கூட இன்னைக்கு கிளம்ப சொல்லிட்டாங்க” என்று தியாவின் மருத்துவ அறிக்கையை பார்த்து கொண்டே யமுனாவிடம் கூறினான் ஜீவா… அப்போது தியாவிற்கு 15 வயது. பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாள்… ஒரு வாரம் முன்பு பயங்கர காய்ச்சல் தியாவிற்கு. எழுந்திருக்கவே முடியாத

விடாமல் துரத்துராளே 18 Read More »

அன்னமே… 1

அன்னமே… 1 வணக்கம் மக்களே… உங்களின் ஆதரவை பொறுத்து தொடர்ந்து அப்டேட் தருவேன்… வேந்தன் கதையில் அதிகமாய் உங்களோட ஆதரவு இல்லை. அதான்🤗 “ம்மா!” பசு மாடுகளின் குரல் அமுதாவை கூப்பாடு போட்டு என்னையும் சித்த நேரம் கவனின்னு அழைத்தது. “ம்மாவ்!” மகளின் குரலும் என்னை முதல்ல கவனின்னு காதில் விழ, “இருக்கறதை கொட்டிக்க முடியலையா? எந்திருச்சு வந்தன்னா விளக்குமாறு பிஞ்சுரும். இடுப்பு வலி உயிரை எடுக்க இதுங்க கூப்பாட்டுக்கு குறைச்சலில்ல” பெத்த மகளையும் பெக்காத பசு

அன்னமே… 1 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 05

  Episode – 05   வெளியில் வந்தவள் யாரையும் நிமிர்ந்தும் பார்க்காது, குனிந்த படியே லிப்ட்ற்குள் சென்று ஏறிக் கொண்டாள்.   லிப்ட் கதவு மூடியதும், முகத்தை மூடிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்,   முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, லிப்ட் திறக்க வெளியே வந்தவள்,   வேகமாக அந்தக் கட்டிடத்தில் இருந்தும் வெளியேறினாள்.   “இனி மேல் இந்தப் பக்கம் வரவே கூடாது.” என எண்ணிய படி, நடந்து சென்றவளுக்கு மனதில்

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 05 Read More »

விடாமல் துரத்துராளே 16,17

பாகம் 16 வேதாசலத்தின் நெருங்கிய நண்பர் தான் மகேஸ்வரன்.‌இருவரும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே நண்பர்கள். பள்ளி படிப்பை இருவரும் ஒன்றாக முடிக்க மகேஸ்வரன் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்.. வேதாசலம் தங்கள் குடும்ப தொழிலை நிர்வகிக்க நிர்வாக பிரிவை தேர்ந்தெடுத்து படித்தார். கல்லூரி வேற வேற மாறினாலும் அவர்களின் நட்பில் எந்த பாதிப்பும் இல்லை. இருவரும் கல்லூரி முடித்ததுமே வேதாசலத்திற்கு வீட்டினரால் மீனாட்சிக்கும் திருமணம் நடந்ததது. மகேஸ்வரன் உடன் படித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.‌

விடாமல் துரத்துராளே 16,17 Read More »

20. வாடி ராசாத்தி

வாடி ராசாத்தி – 20 அன்று இரவு கேபியின் வீட்டில், “ராஜா, சாப்பாட்டை பார்த்து சாப்பிடு ராஜா…. போனையே ஏன் பார்க்கிற? நந்து, மாமா கிட்ட இருந்து போனை வாங்கு” என்றார் ஜெயந்தி. நந்துவிற்கு தான் கேபியின் மீது ஏக போக உரிமை என்பதை சொல்லிகாட்டுவது போல். அன்று வந்திருந்த அவன், அக்கா, மாமா அவர்கள் முன்னிலையில் ஜெயந்தி முக்கியமாக அப்படி சொன்னார். நந்து இங்கே வீட்டிற்கு வந்ததில் இருந்து அவளும் கேபியும் உரசி கொள்வதை கவனித்து

20. வாடி ராசாத்தி Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 24 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 24 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சேகர் கண்களில் கோபத்துடன் வெடித்தான்..  “நீ எல்லாம் ஒரு அம்மாவா? நான் அவ்வளவு தூரம் அந்த வீடு எனக்கு வேணும்னு கேட்டுட்டு இருக்கேன்.. வேற யாருக்கோ எழுதி வெச்சிட்டேன்னு சொல்ற.. நீ எல்லாம் எதுக்கு தான் உயிரோட இருக்கியோ?”  பாட்டியின் அருகில் செல்ல முன்னேறியவனை ஒரு வலுவான கை பின்னிருந்து பிடித்திருந்தது.. யார் தன் கையை அவ்வளவு இறுக்கமாக

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 24 ❤️❤️💞 Read More »

error: Content is protected !!